அத்திப்பட்டில் நடைப்பெற்ற ‘கலைஞரின் வரும் முன் காப்போம்’ வட்டார சுகாதாரத் திருவிழா ..
பொன்னேரி, ஏப். 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திபட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின்படி அத்திப்பட்டு ஊராட்சி மன்றதலைவர் சுகந்திவடிவேல் மற்றும் மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலகத்தின் ஏற்பாட்டில், வட்டார சுகாதாரத் திருவிழா அத்திப்பட்டு ஹாய்மாதாஜி மெட்ரிகுலேஷன்...
புழல் ஏரியின் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை, செப். 28 -
மணலி ஆமுல்லை வாயில் பகுதியில் உள்ள புழல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணி நடைப்பெற்று வருகிறது. அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை...
புதியதாக உதயமான ரூ. 10 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக்கழகம் … முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
சென்னை, ஜன. 25 -
இன்று தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மையத்தையும் திறந்து வைத்து, கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளையும் வழங்கி உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர்,...
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா : குழந்தைகளுக்கு...
மீஞ்சூர், ஆக. 25 -
இன்று தமிழ்நாடு முழுவதும் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பளிகளில் 1 முதல் 5 வரை கல்விப் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கிடும் விரிவாக்க தொடக்கவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்று...
பொன்னேரி வட்டாரப் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதிகளில் திடீரென ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கயல்விழி …
பொன்னேரி, ஆக. 30 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாரத்திற்குட்பட்ட மீஞ்சூர் மற்றும் பொன்னேரி உள்ளிட்ட ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்களின் விடுதிகளுக்கு நேரில் சென்று திடீரென ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் அவ்வாய்வின் போது அவ்விடுதியில் உள்ள சமையலறைக்கு சென்று அங்கு மேற்...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை, DLF டௌன்டவுன் தரமணியில் “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”-ன் மிகப்பெரிய உலகளாவிய...
சென்னை, மார்ச். 14 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (14.3.2022) DLF டௌன்டவுன் தரமணியில் "ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்"-ன் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
டிட்கோவின் 50 கோடி ரூபாய் முதலீட்டு பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டுமுயற்சி செயல்திட்டத்தில், இந்த ஐடி மற்றும்...
தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 50 திருக்கோவில்களின் ஆவணப்படங்கள் உருவாக்கம் … இந்து சமயம் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு...
காஞ்சிபுரம், டிச. 30 -
தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 50 திருக்கோவில்களின் ஆவணப்படங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. என காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு ஆய்வு செய்ய வந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு செய்தியாளர்களிடம் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
புத்தாண்டு தினத்தன்று...
கும்பகோணம் கோட்டாச்சியரிடம் மாற்றுத்திறனாளிகள் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கிட கோரி மனு ..
கும்கோணம், ஜன. 20 -
கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறை தீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியிடம் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிக்கான குறைதீர்க்கும் கூட்டம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில் மன மகிழ் மன்றத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பட்டா வேண்டுதல்,...
காஞ்சிபுரம் : குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வரைவு வாக்கு சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டார் …
காஞ்சிபுரம், ஜன. 5 -
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வரைவு வாக்குச்சாவடி பட்டியலை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வெளியிட்டார்
குன்றத்தூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகளில், 55...
தாருக்கும், தண்ணீருக்கும் ஒத்து வராதென்பதால் சாலை சீரமைப்புப் பணி தற்காலிக நிறுத்தி வைப்பு : அமைச்சர் எ.வ.வேலு
செங்கல்பட்டு, டிச. 15 -
தாருக்கும், தண்ணீருக்கும் சரிபட்டு வராது என்பதால் சாலைகள் சீரமைப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக மழை நீர் வடிந்த பின் முழு வீச்சில் சாலை சீரமைக்கும் பணி முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறினார்.
அதைப் போன்று முன்னாள் அமைச்சர்கள் மீது...



















