தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவராண நிதிக்கு ரூ.4.10 கோடி நிதி வழங்கிய விசிக தலைவர், அசோக்லேலண்ட் மற்றும் பி.எஸ்.ஜி...
சென்னை, டிச. 09 -
தமிழ்நாட்டில் கடந்த டிச 3 ஆம் தேதி முதல் ஏற்பட்ட மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் புயல் காற்றால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் தாழ்வான பகுதிகளில்...
தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை, நவ. 1 –
குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு நகரக்கூடும் அதனை தொடர்ந்து 48 மணி நேரத்தில் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த...
நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வயலில் நாற்று நட்டு நாட்டுப்புற பாடல் பாடி வாக்கு சேகரித்த பெண்கள் …
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹீமாயூன் தனது கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து காசநாடு, கோவிலூர், நடுவூர் உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
https://youtu.be/iUs7liDDUSY
அப்போது நடுவூர் ஏரிக்கரை கிராமத்தில் உள்ள...
டி.ஆர்.பாலு வைத்துள்ள மது ஆலையால் மக்கள் மதுவருந்தி உடலை கெடுக்கிறார்கள்.. டாக்டராகிய நானோ அதற்கு மருந்து கொடுத்து அவர்களை...
காஞ்சிபுரம், மார்ச். 23 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், தாம்பரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் போன்ற சட்டமன்ற தொகுதிகளை ஒன்றிணைந்து நாடாளு மன்ற தொகுதியாக உள்ளது.
எதிர்வரும் ஶ்ரீபெரும்புதூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் இளம் வேட்பாளராக மருத்துவர் பிரேம்குமாரை...
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் : 3,647 வழக்குகள் முடித்து வைப்பு … சுமார் ரூ....
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைப்பெற்றது.
மேலும் அதில் நீதிமன்றங்களில் நிலுவையில்...
தங்கம் சவரனுக்கு ரூ. 160 குறைந்தது
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ‘கிடுகிடு’வென உயர்ந்து வந்தது. ஒரு சவரன் ரூ. 26 ஆயிரத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 25 ஆயிரத்து 648 ஆக இருந்தது.
இன்றும் தொடர்ந்து தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது....
அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் தலைமைச்செயலகத்தில் தமிழ்பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை சார்ந்த விரிவான ஆய்வுக்கூட்டம்
நவ-18-2019 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ் ஆட்சி மொழி, தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தலைமையில் தமிழ் வளர்ச்சி இயக்கம் , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , செந்தமிழ் சொற்பிறப்பியியல் அகர முதலித் திட்ட இயக்ககம், மதுரை தமிழ் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்...
நகர்புற உள்ளாட்சி தேர்தல் விதி மீறல்களில் ஈடுப்பட்டவர்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் இதுவரை ரூ 9, 28,37,192 மதிப்பிலான...
சென்னை, பிப். 16 –
நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைப்பெற, மாதிரி நடத்தை விதி அமுலில் உள்ளதை, தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பறக்கும் படையினரால் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் தமிழகத்தில் கடந்த ஜன 29 முதல் பிப் 10 – 2022...
சேலம் : நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புர வேலை வாய்ப்பு ஆகிய புதிய திட்டங்கள் :...
பொதுமக்கள் நேரடியாக பங்கேற்கும் ரூ. 300 கோடி மதிப்பிலான நமக்கு நாமே திட்டம் மற்றும் ரூ. 100 மதிப்பீட்டிலான நகர்ப்புர வேலை வாய்ப்புத் திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடைப்பெற்ற அரசு விழாவில் தொடங்கி வைத்தார்
சேலம், டிச. 11 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் மாவட்டம்,...
தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி ..
காஞ்சிபுரம், மார்ச். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற் கொண்டார்..
நாடாளுமன்ற தேர்தல் குறித்த தேதிகள் இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் பணியானது...

















