மோதிரம் சின்னம் ஒதுக்கீடு செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தில் மனு
விடுதலை சிறுத்தைகள் கட்சி மோதிரம் சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு மட்டுமே நிலையான சின்னம் வழங்கப்படும். அதன்படி அதிமுக, திமுக, காங்கிரஸ், பா ஜனதா போன்ற கட்சிகள் தங்களது வழக்கமான சின்னத்தில் போட்டியிடுகின்றன.
விடுதலை சிறுத்தைகள் கட்சி 2014-ம் ஆண்டு நடைபெற்ற...
இந்தியா – பாகிஸ்தான் போரின் பொன்விழா – 2021 கொண்டாட்டம் – போரில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களின்...
சென்னை ஜூலை 31 –
சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் நேற்று 1971 ஆம் ஆண்டு நடைப்பெற்ற இந்தியா பாக்கிஸ்தான் போரில் பாகிஸ்தானை வென்று வங்கத்தேசம் என்ற தனிநாட்டை உருவாக்கிய வரலாற்று வெற்றியின் பொன்விழா கொண்டாட்டம் நடைப்பெற்றது.
இந் நிகழ்ச்சியில் வரலாற்று நாயகர்களாக வருகைப் புரிந்த 1971 இந்தியா – பாகிஸ்தான்...
சென்னை: சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுதாங்கல் மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு
தமிழகம் முழுவதும் இன்று 2 வது முறையாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது. அது போன்று பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை மற்றும் ஈக்காடுதாங்கல் இடங்களில் நடைப்பெற்ற இச்சிறப்பு முகாம்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை, செப் . 19...
உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...
வலிமை உயர்தர புதிய சிமெண்ட் அறிமுகம் மற்றும் விற்பனையை முதலமைச்சர் துவக்கி வைத்தார்.
சென்னை, நவ. 16 –
தொழில் துறை சார்பில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் உயர்தர புதிய ரக வலிமை சிமெண்ட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி அதன் முதல் விற்பனையை இன்று தலைமைச் செயலகத்தில் துவங்கி வைத்தார்.
தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆலங்குளம் சிமெண்ட் ஆண்டொன்றுக்கு 2...
சென்னை, கிண்டி நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய கூட்டரங்கில், கட்டுமானத்துறையில் மதிப்பு திறன் கூட்டும் தொழில்நுட்ப பயிலரங்கம் : ...
சென்னை மார்ச். 03 -
சென்னை கிண்டியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலையத்தின் கூட்ட அரங்கில் நேற்று 02.3.2022 ஆம் தேதி அன்று பொதுப்பணித்துறை (கட்டடம்) மையம் நடத்தும், கட்டுமானத்துறையில் மதிப்பு திறன் கூட்டும் தொழில் நுட்ப பயிலரங்கம் தொடக்க விழா நடைபெற்றது.
இவ்விழாவை, பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள்...
இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா 2021 ஐ நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம்...
சென்னை,ஜூலை 21-
நாடாளு மன்றத்தின் நடப்பு கூட்டத் தொடரின் போது ஒன்றிய அரசு நிறைவேற்ற திட்டமிட்டுள்ள இந்தியக் கடல்சார் மீன்வள மசோதா 2021 , இந்திய மீனவர்களின் வாழ்வாதரத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால் அதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம் என்பதை வழியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர்...
பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? – புரியாத புதிராக இருக்கும் கமல்ஹாசன்
சென்னை:
தமிழக அரசியலும், சினிமாவும் எப்போதுமே பிரிக்க முடியாத வகையில், ஒன்றோடு ஒன்று கலந்துதான் இருந்து வந்திருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி முடிந்த பிறகு, நடைபெற்று வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று முதல்-அமைச்சராக இருந்தவர்கள் சினிமாத் துறையில் இருந்து வந்தவர்கள் தான்.
அதனால் தான், தற்போது...
இலங்கைப் பிரச்சினை என்பது இத்தேர்தலில் மையப் புள்ளியல்ல .. ஜனநாயகம் நிலைக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை தீர்மானிக்கும்...
தஞ்சாவூர், ஏப். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
இந்த தேர்தல் என்பது இலங்கை பிரச்சினை குறித்தல்ல இந்தியாவில் ஜனநாயகம் தொடர்ந்து நிலைக்க வேண்டுமா -வேண்டாமா என்பது தான். எனவே இந்தியா கூட்டணியை ஆதரிப்பதாக முள்ளிவாய்க்கால் முற்றத்தில் பழ.நெடுமாறன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
https://youtu.be/NAV8ZkSxbp4
தஞ்சாவூர் மாவட்டம், விளாரில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால்...
சுட்டெரிக்கும் வெயிலில் சுறுசுறுப்பாய் காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் திமுக...
காஞ்சிபுரம், ஏப். 07 -
காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வம் காய்கறி சந்தையில் காய்கறி விற்பனை விற்பனை செய்து பிரச்சாரம் மேற்கொண்டார் முன்னதாக அவருக்கு அக்கட்சியின் தொண்டர்கள் இரண்டு ஜேசிபி எந்திரம் மூலமாக பூக்களை தூவி வரவேற்று உற்சாகப் படுத்தினார்கள்.
சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு...



















