கும்பகோணம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீசக்திவிநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்நேயர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...
கும்பகோணம், ஏப். 05 -
கும்பகோணம் மாநகரம், தேப்பெருமாநல்லூர், பிள்ளையாம்பேட்டை, ராஜலட்சுமி நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயமாகும் மேலும் இவ்வாலயத்தின் மஹா கும்பாபிஷேக விழா, 12 ஆண்டுகளுக்கு பிறகு வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது. மேலும் இதில் ஏராளமானோர்...
திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 6 ஆம் நாளான நேற்று நடைப்பெற்ற உற்சவம் வெள்ளி தேரோட்டம் ..
திருவண்ணாமலை, டிச. 3 -
திருவண்ணாமலையில் தீபத்திருவிழா உற்சவத்தின் 6 ஆம் நாளான நேற்று இரவு வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது....
பேராவூரணியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்று வரும் அருள்மிகு நீலகண்டப் பிளைளயார் திருக்கோயில் சித்திரை திருவிழா …
தஞ்சாவூர், ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, 9 ஆம் நாளான இன்று திங்கட்கிழமை அதிகாலை...
மன்னார்குடி அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் ரத்னகிரீட அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த சுவாமி …
மன்னார்குடி, டிச. 16 -
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோவிலில், பகல்பத்து உற்சவத்தின் மூன்றாம் நாள் நிகழ்வில் ராஜகோபாலன் சுவாமி ரத்ன கிரிடம் அலங்காரம் தரித்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
https://youtu.be/eURvpBJoes8
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் ஏகாதசி திருவிழாவின் முதல் பகுதியான பகல்பத்து...
கும்பகோணம் மகாமகப் பெருவிழாவின் 4 ஆம் நாள் நிகழ்ச்சி : நாதஸ்வர மேளதாளம் முழங்க, 63 நாயன்மார்கள்...
கும்பகோணம், மார்ச். 01 -
கும்பகோணத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஓருமுறை நடைபெறும் மகாமகப் பெருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். அது தவிர்த்து ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா, பத்து தினங்களுக்கு 12 சிவாலயங்கள் மற்றும் 5 வைணவ திருத்தலங்கள் என ஒன்று சேர வழக்கமாக இங்கு நடைப்பெற்று வருகிறது.
அதுபோல்...
ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட திருமண மண்டபம் : தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி...
மன்னார்குடி, மார்ச்.10 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், தமிழகத்தில் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஒன்றான மன்னார்குடி அருள்மிகு ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இந்நிலையில் அத்திருக்கோயில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டில் இரண்டு...
சாலவாக்கத்தில் நடைப்பெற்ற ஸ்ரீ ஆதித்ய பால ஆஞ்சநேயர் ஸ்வாமி திருக்கோயில் மஹா சம்ரோஷனை கும்பாபிஷேகம் ..
காஞ்சிபுரம், செப். 05 -
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கத்தில் அருள்மிகு ஸ்ரீ ஆதித்ய பால ஆஞ்சநேயர் ஸ்வாமி மஹா சம்ரோஷணை கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த 3 ஆம் தேதி முதல் துவங்கப்பட்டு அன்று ஆசார்யவர்ணம், பகவத் பிரார்த்தனை, மிருத சங்கிரகஹணம், அஸ்குரார்பணம், வாஸ்துஹோமம், ததுந்தஹோமம்,...
அயோத்தி ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று பொன்னேரி பொன்னியம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...
பொன்னேரி, சனவரி, 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ...
இன்று உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைத்துள்ள பால ராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் அயோத்தி பால ராமர்...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் 103 ஆம் ஆண்டு திருத்தேர் பவனி விழா...
கும்பகோணம், ஜூலை. 15 -
கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் தேர்பவனி விழா இப்பகுதியில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாகும்.
அதன் தொடர்ச்சியாக அவ்வாலயத்தின் 103 ஆம் ஆண்டு தேர் பவனி விழா கடந்த 8...
கொடியேற்றம் மற்றும் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.. கும்பகோணம் பந்தடிமேடை காத்தாயிம்மன் மற்றும் பத்திரகாளியம்மன் திருக்கோவில் 113 வது ஆண்டு பங்குனி...
கும்பகோணம், மார்ச். 18 -
கும்பகோணம் பந்தடிமேடை காத்தாயியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 113வது ஆண்டு பங்குனி திருநடனப்பெருவிழா இன்று காலை கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
https://youtu.be/lrZUmRmFF2U
கும்பகோணம் லட்சுமி விலாஸ் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள பந்தடிமேடை காத்தாயியம்மன் மற்றும் பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருநடனப்பெருவிழா...























