மீஞ்சூர் பேரூராட்சியின் சார்பில் அப்பகுதியில் நடைப்பெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட உதவி இயக்குனர் ஆய்வு …
மீஞ்சூர், மே. 20 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் அப்பகுதியில் நடைப்பெற்று வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்து மாவட்ட உதவி இயக்குனர் கண்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பேரூராட்சியில் அடங்கிய இரண்டாவது வார்டு பகுதி அம்மா செட்டிகுளம் ஆகாய தாமரைகளை அகற்றி விட்டு குளத்தை சீர்படுத்தவும்....
கும்பகோணம் : திருச்சி மண்டலத்திற்குட்ட காவல் நிலையங்களில் காலியாகவுள்ள காவலர் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்படும் … திருச்சி மத்திய...
கும்பகோணம், டிச. 26 -
கும்பகோணம் காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், பொது மக்கள் மற்றும் காவலர்கள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வி. பாலகிருஷ்ணன் தலைமையிலும், துணை காவல் கண்காணிப்பாளர்கள் கும்பகோணம் அசோகன், திருவிடைமருதூர் வெற்றி வேந்தன் ஆகியோர்...
மானாம்பதி : இந்திய மருத்துவம் மற்றும் இந்திய ஹோமியாபதி துறை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5...
காஞ்சிபுரம், டிச. 23 -
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே மானாம்பதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்திய மருத்துவம் மற்றும் இந்திய ஹோமியோபதி துறை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் 5 ஆம் ஆண்டு சித்தர் தின விழா நடைபெற்றது
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக உத்திரமேரூர்...
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வழங்கப்படும் கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுகள் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
சென்னை, ஜன. 22 -
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் தொன்மையும், இலக்கிய வளமும் நிறைந்த தமிழ் மொழியானது 2004-ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது. செம்மொழித் தமிழுக்கெனத் தனித்தன்மையுடன் கூடிய ஒரு ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட வேண்டும் என்ற முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கனவினை நிறைவேற்ற,...
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில்...
திருவண்ணாமலை அக்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவழை முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் நேற்று (06.10.2021) நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும்...
மத்திய அரசின் சக்தி திட்டத்தின் கீழ் மகளிருக்கு வேலைவாய்ப்பு … ஜனவரி 31ந் தேதிக்குள் விண்ணப்பிக்க திருவண்ணாமலை மாவட்ட...
திருவண்ணாமலை, ஜன.17 –
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது மத்திய அரசால் முன்மொழியப்பட்டுள்ள சிறப்பு திட்டமான சக்தி என்ற திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒஎஸ்சி என்ற ஒருங்கிணைந்த சேவை மையம் இணைந்துள்ளது. இதில் 24 மணிநேரமும் அனைத்து நாட்களிலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான...
திருவள்ளூர் நாடாளுமன்ற தேர்தலுக்காக பொன்னேரி மீன்வளக் கல்லூரிக்கு மிகுந்த பாதுகாப்புடன் வந்த 404 வாக்குப்பதிவு பெட்டிகள்..
பொன்னேரி, மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட 404 வாக்குப்பதிவு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கும் பணிகள் இன்று நடைபெற்றது.
அவ் வாக்குப் பதிவுப் பெட்டிகள் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் முன்னிலையில்...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு நடத்திய சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் … மருத்துவர்களுக்கு கடுமையாக அறிவுறுத்தல்...
பொன்னேரி, ஆக. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் தினந்தோறும் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து சார் ஆட்சியருக்கு புகார்கள் வந்த நிலையில், நேற்று திடீர் என அம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற் கொண்டார்.
மருத்துவமனையின் கட்டமைப்பு, புற மற்றும் உள்...
நரிக்குறவர்களை தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட, நடவடிக்கை எடுக்கும் படி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சென்னை, மார்ச். 19 -
தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்...
பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்தவரின் உடல் … தமிழக முதலமைச்சரின் துரித நடவடிக்கையால் அரசு செலவில்...
சென்னை, ஜன. 24 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் துரித நடவடிக்கையால், பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சார்ந்த சஷ்டிகுமார் உடல் அரசு செலவில் தமிழகம் கொண்டுவரப்பட்டது
தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசிக்கும் பாலசேகரன் என்பவரின் மகன் சஷ்டிகுமார் பாலசேகரன், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ. மருத்துவக்...





















