Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பிரேமலதா செய்தியாளர் சந்திப்பு செய்தி – அதிமுக கூட்டணிக்கு அச்சுறுத்தலா? திமுக கூட்டணிக்கான கரம் நீட்டலா ?

சென்னை: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகின்றன. இரு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், தே.மு.தி.க.,...

கன்னியாகுமரியில் 13-ந்தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம்

சென்னை: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க., அ.தி.மு.க. தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இரு கூட்டணிகளிலும் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓரிரு நாட்களில் முழுமைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருகிற 13-ந்தேதி தமிழகம் வந்து...

17-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ரூ. 75 இலட்சத்திற்கான காசோலை...

சென்னை; நவ. 20- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கடந்த நவ-18-2019 அன்று தலைமைச் செயலகத்தில் எதிர்வரும் 12.12.2019 முதல் 19.12.2019 வரை சென்னையில் நடைபெறவுள்ள 17-வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 75 லட்சம்  ரூபாய்க்கான காசோலையினை இந்திய திரைப்பட திறனாய்வு...

தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் மரணம் : இறுதி மரியாதை செலுத்தி நினைவுகளை பகிர்ந்துக் கொண்ட முதலமைச்சர்...

சென்னை, டிச. 28 - வாழ்க்கைக் குறிப்பு தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த்தின் இயற்பெயர் விஜயராஜ் மேலும் அவர் 25 ஆகஸ்ட் 1952 ஆம் ஆண்டு அவரது பூர்வீக ஊரான விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டைக்கு அருகேவுள்ள இராமனுசப்புரம் எனும்சிற்றூரில் பிறந்தார். பின்பு அவர் சிறு வயதுயிருக்கும் போதே அவரது...

கால்களை ஆரத் தழுவிய கடலலையில் ஆடிப்பாடி ஆரவாரம் செய்த பார்வைத் திறன் இழந்த மாணாக்கர்கள் ..

தஞ்சாவூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , சாதாரண மாணவர்களைப் போல் தாங்களும் கடலினுள் சென்று காலை நனைத்து தண்ணீரில் மிதந்து அதன் அனுபவத்தை பெற ஆசைப்பட்டனர். அவர்களின் கனவை...

உரம் தொடர்பான தகவல்களை பெறவும் புகார்களை தெரிவிக்கவும் மாநில அளவில் உர உதவி மையம் :...

சென்னை, டிச. 14 - உரம் தொடர்பான தகவல்களைப் பெறவும், அதுகுறித்து புகார்களை தெரிவிக்கவும் மாநில அளவில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர் சி. சமயமூர்த்தி தகவல் வெளியிட்டுள்ளார். அச்செய்திககுறிப்பில் பின்வருமாறு அவர்...

பா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி?-டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மிகப்பெரிய...

அதிமுக கூட்டணியில் சேர விஜயகாந்த் புதிய நிபந்தனை

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க அ.தி.மு.க. தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள், பா.ம.க.வுக்கு 7 தொகுதி, 1 மேல்சபை எம்.பி.யும் தருவதாக கூறி கூட்டணி அமைத்துள்ளது. இதுதவிர புதுச்சேரி தொகுதியை என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கும், புதிய தமிழகத்துக்கும் 1 தொகுதியும்...

திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு : பூண்டி கிழக்கு ஒன்றிய...

பூண்டி,  ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் முன்னாள்  திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தலைமையில் திருவள்ளூர் தனி தொகுதி இந்தியாக் கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில்...

அதிமுக கூட்டணியில் சேருவாரா? – விஜயகாந்த் நாளை முடிவு

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. தலைமையில் இரு அணிகள் மோத உள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான அணியில் பா.ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், என்.ஆர்.காங்கிரஸ், த.மா.கா. ஆகியவை இடம் பெற்றுள்ளன. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக்,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS