நகரப் பகுதிகளில் நூறுநாள் வேலைத் திட்டம் மற்றும் படித்த இளைஞர்களுக்கு அரசு மூலம் ரூ.1 லட்சம் ஊதியத்துடன் ஓராண்டு...
திருவள்ளூர், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நகர பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வரப்படும் என்றும், படித்த இளைஞர்களுக்கு அரசு மூலம் 1, லட்சம் ஊதியத்துடன் ஒரு ஆண்டு பயிற்சி வேலை வழங்குவதாக திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில்...
மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடத்தை நாளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் : முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள்...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழகத்தின் 38 வது மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கான புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ரூ. 114 கோடி மதிப்பீட்டில் தரைத்தளம் உள்ளிட்ட பிரம்மாண்ட ஏழு மாடி...
‘மக்களைத் தேடி மருத்துவம்’ புதிய திட்டம் – இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக முதலமைச்சர் இன்று 7 மாவட்டங்களில் காணொலிக் காட்சி மூலம் மக்களைத் தேடி மருத்துவம் என்ற புதியத்திட்டத்தை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி, ஆக 5 –
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக 7 மாவட்டங்களில் மக்களைத்தேடி...
பாராளுமன்றம்-21 சட்டமன்ற தொகுதி தேர்தல்: தி.மு.க.வில் விருப்பமனு வினியோகம் தொடங்கியது
சென்னை:
தி.மு.க.வில் பாராளுமன்றம் மற்றும் 21 சட்டசபை தொகுதி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு வினியோகிக்கும் பணி இன்று தொடங்கியது.
விருப்பமனு பெறுவதற்காக தி.மு.க.வினர் இன்று காலை அண்ணா அறிவாலயத்துக்கு வந்தனர்.
விருப்பமனு வினியோகிக்கும் பணி இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. தி.மு.க.வினர் ரூ.1000 செலுத்தி விருப்ப மனுவை பெற்றுக்கொண்டனர்....
தமிழ்நாடு அரசு ரூ.2000 கோடி மதிப்பிலான பங்குகள் வடிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்கள் ஏலத்தின் மூலம்...
சென்னை ஜூலை 29-
இன்று தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் நிதித்துறையின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு மொத்தம் ரூபாய் 2000 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த ஏலம் இந்திய ரிசர்வு...
திமுக வின் தேர்தல் அறிக்கை – மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து,மாணவர்களுக்கு இலவச இரயில் பாஸ், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள கிராம பெண்களுக்கு வட்டியில்லா கடன் ரூ.50000 என பல்வேறு வாக்குறுதிகளை தாங்கிய தேர்தல் அறிக்கையை திமுக வழங்கிவுள்ளது.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும்...
காஞ்சிபுரத்தில் ரயில் பயணிகளிடம் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம்...
காஞ்சிபுரம், ஏப். 05-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்...
காஞ்சிபுரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பெரும்பாக்கம் ராஜசேகர் தேர்தல் பிரச்சாரம் செய்ய குறைந்த நாட்களே உள்ள நிலையில், கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
காஞ்சிபுரம் மற்றும் அதன்...
மணலி புதுநகர் 15 வட்டம் அதிமுகவிற்கு வாக்குகளை அள்ளித்தருகிற வட்டம் : திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் பெருமிதம்...
திருவள்ளூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ..
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் அடுத்த மணலி புதுநகர் பகுதியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 15 வது வட்ட அதிமுக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் வடக்கு...
கும்பகோணம்: ரூ . 1 கோடி மதிப்பிலான தொன்மையான உலோகத்திலான 2 சிலைகள் மீட்பு : 7 பேர்...
கும்பகோணம் மேல்மருவத்தூர் அருகே ஒரு கோடி மதிப்புடைய தொன்மையான உலோகத்திலான மீனாட்சி அம்மன் மற்றும் ரிஷப தேவர் சிலைகளை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் மீட்டு கடத்திய 7 பேர் கொண்ட குழுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
கும்பகோணம், அக். 18 -
கும்பகோணத்தில் சிலை...
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்பட்ட ரூ.74.6 ஆயிரம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் : திருத்துறைப்பூண்டி கருவூலத்தில்...
திருத்துறைப்பூண்டி, ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பள்ளாங்கோ கோயிலில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருச்சியில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்த போது முறையான ஆவணங்கள் இன்றி...




















