புதுச்சேரி மாநில வளர்ச்சி மத்திய அரசின் கையில் உள்ளது : பாஜக வேட்பாளர் ஆதரவுத் திரட்டி முதலமைச்சர் ரங்கசாமி...
புதுச்சேரி, ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
புதுச்சேரியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதலமைச்சர் ரங்கசாமி ஊசுடு தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
https://youtu.be/XsjTjjvVxbI
முன்னதாக வேட்பாளர் நமச்சிவாயம் துத்திப்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கார் சிலைக்கு மாலை...
ரோஜா பூ சாரலில் நனைந்த காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகர் …
காஞ்சிபுரம்,ஏப். 05 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்..
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஜசேகருக்கு, அதிமுக தொண்டர்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ரோஜா பூவினை மலைச்சாரல் போல் கொட்டி உற்சாக வரவேற்பளித்தனர்.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் போட்டியிடுவதால் நாடாளுமன்ற தொகுதிகளில் பல்வேறு இடங்களில்...
தேசிய மலரேயே சின்னமாக பயன்படுத்துபவர்களுக்கு தேசியகொடியை தேர்தலுக்காக பயன்படுத்துவது தப்பில்லையே : நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் …
கும்மிடிப்பூண்டி, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தரை ஆதரித்து நேற்று பிரச்சார வாகனத்தில் நின்றபடி கும்மிடிப்பூண்டியில் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவில் 11 விழுக்காடு செல்வந்தர்கள் இந்திய நாட்டில் வாழ முடியாது என குடியுரிமையை உதறிச்...
பாராளுமன்ற தேர்தல் – தினகரன் இன்று ஆலோசனை
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இது தொடர்பாக அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற...
நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வயலில் நாற்று நட்டு நாட்டுப்புற பாடல் பாடி வாக்கு சேகரித்த பெண்கள் …
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹீமாயூன் தனது கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து காசநாடு, கோவிலூர், நடுவூர் உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
https://youtu.be/iUs7liDDUSY
அப்போது நடுவூர் ஏரிக்கரை கிராமத்தில் உள்ள...
டீ போட்டுக் கொடுத்து பொது மக்களிடம் வாக்கு சேகரித்த நாகை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் சுர்சித் சங்கர் …
திருவாரூர், ஏப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் தேர்தல் பிரச்சார களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திருவாரூரில் முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் தலைமையில் அதிமுக நாகை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சுர்சித் சங்கர் இன்றைய...
நடிகர் வடிவேல் சகோதரர் உடல் நலக் குறைவால் மரணம் : தொலைப் பேசியில் தொடர்புக் கொண்டு வடிவேலுக்கு ஆறுதல்...
சென்னை, ஆக. 29 –
தமிழ்திரைப்பட நடிகர் வடிவேலுவின் இளைய சகோதரர் ஜெகதீஸ்வரன் ( 52 ) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் அவரது மறைவினை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் வலுவேலுவை தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் வழங்கினார்.
அப்போது, உடன் பிறந்த உற்ற துணையான தம்பியை...
உடல்நலக்குறைவால் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் – எடப்பாடி பழனிசாமி
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோவை தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றிய செல்வராஜ், நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த வைத்தியநாதன், திருவண்ணாமலை, செங்கம் தீயணைப்பு நிலையங்களில் பணிபுரிந்த சந்திரன், சுந்தரம், ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தில், நிலைய அலுவலராகப் பணிபுரிந்த மதுசூதனன், குறிஞ்சிப்பாடி, தீயணைப்பு நிலையத்தில், யந்திர...
தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் புதிய மின் உற்பத்தியை பெருக்க திட்டம் – அமைச்சர் வி.செல்வ பாலாஜி
சென்னை ஜூலை 31 –
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தலைமை அலுவலகத்தில் கடந்த 29 ஆம் தேதி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆய்வுத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைப்பெற்ற சென்னை வடக்கு,மத்திய,மேற்கு, தெற்கு 1 & 2 மின் பகிர்மான வட்டங்கள்...
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, அக். 21 -
குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் குமரிகடல் பகுதியை ஒட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு...





















