Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திர திருவிழாவிற்காக நடைப்பெற்று வரும் ஆழி தேர் மற்றும் பரிவார...

திருவாரூர், மார்ச். 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், மூர்த்தி, தலம், தீர்த்தம் இவற்றில் முதன்மையானதாகவும்.. சைவ சமயத்தில் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தி தரும் மூலாதார தலமாகவும் விளங்குவது திருவாரூர். பஞ்ச பூத தலங்களில் மண்ணுக்கு உரிய தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜ சுவாமி...

கீழக்கொட்டையூர் வாணியத்தெரு ஸ்ரீபாலமாரியம்மன் 112 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா : சக்திக்கரகம், பால்குடம் மற்றும் அலகுக்காவடி...

கும்பகோணம், மே. 03 - கும்பகோணம் கீழகொட்டையூர் வாணியத் தெருவில் உள்ள பாலமாரியம்மன் திருக்கோவில் 112 ஆம் ஆண்டு சித்திரை மாத  திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்டப் பக்தர்கள் சக்திக்கரகம்  பால்குடம்  அலகுக்காவடி எடுத்து வந்து விழாவில் பங்கேற்றனர். https://youtu.be/VSx8LTdFggA இத்திருவிழா தொடர்ந்து கொரோனா தொற்றால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, இவ்வாண்டு...

பழவேற்காடு புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழா தேரோட்டம் ..

பொன்னேரி, மே. 01 - பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காட்டில் அமைந்துள்ள புனித மகிமை மாதா ஆலயத்தின் 507 வது ஆண்டு பெருவிழா தேரோட்டம் இன்று தடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மயிலை மறை மாவட்டத்தின் முதல் திருத்தலமான புனித மகிமை மாதா ஆலயத்தின்...

பேராவூரணியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்று வரும் அருள்மிகு நீலகண்டப் பிளைளயார் திருக்கோயில் சித்திரை திருவிழா …

தஞ்சாவூர், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக, 9 ஆம் நாளான இன்று திங்கட்கிழமை அதிகாலை...

திருநாகேஸ்வரம் அருள்மிகு செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்…

கும்பகோணம், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள மேலத்தெருவில், எழுந்தருளியிருக்கும்  செல்வ விநாயகர், ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து...

5 இலட்சம் பேர் பங்கேற்று நடைப்பெற்று வரும் உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி் ஆழித்தேரோட்ட விழா...

திருவாரூர், மார்ச். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவான உலக...

ஆடுதுறை : ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்..

கும்பகோணம், ஏப். 06 - கும்பகோணம் அருகாமையில் உள்ள ஆடுதுறை விசாலாட்சி அம்பிகா சமேத விஸ்வநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/MDgXNQK14YQ கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் வட்டம், ஆடுதுறை வீரசோழன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள விசாலாட்சி அம்பிகா...

நாச்சியார்கோவில் ஸ்ரீவஞ்சுளவள்ளி தாயார் சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில் 16 நாள் மார்கழி தெப்போற்சவ திருவிழா …

கும்பகோணம், ஜன. 6 - 108 வைணவ தலங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு தோறும் மார்கழி தெப்போற்சவம் பதினோறு நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டு ஓமைக்கிரான் தொற்று பரவல் அதிகரிப்பை தொடர்ந்து, தமிழக அரசு, மாநிலம் முழுவதும்...

திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு … காவிரி ஆற்றங்கரையில் பஞ்சமூர்த்திகள் தனித்தனியே எழுந்தருளல் நிகழ்ச்சி...

கும்பகோணம், ஜன. 18 - கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு காவிரியாற்றங்கரையில் பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் எழுந்தருள தைப்பூச தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திருவரவாடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உட்பட ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு புனித...

கும்பகோணம் : பிள்ளையாம்பேட்டையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீபொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீவடுவாச்சியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், ஜூன். 13 - கும்பகோணம் அருகே உள்ள பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும்,  அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கருப்பண்ணசாமி ஸ்ரீ வடுவச்சியம்மன் மகா கும்பாபிஷேகம் இன்று சிறப்பாக நடைபெற்றது.  இதில் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். https://youtu.be/iaJ3AQ2lARk பிள்ளையாம்பேட்டை மெயின் ரோட்டில் எழுந்தருளிருக்கும், அருள்மிகு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS