திருநறையூர் அருள்மிகு பர்வதவர்த்தினி சமேத ராமசுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சனி பெயர்ச்சி விழா …
கும்பகோணம், டிச. 16 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடை மருதூர் தாலுகா, நாச்சியார்கோவில் அடுத்துள்ள திருநறையூரில் அமைந்துள்ள அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் உடனாகிய இராமநாதசுவாமி திருக்கோயிலில் தனி சன்னதியில் அருள் பாலிக்கும் மங்கள சனிஸ்வர பகவானுக்கு எதிர் வரும் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு விழா நடைப்பெறும். இந்நிலையில்...
சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கிய, கல்லூர் கிராமத்தில் உள்ள மூன்று திருக்கோயில்களுக்கு ஒரே நேரத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா...
கும்பகோணம், ஜூலை. 14 -
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவலோக நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ சிவலோகநாதர் திருக்கோவில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில், இரட்டை பிள்ளையார் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோவில்களின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணத்திலிருந்து எட்டு...
திருவாரூர் தண்டலையில் நடைப்பெற்ற ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் : திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
திருவாரூர், ஆக. 24 -
திருமலை திருப்பதி தேவஸ்தானம் மற்றும் திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு இணைந்து நடத்தும், ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/f4TEjWawAEk
நேற்று மாலை 4 மணிக்கு பக்தி இன்னிசையுடன் துவங்கி இரவு...
திரளான பக்தர்கள் பங்கேற்புடன் நடைப்பெற்ற பழமை வாய்ந்த காட்டூர் கிராம அருள்மிகு ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோவில் தீமிதி திருவிழா...
திருவள்ளூர், செப். 12 -
திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில் எழுதருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்மன் கோவிலில் தீமிமிதி திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பயபக்தியுடன் காப்பு கட்டி, விரதம் இருந்து, தீமிதித்து தங்களது வேண்டுதலை செலுத்தினர்....
கும்பகோணம் மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் தொடங்கிய நவராத்திரி திருவிழா..
கும்பகோணம், செப். 27 -
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்றதும், மகாமக பெருவிழா தொடர்புடைய பனிரெண்டு சைவத்தலங்களில் முதன்மையானதுமான மங்களாம்பிகா சமேத ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு உற்சவருக்கு நிறைமணி (எ) தேவேந்திர பூஜை அலங்காரத்துடன் காட்சியளித்தார். இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு...
பிள்ளையாய்பேட்டையில் நூறாண்டுகளுக்கு மேலான பழமையான ஸ்ரீபாம்பனி மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..
கும்பகோணம், ஜூன். 17 -
கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாய்பேட்டை நூறாண்டுகளுக்கு மேலான பழமையான ஸ்ரீபாம்பணிமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/A1QfEyLMuCw
பிள்ளையாம்பேட்டையில் அருள்மிகு ஸ்ரீபாம்பணி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் நூறாண்டுக்கு மேலான மிகவும் பழமை வாய்ந்த திருக்கோயில் ஆகும். அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...
வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் வானவேடிக்கையுடன் நடைப்பெற்ற 17 ஆம் ஆண்டு தேர் பவனி …
கும்பகோணம், மே. 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரங்கன் ரமேஷ் ...
கும்பகோணம் அருகே வீரராகவபுரம் புனித ஜெபமாலை மாதா ஆலயத்தில் 17 ஆம் ஆண்டு தேர் பவனி வான வேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா வீரராகவபுரம் கிராமத்தில் உள்ள புனித ஜெபமாலை மாதா...
அருள்மிகு ஸ்ரீதிருநாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர பிரமோற்சவம் விழா …
கும்பகோணம், மார்ச். 26 -
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தேவாரப்பாடல் பெற்றதும், மாசிமாத சிவராத்திரிநாளில் முதற்காலத்தில் ஆதிசேஷன் இத்தலத்தில் இறைவனை வழிபட்டு, இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்றதாக இத்தல வரலாறு கூறப்படும் இச்சிறப்புமிக்க கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வர சுவாமி திருக்கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் உத்திர பிரமோற்சவம்...
பொன்னேரி 200 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் காப்புடன் பழவேற்காடு கடலில் கரைப்பு …
பழவேற்காடு, செப். 05 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுமார் 200 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று கரைக்கப்பட்டன.
முன்னதாக விநாயகர் சதுர்த்தி அன்று பொன்னேரி கோட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் ஐந்தாம்...
திருவாரூரில் நடைப்பெற்று வரும் அருள்மிகு ஸ்ரீதியாகராஜர் திருக்கோயில் ஆழித்தேரோட்டம் : திருத்தேர் வடம் பிடித்திழுக்கும் இலட்சக்கணக்கான பக்தர்கள் …
திருவாரூர், ஏப். 01 -
திருவாரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீதியகராஜர் திருக்கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் ,பெரியகோயில் என அழைக்கப்படும் வரலாற்று சிறப்பு்மிக்க திருக்கோயிலாகும்.
மேலும் இத்திருக்கோயிலின் பங்குனி உத்திர பெருவிழா கடந்த மார்ச் 9 ஆம் தேதியன்று கொடி் ஏற்றத்துடன் துவங்கி சுவாமி பல்வேறு் வாகனங்களில் வாயிலாக...























