தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதுகளுக்கான விருதாளர்கள் பெயர்கள் முதலமைச்சர் அறிவிப்பு … பேரறிஞர்...
சென்னை, ஜன. 27 -
தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கி வருகிறது. அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்களை தமிழ்நாடு முதலமைச்சர்...
இந்திய குடியரசு தின விழா : காஞ்சிபுரம் ஆட்சியர் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி மரியாதை
காஞ்சிபுரம், ஜன. 26 -
இன்று, இந்திய குடியரசு தினவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது .தமிழகத்தில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் ஆட்சியர் ஆர்த்தி மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
(உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்) காஞ்சிபுரம்...
சிறந்த பணிமனை மேலாளர் விருது : உத்திரமேரூர் கருணாகரனுக்கு காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் வழங்கினார்...
உத்திரமேரூர், ஜன. 26 -
தமிழகத்திலேயே, அரசு போக்குரவத்து கழகத்தில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பஸ் இயக்க காலத்தில், அனைத்து பஸ்களையும் இயக்கியதற்காக உத்திரமேரூர் பணிமனை மேலாளர் கருணாகரனுக்கு, சிறந்த பணிமனை மேலாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில், ஆறு மண்டலத்தில், 55 பணிமனைகள்...
மக்கள் மற்றும் வியாபாரிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கும்பகோணம் மாநகரில் ” மீண்டும் மஞ்சள் பை ”...
கும்பகோணம், ஜன. 26
கும்பகோணத்தில் தமிழக அரசின் சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை அரசாணை 84ன் படி, கடந்த 01ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
https://youtu.be/kdnUT_FMqho
இதனை தொடர்ந்து பொது மக்கள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன் பாட்டாளர்கள் மற்றும் வணிகர்களிடையே மீண்டும்...
திருவிசநல்லூர் ஊராட்சியில் நடைப்பெற்ற கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் : 200 க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு...
கும்பகோணம், ஜன. 25 -
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் ஒன்றியம் திருவிசநல்லூர் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் மருத்துவர் கண்ணன் தலைமையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
https://youtu.be/VdBB6utPByA
இந்த முகாமை அரசு தலைமைக் கொறடா கோவி செழியன் துவக்கி வைத்து சிறந்த...
தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களைத் தடுக்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு...
சென்னை, ஜன. 25 -
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 3 தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து முதலமைச்சர் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 3 தமிழக...
புதியதாக உதயமான ரூ. 10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக்கழகம் … முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
சென்னை, ஜன. 25 -
இன்று தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மையத்தையும் திறந்து வைத்து, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கி உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர்,...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தேசிய நெடுஞ்சாலை ஆணையத் திட்டப்பணிகள் தமிழகத்தில் விரைவாக...
சென்னை, ஜன. 24 -
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்துக்களையொட்டி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நேற்று (23-1-2022) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்...
தமிழகத்தில் உள்ள 314 திருக்கோயில்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தால் BHOG தரச்சான்று … திருக்கோயில்...
சென்னை, ஜன. 24 -
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.1.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக, திருக்கோயில்களின் செயல் அலுவலர்களை பாராட்டும் விதமாக, மயிலாப்பூர்-அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு - அருள்மிகு...
பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்தவரின் உடல் … தமிழக முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் அரசு செலவில்...
சென்னை, ஜன. 24 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துரித நடவடிக்கையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டுவரப்பட்டது
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் பாலசேகரன் என்பவரின் மகன் சஷ்டிகுமார் பாலசேகரன், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ. மருத்துவக்...























