விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்திற்கு தயராகும் … உக்கம்பரும்பாக்கம் அருள்மிகு நட்சத்திர விருட்ச விநாயகர் திருக்கோயில் ..
காஞ்சிபுரம், ஆக. 30 -
காஞ்சிபுரம் வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள உக்கம்பரும்பாக்கம் கிராமத்தின் தெற்கே கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ளது அருள்மிகு நட்சத்திர விருச்ச விநாயகர் திருக்கோயில்.
இத் திருக்கோயிலில் நட்சத்திர விருட்ச விநாயகர், ருத்ராட்ச லிங்கேஸ்வரர், வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர், தாரை சமேத தேவகுரு என்கிற பிரகஸ்பதி, சனீஸ்வர...
திருக்கண்ணமங்கை அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா : திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருவாரூர், டிச. 23 -
திருவாரூர் மாவட்டம், திருக்கண்ணமங்கை பகுதியில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் அத்திருக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
https://youtu.be/FKPB6AEkWW8
அதுப்போன்றே நடப்பாண்டான வைகுண்ட ஏகாதசி...
பத்து நிமிடம் இருளில் மூழ்கிய தஞ்சை பெரிய கோவில் : திடீர் மின்தடையால் செல்போன் டார்ச் லைட்டை அடித்தபடி...
தஞ்சாவூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அத்...
கொடியேற்றத்துடன் மிகச்சிறப்பாக தொடங்கிய திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா …
தஞ்சாவூர், ஏப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
திருவையாறு ஐயாறப்பர் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரை விழாவானது 26 தேதி வரை நடைபெறுகிறது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த...
முருகமங்கலத்தில் நடைப்பெற்ற ஸ்ரீபால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா …
மயிலாடுதுறை, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
முருகமங்கலம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீபால மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் சுற்று வட்டார கிராமங்களை நூற்றுக்கும் மேற்பட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
https://youtu.be/bcbWn8NFWkE
மயிலாடுதுறை மாவட்டம், முருகமங்கலம்...
வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற கும்பகோணம் அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் 103 ஆம் ஆண்டு திருத்தேர் பவனி விழா...
கும்பகோணம், ஜூலை. 15 -
கும்பகோணம் மாநகரம் அடுத்துள்ள பெரும்பாண்டி ஊராட்சிக்குட்பட்ட மாதா கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தின் தேர்பவனி விழா இப்பகுதியில் ஆண்டுதோறும் வெகுச்சிறப்பாக கொண்டாடுவது வழக்கமாகும்.
அதன் தொடர்ச்சியாக அவ்வாலயத்தின் 103 ஆம் ஆண்டு தேர் பவனி விழா கடந்த 8...
பட்டீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீதுர்க்கையம்மன் திருக்கோயிலுக்கு ரூ. 55 இலட்சம் மதிப்பில் செய்யப்பட்ட தங்கத்தேர் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு வடம்...
கும்பகோணம், ஜன. 23 -
கும்பகோணம் அருகே உள்ள பட்டீஸ்வரம் நகரில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதுர்க்கை அம்மன் திருக்கோயில் இத்திருக்கோயிலின் பயன்பாட்டிற்காக ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தால் செய்யப்பட்ட ரதத்தினை இன்று இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு துவக்கி வைத்தார்.
தஞ்சைமாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள பட்டீஸ்வரம்...
ஸ்ரீ சீரடி சாய்பாபா மற்றும் ஸ்ரீ குபேரலட்சுமி கோயில் குரு மகா கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை, அக். 28 -
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், ராவுத்தம்பட்டி அடுத்துள்ள கடியாபட்டி என்ற கிராமத்தில் புதியயதாக அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சீரடிசாய்பாபா மற்றும் ஶ்ரீ குபேரலட்சுமி கோயில் குருமஹா சன்னிதானம் நேற்று வடபாதி ஆதீனம் அருட் தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தின் முக்கிய தொழில் மற்றும் அரசியல்...
திருவோணமங்கலம் கிராமத்தில் நடைப்பெற்ற மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீதிரௌபதியம்மன் ஆலய தீமிதி திருவிழா ..
திருவாரூர். ஏப். 25 -
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டம் திருவோணமங்கலம் கிராமத்தில் அமர்ந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
https://youtu.be/1USginLeH50
இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்களுக்கு கையில் காப்பு கட்டப்பட்டு அருகில் உள்ள அமராவதி ஆற்றிலிருந்து சக்தி கரகம் எடுத்து தெரு...
திருவாரூரில் மூன்று நாள் நடைப்பெறும் தியாகராஜர் திருக்கோயில் தெப்பத்திருவிழா : மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் துவக்கி வைத்தார்..
திருவாரூர், மே. 21 -
திருவாரூரில் மூன்று நாள் நடைப்பெறும் தியாகராஜர் திருக்கோவில் தெப்பத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார்.
https://youtu.be/ushppR5_vLU
திருவாரூர் அருள்மிகு தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் தெப்ப திருவிழா வெகு விமர்சையாக நேற்று துவங்கியது .இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் கலந்து...






















