Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செருகுடி கிராமத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற நான்கு திருக்கோயில்களின் கும்பாபிஷேகம் …

கும்பகோணம், ஏப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்… கும்பகோணம் அருகே செருகுடி கிராமத்தில் செருகுடி அய்யனார் விநாயகர் அய்யனார் காளியம்மன் பிடாரி அம்மன் ஆகிய நான்கு ஆலயங்கள் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா தமிழ் முறைப்படி வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து...

திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரதநாதப் பெருமாள் திருக்கோயிலில் சிறப்பாக நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா ..

கும்பகோணம், ஜன. 02 - கும்பகோணம் அருகே உள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், 12 வது தலமானதுமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில்,  வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, பெருமாள் சர்வ அலங்காரத்தில், மங்கல வாத்தியங்கள் முழங்க, பரமபத வாசல் வழியே பவனி வர,...

கும்பகோணம் : விநோதமான வழிப்பாட்டு முறைகள் கொண்ட கருப்பூர் பெட்டிக்காளியம்மன் கோயில் பல்லாக்கு திருவிழா ..

கும்பகோணம், ஜூன். 10 - கும்பகோணம் அருகே கருப்பூரில் விநோதமான வழிபாட்டு முறைகள் கொண்ட பிரசித்தி பெற்ற பெட்டிக்காளியம்மன் பல்லாக்கு திருவிழா, நேற்று மாலை முன்னோட்டம், பின்னோட்டமாக வெகு சிறப்பாக நடைப்பெற்றது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, அம்மனின் உத்தரவுபடி, திருக்கோயிலை விட்டு வெளியே வந்த பெட்டிக்காளி, சிறப்பு பல்லாக்கில்...

அருந்தவபுரம் கிராமத்தில் அரசமர வேருக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர் காலத்து சிவலிங்கமா...

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… வேருக்கடியில்  சிக்கியிருந்த 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிவலிங்கம் மீட்பு. மேற்கூரை அமைத்து பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபாடு. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அருந்தவபுரம் கிராமத்தின் குளக்கரையில் உள்ள அரசமரத்தின் வேருக்கடியில் சிவலிங்கம்...

நாச்சியார்கோவில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா...

கும்பகோணம், ஜன. 02 - கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் திருக்கோவில் மார்கழி தெப்போற்சவ விழா 11 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து, கடந்த 26 ஆம் தேதி கொடியத்துடன் தொடங்கிய இவ்விழாவின், முக்கிய நிகழ்ச்சியான 8ம் நாளான வைகுண்ட ஏகாதேசி முன்னிட்டு இன்று, பெருமாள் ...

பாபநாசம் 108 சிவாலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் சிவாலயத்தை 108 முறை வலம் வந்து பிரார்த்தனை

கும்பகோணம், மார்ச். 01 - ஸ்ரீராமபிரான், ஸ்ரீசீதாதேவி, ஸ்ரீஇலக்குமனன், ஸ்ரீஅனுமன் ஆகியோரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட 108 சிவலிங்கங்கள் ஒரு இடத்தில் அமையப்பெற்ற பாபநாசம் 108 சிவாலயத்தில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஏராளமானோர் 108 சிவலிங்கங்களை தரிசனம் செய்ததுடன், திருக்கோயிலை விடிய விடிய 108 முறை கிரிவலமாக பிரகார உலா...

ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில் 93 வது ஆண்டு திருநடனத்திருவிழா ..

ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில் 93 வது ஆண்டு திருநடனத்திருவிழா: திருநடனத்துடன் தெரு வீதியில் பவனி வந்த காளியம்மன்..   படையிலிட்டு தீபாராதனை காட்டி வழிப்பட்ட பக்தர்கள்.. கும்பகோணம், மார்ச். 30 - கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை மதுர காளியம்மன் கோயில், 93 ஆம் ஆண்டு திருநடனத்திருவிழா இன்று சிறப்பாக நடைபெற்றது....

கும்பகோணம் ஸ்ரீவலம்புரி விநாயகர் மற்றும் திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் ..

கும்பகோணம், ஜூலை. 06 - கும்பகோணம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூர் கிராமம் குருமூர்த்தி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் மற்றும் திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌலீவரர் திருக்கோயில் மற்றும் அதில் அருள்பாலிக்கும், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், தட்சணாமூர்த்தி, துர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள் மற்றும் சுவர்ணாகர்ஷண பைரவர், குபேரர்,...

வட காஞ்சி என்றழைக்கப்படும் மீஞ்சூரில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீவரதராஜபெருமாள் திருக்கோயில் தேரோட்டம் ..

மீஞ்சூர், மே. 19 - திருவள்ளூர் மாவட்டத்தில் வட காஞ்சி என சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் மீஞ்சூரில் அருள்மிகு ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் வைகாசி மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. காலை 8:40 மணி அளவில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை...

வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூர் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ...

மீஞ்சூர், ஏப். 01 - திருவள்ளூர் மாவட்டம், வடகாஞ்சி என அழைக்கப்படும் மீஞ்சூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழாவினை முன்னிட்டு இன்று மிகச்சிறப்பாக திருத்தேர்திருவிழா நடைபெற்றது, மேலும் இப்பெருவிழா ஆண்டு தோறும் 14 நாட்கள் நடைப்பெறுவது வழக்கமாகும். அதுப்போன்று இவ்வாண்டும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS