Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

நாளை நடைப்பெறவுள்ள செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கட்டடத் திறப்பு விழா : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க....

செங்கல்பட்டு, மே. 18 - தமிழ்நாட்டின் 37 வது மாவட்டமாக கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவானது. அதன்படி மாவட்ட நிர்வாக அடிப்படையிலான அரசு துறை அலுவலங்களின் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்காக...

மதுரை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மதுரை நகர வளர்ச்சி குழுமம் உதயம் …

சென்னை, டிச. 23 - பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப மதுரை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட மதுரை நகர வளர்ச்சிக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழகத்தில் தற்போது 10 இலட்சம் பேர் வசிக்கக்கூடிய நகரங்கள் அதிகரித்து வரும் நிலையில் நகரமயமாக்கலை...

கும்பகோணம் : அரசு மற்றும் தனியார் பேருந்து வாகனங்களின் ஏர் ஹாரன்கள் அகற்றம் : வட்டார போக்குவரத்து...

கும்பகோணம், டிச. 23 - கும்பகோணம் நகரப்பகுதிகளில் அதிக சத்தத்துடன் ஒலியெழுப்பி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் அரசு மற்றும் தனியார் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஹாரன்கள் அகற்றி அதிரடி நடவடிக்கையை வட்டார போக்கவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்தி அப்புறப்படுத்தினார்கள். https://youtu.be/ONsGWwrqQdE கும்பகோணத்தில்  நகர் பகுதியில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் பொதுமக்களுக்கு...

தாருக்கும், தண்ணீருக்கும் ஒத்து வராதென்பதால் சாலை சீரமைப்புப் பணி தற்காலிக நிறுத்தி வைப்பு : அமைச்சர் எ.வ.வேலு

செங்கல்பட்டு, டிச. 15 - தாருக்கும், தண்ணீருக்கும் சரிபட்டு வராது என்பதால் சாலைகள் சீரமைப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், முழுமையாக மழை நீர் வடிந்த பின் முழு வீச்சில் சாலை சீரமைக்கும் பணி முடிக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் கூறினார். அதைப் போன்று முன்னாள் அமைச்சர்கள் மீது...

மானாம்பதி : இந்திய மருத்துவம் மற்றும் இந்திய ஹோமியாபதி துறை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5...

காஞ்சிபுரம், டிச. 23 - காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய மருத்துவம் மற்றும் இந்திய ஹோமியோபதி துறை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5 ஆம் ஆண்டு சித்தர் தின விழா நடைபெற்றது இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக உத்திரமேரூர்...

பொன்னேரி அரசு மருத்துவமனையில் இறந்தவரின் உடலை எலிக் கடித்ததாக உறவினர்கள் புகார்….

பொன்னேரி, மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி.. பொன்னேரி அரசு மருத்துவ மனையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பாதுகாக்க குளிர் சாதன பெட்டி போதிய அளவில் இல்லையெனவும், மேலும் நேற்று அம் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த இறந்தவரின் உடலை எலிகள் கடித்ததாக உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில்...

திருவண்ணாமலை : பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் … பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட...

திருவண்ணாமலை ஜன.8- திருவண்ணாமலை வட்டம் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு பட்டா மாறுதல் சிறப்பு முகாமில், பயனாளிகளுக்கு  பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை துணை ஆட்சியர் கோ.வெங்கடேசன் வழங்கினார்.  திருவண்ணாமலை வட்டம் பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.  இந்த...

புதுடெல்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் – கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை...

சென்னை, ஜன. 27 - சென்னை, தீவுத்திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை- குடியரசு தின  அலங்கார அணிவகுப்பில் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, அணிவகுப்பில் பங்கேற்ற  மூன்று அலங்கார ஊர்திகளை கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் மதுரை ஆகிய  மாவட்டங்களில் காட்சிப்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2372 வாக்குச்சாவடிகளின் இறுதிப் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

திருவண்ணாமலை செப்.26- திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். தமிழகம் முழுவதும் 1.1.2022 தேதியை அடிப்படையாக கொண்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 லட்சத்து 17 ஆயிரத்து 656 ஆண்கள், 10 லட்சத்து 60...

ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் தேனாம்பேட்டை மண்டலத்தில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் திட்டப்பணி … எம்.எல்.ஏ. உதயநிதி...

சென்னை, டிச. 28 – நேற்று, பெருநகர சென்னை மாநகராட்சி , தேனாம்பேட்டை மண்டலம், வார்டு 120 க்கு உட்பட்ட முத்தையால் தெருவில் ரூ.3.04 கோடி மதிப்பீட்டில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் திட்டப்பணி நடைப்பெற்றது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS