Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

5000 க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்ற அச்சுத ராயபுரம் அருள்மிகு ஸ்ரீகௌரி மாரியம்மன் திருக்கோயில் 57 – ம்...

மயிலாடுதுறை, மே. 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், அச்சுதராயபுரம் கிராமம் இங்கு மிகவும் பழைமையான மிகவும் பிரசித்தி பெற்ற கிராம தெய்வமான கெளரி மகா மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. மேலும் அக்கோயிலின் 57 - ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்று  நடைபெற்றது. அக்கோயிலை...

ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோயிலில் குருபகவானுக்கு நடைப்பெற்ற சிறப்பு பூஜைகள்…

திருவாரூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்… நவக்கிரகங்களில் நன்மையை தரக்கூடிய, சுபகிரகம் என அழைக்கப்படும் குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி் ஆவார். https://youtu.be/KaRty5auioE இந்த ஆண்டு 01.05.24 இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப...

திருப்புறம்பியம் அருள்மிகு சாட்சிநாத சுவாமி திருக்கோயில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலித்து வரும் குருபகவானுக்கு நடைப்பெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும்...

கும்பகோணம், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருப்புறம்பியம் சாட்சிநாத சுவாமி திருக்கோயிலில் தமிழகத்திலே ராஜகோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடிகொண்டுள்ளார்.இன்று குரு பெயர்ச்சியை முன்னிட்டு குரு பகவானுக்குச் சிறப்பு அலங்காரம்,...

குருப் பெயர்ச்சியை முன்னிட்டு திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலயத்தில் நடைப்பெற்ற சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை : திரளான பக்தர்கள்...

தஞ்சாவூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு.. குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள் அதன்படி குருபகவான் ஆண்டுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது வழக்கம். அந்த இடபெயற்சியால் அவரவர் ராசிக்கேற்ப பலன்கள் ஏற்படும் என்பது ஜோதிடமாகும். அதேபோல் இந்தாண்டு குருபகவான் ...

திட்டை அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயிலில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிகளுக்காக முன்னேற்பாடுகள்…

தஞ்சாவூர், ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... குரு பெயர்ச்சியை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் குருபரிகார ஸ்தலமாக திகழும் திட்டை அருள்மிகு. வஷிஸ்டேஸ்வரர் திருக்கோவிலில் அத்திருக்கோயிலில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வசதிக்காக விரிவான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு உள்ளது. குரு பார்த்தால் கோடி நன்மை என்பார்கள். அத்தகைய சிறப்புமிக்க...

முதல்சேரி அருள்மிகு ஸ்ரீ பூமாரி அம்மன் திருக்கோயிலில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை திருவிழா ..

தஞ்சாவூர், ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேவுள்ள முதல்சேரி அருள்மிகு ஸ்ரீ பூமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை திருவிழா வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து பட்டுக் கோட்டையிலிருந்து இன்று இரவு 300 க்கும் மேற்பட்ட பெண்கள் தப்பாட்டம் இசை எழுப்பியும், மேலும்...

எழுமகளூர் கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகௌரியம்மன் திருக்கோயில் தீ மிதி திருவிழா …

மயிலாடுதுறை, மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... கரகம் தீ குண்டத்தில் இறங்கும் முன் விநோதமாக, ஆடு வெட்டி பலி கொடுத்து, வயல் வெளியில் கௌமாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுக்கா, எழுமகளூர் கிராமத்தில் கௌமாரியம்மன் கோயிலில், வினோதனமான முறையில் தீமிதி...

பெரியக்குப்பம் அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை மாத திருவிழா…

திருவள்ளூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன்  திருக்கோவிலில் சித்திரை மாதம் ஜாத்திரை திருவிழா நடைப்பெற்றது. அதில் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விழாவினை வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள். முன்னதாக சுவாமி ஊர்வலம் பெரிய...

வெகுச்சிறப்பாக பொன்னேரியில் நடைப்பெற்ற கரிகிருஷ்ணா பெருமாள் திருத்தேரோட்டம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு

பொன்னேரி, ஏப். 30 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவாயர்பாடி பகுதியில் அமைந்துள்ள  கரிகிருஷ்ண பெருமாள் கோயிலின் பத்துநாள் சித்திரை தேரோட்டம் விழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் சந்திப்பு நிகழ்ச்சி...

வைத்திய நாதர் சுவாமி திருக்கோயிலில் மனைவி சௌமியாவுடன் சுவாமி தரிசனம் செய்த பா.ம.க. தலைவர் டாக்டர் அன்பு மணி...

சீர்காழி, ஏப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... சீர்காழியை அடுத்துள்ள வைத்தீஸ்வரன் கோயில் அருள்மிகு ஸ்ரீவைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரது மனைவி சௌமியா அன்புமணியோடு சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்துள்ள வைத்தீஸ்வரன்கோவிலில் அருள்மிகு தையல்நாயகி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS