Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றப் பின்புதான் தமிழ்நாட்டு விளையாட்டுத் துறைக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது : திருவள்ளூர் மாவட்ட...

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலினின் பதவி யேற்ற பிறகுதான் இந்தியாவிற்கே ஒரு முன் மாதிரியாக தமிழகம் விளையாட்டு துறை விளங்கி  வருவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தேசிய அளவில் நடைபெற்ற டென்னிஸ் பால் கிரிக்கெட்டு...

குடவாசலில் நடைப்பெற்ற புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா : சென்னை...

திருவாரூர், ஏப். 20 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ... திருவாரூர் மாவட்டம் குடவாசலில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தர் கலந்துக் கொண்டு ரிப்பன் வெட்டி குடவாசல் பகுதியில் புதிய நீதிமன்றத்தினை...

காஞ்சிவாய் பகுதிக்கு இடம் பெயர்ந்த சிறுத்தை : சிறுத்தையின் கால் தடத்தை கண்டதாக அப்பகுதி வாழ்வாசி தகவல் …

மயிலாடுதுறை, ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. மயிலாடுதுறை நகரில் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த சிறுத்தை இடம் பெயர்ந்ததாக தகவல்.  மயிலாடுதுறையில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் காஞ்சிவாய்  என்ற கிராமத்தில் சிறுத்தையின் கால் தடம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறை மற்றும் வனத்துறையினர்...

இராமநாதபுரம்: குளத்தூர் கிராமத்தில் ஊரணி குடிமராமத்து புனரமைப்புபணி – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஊராட்சி ஒன்றியத்திற் குட்பட்ட குளத்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பாக தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கப் பணிகள் திட்டத்தின் கீழ் அக்கிராமத்தில் உள்ள ஊரணியில் நடைபெறும், குடிமராமத்து திட்டப் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்...

திருவண்ணாமலை : மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு காணொளி வாகனம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை, அக்.9- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் கிராம குடிநீர் திட்ட கோட்டம் சார்பாக மழைநீர் சேமிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதி நவீன மின்னணு வீடியோ பிரச்சார வாகனத்தை...

கும்பகோணம் அரசுக்கலைக்கல்லூரி மைதானத்தில் 4 தாலூகவில் உள்ள 36 தனியார் பள்ளிகளின் 150 க்கும் மேற்பட்ட பேருந்து வாகனங்கள்...

கும்பகோணம், ஜூன். 18 - கும்பகோணத்தில் கோடை விடுமுறைக்கு பின்பு தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 13ஆம் தேதி திறக்கப்பட்டுள்ள நிலையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் கும்பகோணம், பாபநாசம், வலங்கைமான் , திருவிடைமருதூர், ஆகிய 4 வட்டங்களில் உள்ள 36 தனியார் பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகளை அழைத்துச்...

ரூ. 3 கோடி திட்ட மதிப்பீட்டில் பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத் தலம் : திட்டப் பணியை...

திருவள்ளூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான 3 கோடி திட்ட மதிப்பீட்டில் அதற்கான செயல்திட்ட பணியினை நேற்று பூமி பூஜை போட்டு அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். https://youtu.be/wqeC0X-GLmU திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா...

கூத்தாநல்லூர் நகராட்சிப் பகுதியில் மூன்று தினங்களாக நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் : 800...

திருவாரூர், டிச. 21 - தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொது மக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை, கடந்தசிலதினங்களுக்கு முன்பு  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்து அம்மனுக்கள் மீதான தீர்வினை 30 நாட்களுக்குள் எடுக்கப்படும் என...

மீஞ்சூரில் நடைப்பெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு முகாமை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர்...

மீஞ்சூர், டிச. 02 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன்வாயல் 2வது வார்டில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைப்பெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. அம்முகாமில் புதிதாக...

திருவள்ளூர் : கொரோனா நோய்த் தொற்றால் மரணமடைந்த மோரை கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது...

திருவள்ளூர், மே. 24 - ஆவடி வட்டத்திற்குட்பட்ட மோரை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த தங்கமணி கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த அவரின் குடும்பத்திற்கு ரூ.20 இலட்சத்திற்கான காசோலையை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS