Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காப்பணா மங்கலம் ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா : பல்வேறு காவடிகள்...

திருவாரூர், ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம், காப்பணா மங்கலம் உப்புக்கடை தெரு மெயின் ரோடு பகுதியில் எழுந்தளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும்  ஸ்ரீ ஆகாச மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் பால்குடம்,...

ரெட்டம்பேடு கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீவெண்ணிற அம்மன் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்…

கும்மிடிப்பூண்டி, ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர்மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள ரெட்டம்பேடு கிராமத்தில் எழுந்தருயிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வெண்ணிற அம்மன் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் படைசூழ கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரெட்டம்பேடு கிராமத்தில் ஸ்ரீ வெண்ணி அம்மன் ஆலய திருக்கோயில் உள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 18...

தஞ்சை பெரியக்கோயிலில் குவிந்த திரளான பக்தர்கள் : வளாகம் முழுவதும் அலைகடலென காட்சியளிக்கும் மக்கள் கூட்டம் ,,,

தஞ்சாவூர், ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தொடர் விடுமுறைய ஒட்டி உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியக் கோவிலை காணவும் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். https://youtu.be/roGDVc_Gk84 தமிழர்களின் கட்டட கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருவதும், உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருவதுமான தஞ்சை...

இளந்தோப்பில் திரளான பக்தர்கள் பங்கேற்று வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சீதளா மகா மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்...

மயிலாடுதுறை, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், பட்டவர்த்தி அடுத்துள்ள இளந்தோப்பு கிராமத்தில் அமைந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சீதளா மகா மாரியம்மன் ஆலயம் மிகவும் பழைமையானதாகும். மேலும்  அவ்வாலயத்தின் மகா கும்பாபிசேகம் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில்...

பொன்னேரிப் பகுதியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஹரிஹரன் சந்திப்பு திருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னேரி, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி… திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு எனும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது பல்வேறு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து...

களிமேடு சப்பரத்தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் திருவுருவப் படத்திற்கு இரண்டாமாண்டு நினைவஞ்சலி செலுத்திய ஊர்மக்கள் …

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... சப்பர தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அவர்களின் உருவபடத்திற்கு மலர் தூவியும் - மெழுகுவர்த்தி ஏந்தியும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டு தஞ்சாவூர்...

கூட்டத்தைக் கட்டுப்படுத்த போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த பெண் …

திருவையாறு, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பூ போடும் நிகழ்ச்சியில் போதிய  போலீஸ் பாதுகாப்பு குறைபாடு காரணமாக  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்ட நெருசலிலிருந்து வெளியேற முடியாமல்  சிக்கித் மாட்டிக்கொண்டு மயங்கி விழுந்த பெண். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர்...

திருவையாறில் திரளான பக்தர்கள் பங்கேற்று வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற பொம்மை பூ போடும் விழா …

திருவையாறு, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மாவட்டம், திருவையாறு ஐயாரப்பர் கோவில் சப்தஸ்தான பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பொம்மை பூ போடும் நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. அவ்விழாவில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சை மாவட்டம் திருவையாறில் அறம் வளர்த்த...

சித்திரை திருவிழாவினை முன்னிட்டு நல்ல மாங்குடி அருள்மிகு ஸ்ரீமகா மாரியம்மன் திருக்கோயிலில் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா …

நன்னிலம், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்.. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே நல்ல மாங்குடியில் தீராத நோய் தீர்க்கும் அம்மனாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில்  சித்திரை திருவிழாவினை முன்னிட்டு தீ மிதி திருவிழா நடைபெற்றது. கடந்த 14.04.2024 சித்திரை மாத...

கீழ்மாந்தூர் அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் திருக்கோயிலில் பலத்தப் பாதுகாப்புடன் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா : 1500 க்கும் மேற்பட்ட...

கும்பகோணம், ஏப். 26 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்... தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், கீழ்மாந்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தீ மிதி விழாவில் 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS