Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சுவாமிமலையில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தேரோட்டம் .. வள்ளி மற்றும் தேவயானை சமேதமாக திருத்தேரில் முருகப் பெருமான்...

கும்பகோணம், ஏப். 18 - கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் இன்று சித்திரை பெருவிழாவின் 9 ஆம் நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. https://youtu.be/4Whwy8Vn7xw அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக போற்றப்படுவது சுவாமிமலை முருகன் கோயிலில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவையொட்டி பத்து நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது...

பண்ணைக்காடு கிராமம் அருள்மிகு ஸ்ரீ ஹரிபஜனை மடாலய இராமர் கோவில் கும்பாபிஷேக திருவிழா ..

திண்டுக்கல், பிப். 5 – திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பண்ணைக்காடு கிராமத்தில் அமைந்துள்ள 112 ஆண்டுகள் பழமையான ஆலடிப்பட்டி 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீஹரிபஜனை மடாலய இராமர் கோவிலின் 3 வது கும்பாபிஷேக திருவிழா நாளை பிப் 6 ஆம் தேதி காலை...

திருநின்றவூரில் நடைப்பெற்ற ஸ்ரீஇருதாயலீஸ்வரர் சுவாமி திருக்கோயில் வேனிற்கால வசந்த உற்சவம் …

ஆவடி, மே. 22 - ஆவடி அடுத்துள்ள திருநின்றவூர் நகரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ இருதயாலீஸ்வரர் சுவாமி  திருக்கோவில் வேனிற்கால வசந்த உற்சவம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. https://youtu.be/bwZ36T6uUbM திருநின்றவூர் நகரத்தில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பூசலார் நாயனார் இருதயத்திலே கோவில்  கட்டி கும்பாபிஷேகம் செய்த  இந்த திருக்கோவில் ஸ்ரீ...

தங்கக்கருட வாகன ஓலை சப்பரத்தில் வீதிவுலா வந்த சக்ரபாணிசுவாமி பெருமாளின் கருட சேவை …

கும்பகோணம், பிப். 13 – மாசிமக பெருவிழா நான்காம் நாளன இன்றிரவு, கும்பகோணம் சக்ரபாணிசுவாமி திருக்கோயிலில் இருந்து பெருமாள் தங்ககருட வாகனத்தில் பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் எழுந்தருளி மங்கல வாத்தியங்கள் முழங்க, வீதியுலாவாக பவனி வர, பெருமாளின் கருட சேவையை ஏராளமானோர் தரிசனம்...

கொடியேற்றத்துடன் ஒப்பிலியப்பன் வேங்காசலபதிசுவாமி திருக்கோயில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா தொடங்கியது …

கும்பகோணம், மார்ச்.20 - தமிழக திருப்பதி, தென்னக திருப்பதி என்று போற்றப்படும் 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன்கோயில் வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயிலில் பங்குனி பிரமோற்சவ பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. https://youtu.be/NKFV-GpmK98 கும்பகோணம் அருகேயுள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதிசுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், இத்திருத்தலம்...

வஞ்சுளவல்லி தாயாருடன் சீனிவாசபெருமாள் தேரில் எழுந்தருள .. நாச்சியார்கோவில் சீனிவாசபெருமாள் திருக்கோயில் பங்குனித் தேரோட்டம், மிகச்சிறப்பாக நடைப்பெற்றது

கும்பகோணம்,மார்ச். 18 - கும்பகோணம்,  108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கல்கருட தலமாக போற்றப்படும் நாச்சியார்கோவில் சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேர் திருவிழாவில் வஞ்சுளவல்லி தாயாருடன் சீனிவாசப்பெருமாள் தேரில் எழுந்தருள தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. https://youtu.be/SHIsL5A3EAY கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் கிராமத்தில் உள்ள வஞ்சுளவல்லிதாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள்...

வலங்கைமான் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் நடைப்பெற்ற பாடை காவடி திருவிழா : நேர்த்திக்கடன் செலுத்திய திரளான...

திருவாரூர் மாவட்டம், மார்ச். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் சீதாதேவி மகா மாரியம்மன் கோவிலில் பாடை காவடி திருவிழா நடைபெறுகிறது. வலங்கைமான் குடமுருட்டி ஆத்தங்கரையில் பாடைக்கட்டி சீதாதேவி மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. மேலும் அக்கோவிலில் பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு...

கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் .. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு ..

கும்பகோணம், பிப். 11 - கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்தான திருக்கோயிலில் 11 கால யாகசாலை பூஜையுடன் கொட்டும் மழையில் மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். https://youtu.be/3mSYjtHkG6A தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தான்...

கொடியேற்றத்துடன் தொடங்கியது … கும்பகோணம் இராமசாமி திருக்கோயில் இராமநவமி பெருவிழா

கும்பகோணம், ஏப். 02 - கும்பகோணத்தில் இன்று தென்னக அயோத்தி என போற்றப்படும்  இராமசாமி  திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. https://youtu.be/NmKGV-XspPc கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும் இராமநவமி பெருவிழா 10 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், இவ்வாண்டும் இவ்விழா இன்று உற்சவர் ஸ்ரீ இராமபிரான், சீதாதேவி, லட்சுமணர் மற்றும்  அனுமன்...

வெகு சிறப்பாக தொடங்கிய திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் பஞ்சரத திருத்தேரோட்டம்…

கும்பகோணம், பிப். 03 - தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம் வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்க சுவாமி திருக்கோயில் பஞ்சரத (5தேர்கள்) திருத்தேரோட்ட பெருவிழா வெகு விமர்சையாக இன்று தொடங்கியது. இத்திரோட்டம் திருவாவடுதுறை ஆதீனம் 24 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS