அறுபத்து மூன்று நாயன்மார்கள் நான்கு ராஜவீதி உலா … காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் பங்குனி உத்திர திருவிழாவின் ஆறாம் நாள்...
காஞ்சிபுரம், மார்ச். 13 -
கோவில் நகரம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது
ஒவ்வொரு ஆண்டும் 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் காலை மற்றும் மாலையில் ஏகாம்பரநாதர் பல்வேறு அலங்காரத்தில் அருள் பாலித்து வருகின்றார்
ஏகாம்பரநாதர் கோவிலில் 6...
திருவாரூர் நகரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஓடம்போக்கி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி ..
திருவாருர், செப். 04 -
திருவாரூரில் நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர் முழுவதும் பிரதிஷ்டை செய்து வழிபாடு வந்த சிலைகளும் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 60க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளும் எடுத்து வரப்பட்டு, அனைத்து சிலைகளையும் திருவாரூர் நகரின் முக்கிய பகுதியில் இருந்து,...
திருவாரூர் வட்டம் அரசவனங்காடு பகுதியில் உள்ள ஐந்து கோவில்களில் நடைப்பெற்ற அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ..
திருவாரூர், செப். 08 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் வட்டம் அரசவனங்காடு கிராமத்தில் உள்ள ஆனந்த நாயகி சமேத கைலாசநாதர் ஆலயம் மற்றும் வரசித்தி விநாயகர், கற்பக விநாயகர் மற்றும் பூர்ண புஷ் கலாம்பாள் ஸமேத மஹா சாஸ்தா ஆலயங்களில் இன்று அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
https://youtu.be/QDP2qFWn-b8
இத்திருக்கோயில்களில் 14வருடங்களுக்கு...
திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரதநாதப் பெருமாள் திருக்கோயிலில் சிறப்பாக நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்பு விழா ..
கும்பகோணம், ஜன. 02 -
கும்பகோணம் அருகே உள்ள 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், 12 வது தலமானதுமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில், வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, பெருமாள் சர்வ அலங்காரத்தில், மங்கல வாத்தியங்கள் முழங்க, பரமபத வாசல் வழியே பவனி வர,...
தூய அலங்கார அன்னை பேராலயத்தின் 40 நாட்கள் தவக்காலத்தினை முன்னிட்டு கும்பகோணத்தில் நடைப்பெற்ற குறுத்தோலை ஊர்வலம் …
கும்பகோணம், ஏப். 02 -
கும்பகோணத்தில் , இன்று தூய அலங்கார அன்னை பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் 40 நாட்களுக்கான தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி 'சாம்பல் புதன்' நிகழ்ச்சியுடன் தொடங்கியது.. நெற்றில் சாம்பல் பூசும் நிகழ்வுடன் தொடங்கிய 40 நாட்கள் தவக்காலத்தின் இறுதி வாரம் இப்போது...
வலங்கைமான் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் நடைப்பெற்ற பாடை காவடி திருவிழா : நேர்த்திக்கடன் செலுத்திய திரளான...
திருவாரூர் மாவட்டம், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா நடைபெறுகிறது. வலங்கைமான் குடமுருட்டி ஆத்தங்கரையில் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் அக்கோவிலில் பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு...
காஞ்சிபுரம் அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்ற மூன்றாம் நாள் உற்சவம் : தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சுவாமி...
காஞ்சிபுரம், மே. 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக தினேஷ்...
காஞ்சிபுரம் மாவட்டம், அருள்மிகு ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் உற்சவமான இன்று தங்க கருட வாகனத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அவ்விழாவினைக் காண அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
https://youtu.be/4CGzpYV5gIk
காஞ்சிபுரம்...
புதுச்சேரி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்…
புதுச்சேரி, ஏப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரியில் உள்ள அருள்மிகு கற்பக விநாயகர் கோவிலில் வெகுச்சிறப்பாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
https://youtu.be/cAbAZ2AzGV0
புதுச்சேரி முத்தியால் பேட்டை தொகுதிக்குட்பட்ட மகாத்மா காந்தி வீதியில் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் உள்ளது....
சேங்கனூர் ஊராட்சியில் உள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமாரியம்மன் ஸ்ரீசெல்லியம்மன், உள்ளிட்ட ஆறுத்திருக்கோயில்களுக்கு நடைப்பெற்ற மகா குடமுழுக்கு திருவிழா ..
கும்பகோணம், ஆக. 24 -
கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தாலுகா சேங்கனூர் ஊராட்சி, மேல தெருவில் உள்ள ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ கரும்பாயிரம் சாமி ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ ஐயப்பன் திருக்கோயில் மகா குடமுழுக்கு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
https://youtu.be/A_WLj2E0bbA
இத் திருக்கோயில்களுக்கான...
திருவாரூர் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வந்த...
திருவாரூர், ஜன. 01 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் ஆன்மீகம் அமைப்பின் 14 ஆம் ஆண்டு துவக்க விழா அதன் அமைப்பின் தலைவர் எஸ் வி டி கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. அதனை முன்னிட்டு ஆன்மீகம் ஆனந்தம் அலுவலகத்திலிருந்து சுமார் 1500 பேர்...

























