Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீராங்கனை கோஸ்வாமி முதலிடம்

ஐசிசி பெண்கள் அணிக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி முதல் இடம் பிடித்துள்ளார். மற்றொரு வீராங்கனையான ஷிகா பாண்டே 12 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா...

ஆஸ்திரேலியா தொடர்: ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 24-ந்தேதி முதல் 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 2-வது ஆட்டம் பெங்களூரில் 27-ந்தேதி நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10...

பெடரேசன் கோப்பை தடகளப் போட்டியில் போல்வால்ட் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற குத்தாலம் பகுதி வீரங்கனை பரணிகா …

குத்தலாம், மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்... போல் வால்ட் ( கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் ) போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பரணிகா எனும் விளையாட்டு வீரங்கனை வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார். https://youtu.be/6GKbeQUUpSk 27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர்...

ஒரு நாள் போட்டி உலக கோப்பைக்கு பிறகு கிறிஸ்கெய்ல் ஓய்வு

ஆன்டிகுவா: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல்.டெஸ்டில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டார். இந்த நிலையில் 39 வயதான கிறிஸ் கெய்ல் உலக கோப்பைக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கெய்ல் கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் வங்காள...

தஞ்சாவூரில் கிங்க்யூ சிட்டோ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே கழகம் சார்பில் நடைப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கான கராத்தே...

தஞ்சாவூர், பிப். 22 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… தஞ்சாவூரில் கிங்க்யூ  சிட்டோ ரியோ ஸ்போர்ட்ஸ் கராத்தே கழகம் சார்பில்  பள்ளி மாணவர்களுக்கான கராத்தே தகுதித் தேர்வு மற்றும் விருது வழங்கும் விழா நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் தங்களது...

சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர் பரத் சுப்பிரமணியத்திற்கு ரூ.8 லட்சம் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்…

சென்னை, ஊன. 20 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், சதுரங்க போட்டியில் 2019-ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம்  மற்றும் 2022-ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வன் பரத் சுப்ரமணியத்திற்கு 8   இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்...

பாடியநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா : 526 ஊராட்சிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு...

திருவள்ளூர், மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 526 ஊராட்சிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த...

தஞ்சையில் போதைப் பொருள் குறித்து நடைப்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் நோபல் உலக சாதனை புத்தகத்தகத்தில் இடம் பெற்ற சிலம்ப...

தஞ்சாவூர், மே. 20 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சாவூரில் நடைப்பெற்ற போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சாதனை நிகழ்வில்  300 சிலம்ப வீரர்கள் ஒற்றை சிலம்பத்தை தலைக்கு மேல் சுழற்றியவாறு 3 நிமிடங்களில் 90 முறை உட்கார்ந்து எழுந்து சாதனை புரிந்தனர். அச்சாதனை நோபல் உலக சாதனை  புத்தகத்தில்...

கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கால்பந்துப் போட்டி : ஐந்து மாவட்டங்களில் இருந்து...

கும்பகோணம், ஜன. 22 - கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியினை அப்பள்ளியின் பழைய மாணவர் சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான சக்கரபாணி, செயலாளர் சிவகுமார், ரோட்டரி சங்கம் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரமேஷ்...

விராட் கோலி, டோனி அதிரடியால் ஆஸ்திரேலியாவுக்கு 191 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் ரோகித் சர்மா, உமேஷ் யாதவ், மார்கண்டே ஆகியோர் நீக்கப்பட்டு தவான், விஜய் சங்கர் மற்றும்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS