கும்பகோணம் அம்மன்கோயில் தெருவில் 81 வது ஆண்டு வசந்த பாலபிஷேகத் திருவிழா : நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமிகளுக்கு...
கும்பகோணம், மே. 13 -
கும்பகோணம் அம்மன்கோயில் தெரு, எல்லையம்மன், மகாமாரியம்மன், திரௌபதியம்மன், சித்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலின் 81வது ஆண்டு வசந்த பாலாபிஷேகத்தை முன்னிட்டு இன்று நூற்றுக்கணக்கானோர் முக்கிய வீதிகள் வழியாக பால் குடம் சுமந்து வந்து சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு...
குடவாசல் அருகேவுள்ள அருள்மிகு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருமண வைபவம் …
குடவாசல், மார்ச். 11 -
குடவாசல் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினைக் காண திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
மேலும் இத்திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு அவ்வாலயத்தில் கோ பூஜை, கஜ பூஜை,...
திரளான பக்தர்கள் பங்கேற்ற திருவிழந்தூர் மகாமாரியம்மன் திருக்கோயில் 42 ஆம் ஆண்டு பால்குட திருவிழா …
மயிலாடுதுறை, ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
மயிலாடுதுறை மாவட்டம், திருவிழந்தூர் மகா மாரியம்மன் ஆலய 42 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக காவிரி ஆற்றங்கரையிலிருந்து சக்தி கரகம் பால்குடங்களை பக்தர்கள் தலையில் சுமந்தவாறு முக்கிய விதிகள் வழியாக வான வேடிக்கை மேள...
கும்பகோணம் : பாணதுறை ஸ்ரீ ஜலசந்திர மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
கும்பகோணம், ஜன. 20 -
கும்பகோணம் பாணாதுறை ஜலசந்திரமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர் .
https://youtu.be/kRxeQdxdfzk
கும்பகோணம் பாணாதுறை கீழ வீதியில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற ஜலசந்திரமாரியம்மன் திருக்கோயில்,...
மாரியம்மன் கோயில் உண்டியல் பணம் மற்றும் அம்மனுக்கு சாத்திருந்த தங்கத்தாலி கொள்ளை : கருப்பட்டிச்சேரி கிராமத்தில் திருப்பனாந்தாள்...
திருப்பனந்தாள், மார்ச். 21 -
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் அடுத்த கருப்பட்டிசேரி மெயின் ரோட்டில் அக்கிராமத்திற்கு சொந்தமான பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் கோயில் வளாகத்தில் உள்ள இரண்டு உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது மேலும் ஒரு உண்டியல்...
நாச்சியார்கோவில் அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சொர்க்கவாசல் திறப்புவிழா நிகழ்ச்சி …
நாச்சியார்கோவில், டிச. 23 -
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள உலக பிரசித்தி பெற்ற கல்கருட தலமானதும், 108 வைணவ தலங்களில் 20வது தலமாக ஆன்மீகப் பெரியோர்களால் போற்றப்படும் நாச்சியார்கோயில் அருள்மிகு ஸ்ரீ சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் நடைப்பெற்று வரும் நடப்பாண்டிற்கான மார்கழி தெப்போற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூரம் பரவாமல் தடுக்க ஜூரதேவர் சுவாமிக்கு நடைப்பெற்ற சிறப்பு அபிஷேகம்
திருவாரூர், செப். 18 -
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூரம் பரவாமல் தடுக்க பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் உள்ள ஜூரதேவர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.
https://youtu.be/N1tQx6UzQ-E
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் என பாரபட்சமின்றி ஜூரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோன்று...
காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீதேவராஜசுவாமி திருக்கோவில் திருத்தேரோட்டம் : பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம், மே. 19 -
உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் அத்தி வரதர் எனப் போற்றப்படும் வரதராஜ பெருமாள் கோவிலில் தேர் திருவிழா இன்று நடைப்பெற்று வருகின்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் தேர் திருவிழாவில் பல்லாயிர கணக்கானோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து ஹரோஹர முழக்கம் இட்டு...
ஜி 20 மாநாட்டிற்கு சுவாமிமலையில் இருந்துச் செல்லும் ரூ.10 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை : உலகிலேயே பெரிய...
கும்பகோணம், ஆக. 26 –
கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25,000 கிலோ எடை அளவில், ரூ. 10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடராஜர் சிலை, லாரி கனரக வாகனம் மூலம் ஜி 20 மாநாட்டிற்கு இன்று அனுப்பி...
சுவாமிமலையில் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தேரோட்டம் .. வள்ளி மற்றும் தேவயானை சமேதமாக திருத்தேரில் முருகப் பெருமான்...
கும்பகோணம், ஏப். 18 -
கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் இன்று சித்திரை பெருவிழாவின் 9 ஆம் நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.
https://youtu.be/4Whwy8Vn7xw
அறுபடை வீடுகளில் நான்காவது படை வீடாக போற்றப்படுவது சுவாமிமலை முருகன் கோயிலில். இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழாவையொட்டி பத்து நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது...























