குடவாசல் அருகேவுள்ள அருள்மிகு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் நடைப்பெற்ற சுவாமி அம்பாள் திருமண வைபவம் …
குடவாசல், மார்ச். 11 -
குடவாசல் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வினைக் காண திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
மேலும் இத்திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு அவ்வாலயத்தில் கோ பூஜை, கஜ பூஜை,...
மன்னார்குடி அருள்மிகு பிரஹன் நாயகி அம்பாள் சமேத ஜெயங்கொண்ட நாதர் திருக்கோயிலில் நடைப்பெற்ற ஆரூத்ரா தரிசன விழா …
மன்னார்குடி, டிச. 27 –
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருள்மிகு பிரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ ஜெயங்கொண்டநாதர் திருக்கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மையார் மாணிக்கவாசகர், ஆகியோருக்கு பல்வேறு அபிஷேக திரவியங்களான மாபொடி, மஞ்சள்தூள், திராவிபொடி , பழ வகைகள் ,...
நலத்துக்குடி அருள்மிகு திருபாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காவடி எடுத்து வந்து பக்தர்கள் வழிபாடு ..
மயிலாடுதுறை, மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகேவுள்ள நலத்துகுடி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு திரு பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது.
மேலும் அவ்வாலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த 21 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி நடைபெற்று வருகிறது....
பதினைந்து ஆண்டுகளுக்கு பின்பு கும்பகோணம் மேலையூர் கிராமப் பகுதியில் உள்ள ஐந்து திருக்கோயிலுகளுக்கு வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற மகா கும்பாபிஷேகம்...
கும்பகோணம், டிச. 07 -
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகராம் அருகேவுள்ள மேலையூர் கிராமத்தில் இன்று ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம், ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பிகை சமேத ஸ்ரீ சந்திரமெளலீஸ்வரர், ஸ்ரீ செல்லியம்மன், ஸ்ரீ அய்யனார் ஆகிய அப்பகுதியில் வெகு பிரசித்திப்பெற்ற 5 திருக்கோயில்களுக்கு 15 ஆண்டுகளாக பிறகு...
கீழ்மாந்தூர் அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் திருக்கோயிலில் பலத்தப் பாதுகாப்புடன் நடைப்பெற்ற தீ மிதி திருவிழா : 1500 க்கும் மேற்பட்ட...
கும்பகோணம், ஏப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்...
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், கீழ்மாந்தூர் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைப்பெற்ற தீ மிதி விழாவில் 1500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள்...
ஆவடி ஹரே கிருஷ்ணா திருக்கோயிலில் நூதன கௌர நிதாய் விக்ரஹ அஷ்ட மந்தன மஹாபிரதிஷ்டை விழா ..
ஆவடி, மே. 08 –
ஆவடி சின்னம்மன் கோவில் தெருவில் அமைந்து உள்ள ஹரே கிருஷ்ணா திருக்கோயிலில் இன்று காலை மண்டலாபிஷேக நிறைவு விழா மற்றும் நூதன கௌர நிதாய் விக்ரஹ அஷ்ட மந்தன மஹாபிரதிஷ்டை விழா நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு அபிஷேகத்திற்கு தேவையான பால்,...
மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீமயூரநாதர் ஆலயத்தில் நடைப்பெற்ற தெப்ப உற்சவ திருவிழா …
மயிலாடுதுறை, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தின் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு வெகுசிறப்பாக நடைபெற்ற தெப்ப உற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் புகழ்பெற்றதும், பழைமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. அம்பாள் மயில் உருவில் இறைவனை...
ஆடி வெள்ளியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற துர்கை ஸ்தலமான பட்டீஸ்வரம் ஞானாம்பிகை சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் நடைப்பெற்ற சிறப்பு...
கும்பகோணம், ஆக. 12 -
கும்பகோணம் மாநகரம் அருகேயுள்ள பட்டீஸ்வரத்தில் புகழ் பெற்ற துர்கை ஸ்தலமாக விளங்கும், ஞானாம்பிகா சமேத தேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயில் அன்னை பராசக்தி தவம் செய்ததும், காமதேனுவின் மகள் பட்டி பூஜித்து முக்தி பெற்ற தலமும், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் கிடைக்கப்பெற்றதும் திருஞான சம்மந்தருக்கு முத்துப்பந்தல்...
மாமண்டூர் வடபாதி ஸ்ரீ பூமாத்தம்மன் ஆலய சிறப்பு …
தொண்டைவளநாடு என ஔவை பிராட்டியாரால் பாடி புகழப்பெற்ற "செங்கல்பட்டு" மாவட்டத்தில், மண்ணில் சிறந்ததோர் மதுராந்தகம் என போற்றி புகழப்படும் ஏரிகாத்தராமன் புகழ் "மதுராந்தகம்" தாலுக்காவில், கிராம எண்: -6- மாமண்டூர் ஊராட்சியில், பாலாற்றங் கரையில் அமைந்துள்ள வந்தாரை வாழவைக்கும் ஸ்தல சிறப்புமிக்க "வடபாதி கிராமம்" இந்த ஊரை...
விடிய விடிய சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனை நடைப்பெற்ற கும்பகோணம் அருள்மிகு காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்...
கும்பகோணம், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரியை மகா சிவராத்திரியாக சிவாலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அதுபோல இவ்வாண்டும், அவ்விழாவினை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
https://youtu.be/-Qs0Aqnx7gI
அதன்படி...























