புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு திருப்பதி வெங்கடாஜலபதி ரூபத்தில், சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த கும்பகோணம்...
கும்பகோணம், செப். 25 -
கும்பகோணம் பழைய பாலக்கரை காமராஜ் நகரில் அமைந்துள்ள 11 அடி உயர ஸ்ரீ விஸ்வரூப ஆஞ்சநேயர், புரட்டாசி மாத மஹாளய அமாவாசையை முன்னிட்டு அவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருப்பதி வெங்கடாஜலபதி ரூபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
https://youtu.be/oyuKpFfD-gE
இன்று மஹாளய அமாவாசை முன்னிட்டு சிறப்பு யாகம்...
கும்பகோணம் ஒப்பிலியப்பன் கோயில் பங்குனி பிரமோற்சவ திருத்தேரோட்டம் ..
கும்பகோணம், மார்ச். 28 -
தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று பக்தர்களால் போற்றப்படும் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் திருக்கோயில் கோயில் வேங்கடாசலபதிசுவாமி பங்குனி பிரமோற்சவ பெருவிழாவின் 9ம் நாளான இன்று திருவோணத்தை முன்னிட்டு, திருத்தேரோட்டம் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் ஏராளமானோர்...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற பள்ளிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்...
பொன்னேரி, ஏப். 26 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பள்ளிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்றது, அருள்மிகு ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயமாகும்.
மேலும், அவ்வாலயத்தின் கும்பாபிஷேத்தை நடத்திட அவ்வாலய திருப்பணிக்குழு மற்றும் அக்கிராம மக்கள் தீர்மானித்து, அதற்கான அவ்வாலயத் திருப்பணிகள் பக்தர்கள் நிதி உதவியுடன் புனரமைப்பு பணிகள்...
மகாசிவராத்திரியை முன்னிட்டு கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று 1008 சிவநாம அர்ச்சனை ..
கும்பகோணம், மார்ச். 01 -
மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஆதிசேஷன் முதல் காலத்தில் வழிபட்ட பெருமைக்குரிய கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி திருக்கோயிலில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற 1008 சிவநாம அர்ச்சனை வெகு சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/R-fHB643aT4
மகா பிரளத்தின் போது அமிர்தகுடம் உடைந்த போது வில்லம் விழுந்த இடத்தில் எழுந்தருளி...
பாகவதபுரம் செண்பக நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயத்தில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற, திருக்குட அருள் நன்னீராட்டு பெரு விழா...
கும்பகோணம், ஜூலை. 02 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகாவிற்குட்பட்ட வயல் சூழ்ந்த பகுதியான பாகவதபுரத்தில் அமைந்துள்ளது, ககோள மகரிஷி, அஷ்டவக்ரம மகரிஷி, ஜனக மகரிஷி பாஸ்கரராயர் சுவாமி ஆகியோர் பூஜித்து வழிப்பட்டு வந்த செண்பகவள்ளி நாயகி உடனமர் ககோளநாதர் ஆலயமாகும்.
மேலும் இவ்வாலயம், திருக்காயிலாய பொதிகை முனி...
பொன்னேரியில் நடைப்பெறவுள்ள பிரசித்திப் பெற்ற திருக்கோயிலின் திருத்தேர்விழா : தேர் அலங்கார உபயத்திற்கு முன்னுரிமைக் கோரி இருவேறு வியாபாரிகள்...
பொன்னேரி, ஏப். 18 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் அருள்மிகு திரு அகத்தீஸ்வரர் திருக்கோயிலும், அருள்மிகு திரு கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோயிலும் அமைந்துள்ளது.
மேலும் இவ்விரு திருக்கோயில்களிலும் ஆண்டுதோறும் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கமாகயிருந்து வருகிறது.
மேலும் அதனைத்தொடர்ந்து அருள்மிகு திருகரிகிருஷ்ண பெருமாள் திருத்தேரோட்டமும்,...
புதுச்சேரி கடற்கரையில் நடைப்பெற்ற மாசிமக தீர்த்தவாரி : புதுவை மற்றும் தமிழ்நாட்டில் இருந்து வரப்பட்ட 100 க்கும் மேற்பட்ட...
புதுவை, பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத்…
புதுவை யூனியன் பிரதேசம், கடற்கரையில் இன்று நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அந்நிகழ்வில் பங்கேற்ற...
கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜபெருமாள் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் : 12 ஆண்டுகளுக்கு பிறகு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது ..
பெரியபாளையம், மார்ச். 18 -
பெரியபாளையம் அடுத்துள்ள கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஅழகியசுந்தரவல்லிதாயார் சமேத ஸ்ரீ அழகியசுந்தரராஜபெருமாள்திருக்கோயில் அமைந்துள்ளது.
இக்கோவிலுக்கு கடந்த 2010-ம் ஆண்டு...
விடிய விடிய நடைப்பெற்ற காவிரிக்கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவ விழா : சிம்ம வாகனத்தில் எழுந்தருளி...
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவத்தை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருள வீதி உலா விடிய விடிய நடைபெற்றது. மேலும் அப்பகுதி வாழ் மக்கள் வீடுகள் தோறும் மாவிளக்கு தீபம் ஏற்றி...
கும்பகோணம் மாத்தூரில் நடைப்பெற்ற புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 154ஆம் ஆண்டு தேர் திருவிழா ..
கும்பகோணம், மே. 29 -
கும்பகோணம் அருகே உள்ள மாத்தூர் புனித ஜெயராக்கினி அன்னை ஆலயத்தின் 154 ஆம் ஆண்டு தேர்த்திருவிழா நடைபெற்றது.
https://youtu.be/0EcwKd5WIgk
மாத்தூரில் உள்ள ஜெயராக்கின் அன்னை ஆலயத்தின் தேர் திருவிழா இங்கு ஆண்டுதோறும், வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரனோ தொற்றால் இந்நிகழ்வு...


























