Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

இலங்கைப் பிரச்சினை என்பது இத்தேர்தலில் மையப் புள்ளியல்ல .. ஜனநாயகம் நிலைக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தீர்மானிக்கும்...

தஞ்சாவூர், ஏப். 12 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … இந்த தேர்தல் என்பது இலங்கை பிரச்சினை குறித்தல்ல இந்தியாவில் ஜனநாயகம் தொடர்ந்து நிலைக்க வேண்டுமா -வேண்டாமா என்பது தான். எனவே இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். https://youtu.be/NAV8ZkSxbp4 தஞ்சாவூர் மாவட்டம், விளாரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால்...

புதுச்சேரி அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் வெயிலில் அவதிக்குள்ளானப் பெண்கள் ….

புதுச்சேரி, ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி அதிமுக பிரச்சாரத்தில் குழந்தையுடன் பெண்கள் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு உச்சி வெயிலில் கலந்து கொண்டு அவதிக்கு உள்ளாகினார்கள். புதுச்சேரியில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அவ் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல்...

தேர்தலைப் புறக்கணிப்பது என குமாரகுடி கிராம மக்கள் ஊர் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானம் …

சீர்காழி, ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள குமாரகுடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தினை அறிவித்துள்ளனர். அதற்கான காரணமாக அவர்கள் தெரிவிப்பது, தங்கள் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீர், சாலை வசதி, உள்ளிட்ட அடிப்படை...

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறது இந்திய ஜனநாயகம் … அதைக் காப்பாற்ற ராகுல் மற்றும் ஸ்டாலின் என்ற மருத்துவர்கள்...

திருவள்ளூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... இந்திய ஜனநாயகம் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதால் அதை காப்பாற்ற ராகுல் காந்தி ,ஸ்டாலின் இரு டாக்டர்கள் நாட்டிற்கு தேவை என திராவிட கழக தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர்...

வாக்களிப்போம் 100 சதவீதமென உறுதிமொழி ஏற்ற மகளிர் சுய உதவிக் குழுவினர் …

திருவள்ளூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்… திருவள்ளூர் மாவட்டம், புல்லரம்பாக்கம் பஞ்சாயத்து அளவிலான  மகளிர் சுய உதவி குழு கூட்டமைப்பு சார்பில் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதற் கட்டமாக நடைப்பெறவுள்ளது. https://youtu.be/FGPnMfpypis அதில் பொது மக்கள் அனைவரும்...

மக்களுக்கான சிறப்பான ஆட்சியை எப்படி தருவதென தமிழ்நாடு அரசைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் மோடி : திருவாரூரில் காங்கிரஸ்...

திருவாரூர், ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் … சொன்ன வாக்குறுதி மட்டுமல்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டுக்கு வந்து மக்களுக்கான ஆட்சியை எப்படி சிறப்பாக நடத்த வேண்டும் என பாடம் படியுங்கள் மோடி அவர்களே என திருவாரூரில் தமிழ்நாடு...

ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட பூண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...

ஊத்துக்கோட்டை , ஏப்- 11 தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி …. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பூண்டி வடக்கு  ஒன்றியத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை  ஆதரித்து பூண்டி...

மீனவர்களின் சிலம்பாட்டத்துடன் பழவேற்காட்டில் நடைப்பெற்ற 100 சதவீதம் வாக்களிப்போம் எனும் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி …

பழவேற்காடு, ஏப். 11 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் பேரணி நடைபெற்றது.. பொதுமக்கள் வாக்களிப்பதின் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்தித்துறை ஏற்பாட்டில் பிரச்சார வாகனங்கள் மூலம் வலியுறுத்தப்பட்டது. மேலும் பழவேற்காடு மீன்...

தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள பெண்களுக்கான திட்டத்தால் அவர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையும் எழுச்சியும் ஏற்பட்டுள்ளது : திமுக அமைப்புச்...

மீஞ்சூர், ஏப். 11 - தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ... திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில்  திமுக கூட்டணி நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து, தேர்தல் பரப்பரை கூட்டம் பஜார் பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி டி.ஜெ. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ.தலைமை...

சுட்டெரிக்கும் வெயிலில் சுற்றிச் சுழன்று பொன்னேரி தொகுதிக்குட்பட்ட 30 கிராமங்களில் வாக்கு சேகரித்த … திருவள்ளூர் தொகுதி தேமுதிக...

பொன்னேரி, ஏப். 10 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் (தனி) தொகுதியில் அதிமுக கூட்டணியை சேர்ந்த  தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி முரசு சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் நேற்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூர் மற்றும் சோழவரம் ஒன்றியங்களில் தீவிரமாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS