முதலமைச்சர் தமிழ்நாடு சுகாதாரத்திட்ட இயக்குனருக்கு சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருதினை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை நவம்பர் 18-2019 அன்று தலைமைச் செயலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலம் தொடர்பான திட்டங்களை கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறந்த முறையில் செயல்படுத்தியதற்காக 2013 -2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட ஆட்சியர் விருதினை அப்போதைய கன்னியாகுமரி ஆட்சியரும் தற்போதைய...
மாநில அரசுகளின் ஒதுக்கீட்டில் உள்ள முதுகலை மருத்துவ சேர்க்கை விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் மன்சுக்...
சென்னை, ஆக 1 –
நேற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒன்றிய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா விற்கு முதுகலை மருத்துவ சேர்க்கை குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக் கடித த்தில் பின் வருமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
அக்கடித த்தில் மாநில...
சமூக நீதிநாள்: இன்று தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்கள் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்றனர்.
சென்னை, செப் . 17 -
செப் – 17 தந்தை பெரியாரின் 143 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அந் நாளை சமூக நீதி நாளாக இனி கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அந் நாளில் சமூக நீதி நாள் உறுதி மொழியை அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் அனைவரும்...
மயிலாடுதுறை திமுக கூட்டணி வேட்பாளர் சுதாவிற்கு வாக்கு சேகரிக்க சென்ற அமைச்சர், அரசு கொறடா மற்றும் எம்.பி யை...
கும்பகோணம், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர், அரசு கொறடா, மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோரை வழிமறித்து சாலை வசதி...
நீடாமங்கலத்தில் கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்ட ரவுடிகள் : திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாரின் அதிரடி...
நீடாமங்கலம், ஜன. 04 -
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர்களை, நீடாமங்கலம் எல்லைப் பகுதியில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரின் கீழ் இயங்கி வரும் இரண்டு தனிப்படைகள்...
கோர்ட்டு ஆலோசனைப்படி டாஸ்மாக் மது விற்பனையை 2 மணிநேரம் குறைக்க முடிவு
சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடை விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.26 ஆயிரத்து 700 கோடி வருமானம் கிடைக்கிறது.
மதுக்கடையை படிப்படியாக மூடுவோம் என்று ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்தார். அதன்படி அவர் ஆட்சிக்கு வந்ததும் 500 மதுக்கடைகளை மூடினார்.
மதுக்கடை திறக்கப்படும்...
சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுப்பதற்கான திட்டங்களை வகுக்க முனைவர் ந.சுந்தரத்தேவன் தலைமையில் குழு –...
சென்னை, ஜூலை 28 -
குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சியிலும் வேலை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் குறிப்பிடத் தக்கப் பங்கினை வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேல் கோவிட் பெருந்தொற்று மற்றும் பல்வேறு பொருளாதாரக் காரணங்களால் பாதிக்கப் பட்டு மிகவும்...
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைவால் காலமானார்
அதிமுக அவைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான மதுசூதனன் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனாவல் பாதிக்கப்பட்டு பின்னர் உடல்நலம் தேறியிருந்தார். பிறகு உடல்நிலை மோசமாதனால் சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று மதுசூதனன் உயிர்...
அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் – தஞ்சை மாநகராட்சியில் முதல்வர் உள்ளிட்ட அனைவரின் புகைப்படங்கள் அகற்றம் …
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து, தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்த முதல்வர். முன்னாள் முதல்வர் புகைப்படங்கள், மேயர், துணை மேயர் பெயர் பலகைகளையும் மாநகராட்சி அதிகாரிகள் கழற்றினர்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் மாதம் 19ம் தேதி நாடாளுமன்ற...
1450 மாணவர்கள் பங்கேற்று தரையில் அம்பேத்கர் திருவுருவத்தை வரைந்து தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி பொன்னேரியில் நடைப்பெற்ற...
திருவள்ளூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் 100% வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 1450 மாணவர்கள் ஒன்றாக இணைந்து தரையில் டாக்டர். அம்பேத்கர்...

















