Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கும்பகோணம் : மார்கழிமாதத்தை முன்னிட்டு மூன்று அம்மன் கோயில்கள் இணைந்து நடத்தும் ஏகதின ஆண்டு உற்சவம் : இருகாளிகளின்...

கும்பகோணம், டிச. 16 - கும்பகோணத்தில் மார்கழி மாதம் பிறந்ததை முன்னிட்டு இங்கு பிரசித்தி பெற்ற உச்சினிமா காளியம்மன், ஈசான்ய எல்லையம்மன் மற்றும்  சுந்தரமாகாளியம்மன் ஆகிய மூன்று அம்மன் திருக்கோயில்களுக்கும்   இணைந்து நடத்தும், ஏகதின ஆண்டு உற்சவம் விழா இதனைத் தொடர்ந்து இன்று இருகாளிகளின் திருநடனத்துடன் திருவீதியுலா சிறப்பாக...

அயோத்தி ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பாஜக சார்பில் இன்று பொன்னேரி பொன்னியம்மன் திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு...

பொன்னேரி, சனவரி, 22 – தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி ... இன்று உத்திரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் அமைத்துள்ள பால ராமர் திருக்கோயிலில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகத்தினை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவிலில் அயோத்தி பால ராமர்...

பூண்டி மாதா பேராலாயத்தில் தொடங்கிய கிறிஸ்தவர்களின் தவக்காலம் … சிறப்பு வழிப்பாட்டில் பங்கேற்ற திரளான கிறிஸ்தவர்கள் …

பூண்டி, பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … தஞ்சாவூர் மாவட்டம் பூண்டியில் அமைந்துள்ள மாதா பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலம் துவங்கியது. அதனை முன்னிட்டு பேராலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். https://youtu.be/zOiM5VNkEgg இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுக் கூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவா்கள்...

வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு ஸ்ரீசித்திவிநாயகர் ஆலய மகா கும்பாபிஷேகம் … திரளான பக்தர்கள் பங்கேற்பு …

கும்பகோணம், ஆக. 21 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா பெரும்பாண்டி, அசூர் ஊராட்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் மிகவும் பிரசித்திப் பெற்ற அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின், மகா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக...

கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜபெருமாள் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் : 12 ஆண்டுகளுக்கு பிறகு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது ..

பெரியபாளையம், மார்ச். 18 - பெரியபாளையம் அடுத்துள்ள கன்னிகைப்பேர் ஸ்ரீஅழகியசுந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று காலை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீஅழகியசுந்தரவல்லிதாயார் சமேத ஸ்ரீ அழகியசுந்தரராஜபெருமாள்திருக்கோயில்‌ அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு கடந்த 2010-ம் ஆண்டு...

சோழ சாம்ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கிய, கல்லூர் கிராமத்தில் உள்ள மூன்று திருக்கோயில்களுக்கு ஒரே நேரத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா...

கும்பகோணம், ஜூலை. 14 - கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள கல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவலோக நாயகி அம்பிகா சமேத ஸ்ரீ சிவலோகநாதர் திருக்கோவில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோவில், இரட்டை பிள்ளையார் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோவில்களின்  மகா கும்பாபிஷேகம் இன்று வெகுச்சிறப்பாக நடைபெற்றது. கும்பகோணத்திலிருந்து எட்டு...

குருப் பெயர்ச்சியை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை : திரளான பக்தர்கள்...

தஞ்சாவூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் அதன்படி குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். அந்த இடபெயற்சியால் அவரவர் ராசிக்கேற்ப பலன்கள் ஏற்படும் என்பது ஜோதிடமாகும். அதேபோல் இந்தாண்டு குருபகவான் ...

ராமநவமியை முன்னிட்டு கும்பகோணம் இராமசாமி திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …

கும்பகோணம், ஏப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்.. தென்னக அயோத்தி என போற்றப்படும் கும்பகோணம் இராமசாமி  திருக்கோயிலில், இன்று இராமநவமி  முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைபெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். https://youtu.be/tkHV-3icwtA தென்னக அயோத்தி என போற்றப்படும் தஞ்சாவூர்...

கும்பகோணம் அருள்மிகு ஸ்ரீசாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் வெகுச் சிறப்பாக துவங்கியது சித்திரை பெருவிழா ..

கும்பகோணம், ஏப். 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான  சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. அதன் சித்திரைப்பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சுவாமியின் அருள் பெற்றனர். மேலும்...

கும்பகோணம் ஸ்ரீமாயாசக்தியம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற 81 ஆம் ஆண்டு சித்திரை மாத வசந்த பாலாபிஷேக திருவிழா : படுகளம்...

கும்பகோணம், மே. 10 - கும்பகோணம் மாநகருக்குட்பட்ட சௌராஷ்ட்ரா புதுத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாயாசக்தி அம்மனுக்கு  ஆண்டுமோறும் சித்திரைமாதத்தில் வசந்த பாலாபிஷேக திருவிழா நடைப்பெறுவது வழக்கமாகும் இந்நிலையில் இவ்வாண்டு இவ்வாலயத்தின் 81 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வசந்த பாலாபிஷேக திருவிழா வெகு விமர்சியாக நடைப்பெற்றது....
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS