Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சென்பகச்சேரி அருள்மிகு ஸ்ரீநரசிம்ம பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற லக்ஷார்ச்சனை ..

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... வைகாசி மாதம் நரசிம்ம பெருமாள் ஜெயந்தியை முன்னிட்டு. சென்பகச்சேரி நரசிம்ம பெருமாள் கோயிலில் லக்ஷ்சார்ச்சனை வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. https://youtu.be/VSEmQ1w5OVk மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்துள்ளது சென்பகச்சேரி.. இங்கு சுயம்பு யோக லஷ்மி நரசிம்மர் கோயில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறது இக் கோயிலில்...

மயிலாடுதுறையில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீஅவயாம்பிகை உடனாகிய மயூரநாதர் திருக்கோயில் திருத்தேர் வீதிவுலா …

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறையில் அவயாம்பிகை உடனாகிய மயூரநாதர் ஆலயத்தில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் பவனி நடைபெற்றது. அவ்விழாவில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், பயிலாடுதுறையில் மிக பிரசித்தி பெற்ற, பாடல்கள் பெற்ற கோயில் அவயாம்பிகை...

கடவுள் நம்பிக்கையில்லாத அரசு, திருக்கோயில்களை நிர்வகிக்க கூடாதென்பது மக்களின் கருத்தாக உள்ளது : ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன்...

மீஞ்சூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி… கடவுள் நம்பிக்கையில்லாது அரசு கோவிலை நிர்வகிக்க கூடாது என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது என பாஜக மத்தியரசின் இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த மேலூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு திருவுடையம்மன் திருமணங்கீஸ்வரர்   ஆலயத்தில் மத்திய...

புத்தமங்களம் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் ஆலய 75 ம் ஆண்டு தீமிதி திருவிழா …

மயிலாடுதுறை, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்துள்ளது சதுர்வேதமங்கலம் என்கிற புத்தமங்களம்,கிராமம் இங்கு கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் மகா மாரியம்மனுக்கு 75 ஆம் ஆண்டு தீமீதி திருவிழா மிக சிரும் சிறப்பு மாக நடைபெற்றது.இக்கோயிலில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு...

குத்தாலம் ஸ்ரீபொன்னியம்மன் அருள்மிகு கருப்பனசாமி ஆலயத்தில் நடைப்பெற்ற 38 ஆம் ஆண்டு பால்குட காவடி திருவிழா …

குத்தாலம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… வைகாசி திருவிழாவை முன்னிட்டு குத்தாலம் ஸ்ரீ பொன்னியம்மன், அருள்மிகு கருபன்னசாமி ஆலயத்தின் 38 ஆம் ஆண்டு பால்குடம் காவடி திருவிழா வெகுசிறப்பாக நடைப்பெற்றது அவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/YEHdwGbCGP8 மயிலாடுதுறை மாவட்டம், திரு துருத்தி எனும் குத்தாலம்...

கங்கைக்கொண்டான் மண்டகப்படி மண்டபத்தில் நாள்தோறும் பிரச்சினை செய்து வரும் தென்கலைப் பிரிவினர்…

காஞ்சிபுரம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ த்தை ஒட்டி நடைபெறும் கங்கைகொண்டான் மண்டப மண்டகப்படியில் தென்கலை பிரிவினர் தினந்தோறும் பிரச்சினை செய்து வருவதாக தெரிவிக்கின்றனர். https://youtu.be/AvupNhfdtyY இந்நிலையில் கோவில் நிர்வாகம் கோஷ்டி பாடக்கூடாது என அறிவித்துள்ள நிலையில் தடையை மீறி பாடி...

வெள்ளி சேஷ வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஸ்ரீபரம்பதநாதன் திருக்கோலத்தில் எழுந்தருளி வீதிவுலா வந்த காஞ்சி ஸ்ரீவரதராஜப்பெருமாள்…

காஞ்சிபுரம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவில் வைகாசி பிரம்மோற்சவ 4-ம் நாள் காலை உற்சவம். வெள்ளி சேஷ வாகனத்தில் எழுந்தருளி, ஸ்ரீதேவி பூதேவியுடன், ஸ்ரீ பரமபதநாதன் திருக்கோலத்தில் காட்சியளித்து வீதி உலா  வந்தார் ஸ்ரீவரதராஜ பெருமாள். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான...

திருத்தணி முருகன் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா …

திருத்தணி, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாறன் ... ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கி  போற்றப்படும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி  கோயிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனியாக வருகை தந்து விறுவிறுவென கோயிலுக்கு...

திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில் விசாக பெருவிழாவினை முன்னிட்டு நடைப்பெற்ற திருத்தேரோட்டம் …

பாபநாசம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேவுள்ள திருக்கருகாவூர் அருள்மிகு ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை திருகோயில் வைகாசி விசாக பெருவிழாவினை முன்னிட்டு திருத்தேரோட்டம் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/QoF554oyOqs திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள்...

வெகு சிறப்பாக நடைப்பெற்ற உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் திருக்கோயில் தெப்போற்சவம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

திருவாரூர், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜ்... சைவ சமயத்தின் தலைமை பீடமாக விளங்குவதும்.. பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி தரக்கூடியதும்.. சர்வதோஷ பரிகார தளமாக விளங்குவதுமான, திருவாரூர் தியாகராஜர் திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஆழிதேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. https://youtu.be/mwVb_sMQd7c இதன் தொடர்ச்சியாக தெப்பத் திருவிழா...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS