3,494 பயனாளிகளுக்கு ரூ.122.03 கோடி மதிப்பீட்டிலான அனைத்து வங்கிகளின் சார்பில் விவசாயம், தொழில், தனிநபர் கடன்கள் வழங்கல் நிகழ்ச்சி...
திருவள்ளூர், ஜூன். 08 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை குட்டரங்கில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் சார்பாக 3,494 பயனாளிகளுக்கு ரூ. 122.03 கோடி மதிப்பீட்டில் விவசாயம், தொழில்,மற்றும் தனிநபர் கடன்களையும், ஜன்சுரக்ஷா என்ற மக்கள் பாதுகாப்புத் திட்டத்தின்...
மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா … 102 மாணவர்களுக்கு...
பொன்னேரி, பிப். 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தலைமை ஆசிரியர் பத்மநாபன் தலைமையில் நடைப்பெற்றது.
மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்...
அரசு மருத்துவமனையில் போதிய அளவில் மருத்துவர் இல்லாததால் செவிலியரே சிகிச்சை அளிப்பதாக பழவேற்காடு பகுதி மக்கள் புகார் …
பழவேற்காடு, ஜன. 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு சிகிச்சை வழங்கிடும் வகையில் அப்பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
மேலும் நாள்தோறும் அம்மருத்துவமனைக்கு நூற்றுக்கணக்கான புற நோயாளிகள்...
திருவேற்காடு : மெகா கொரோனா – 19 தடுப்பூசி முகாம் – ஊசிப்போட்டு கொண்டவர்களுக்கு பரிசு பொருள்களை...
திருவேற்காட்டில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு திருவேற்காடு நகராட்சி ஆணையர் அறிவித்த நிச்சய பரிசு பொருள் அன்பளிப்பை அமைச்சர் நாசர் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அனைவருக்கும் வழங்கினார்
திருவேற்காடு, செப் . 19 -
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மெகா கொரோனா -19 தடுப்பூசி சிறப்பு முகாம்களை...
‘குறுவை தொகுப்பு திட்டத்தில் குளறுபடி இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு … பயிரிட்ட அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு வழங்கிட...
திருவாரூர், ஆக. 01 -
குறுவை நெல் சாகுபடி செய்யும் டெல்டா மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் குறுவை தொகுப்பு திட்டம் செயல்படும் என அரசு அறிவித்தது..
அவ்வகையில், குறுவைத் தொகுப்பில், பயிர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்து உற்பத்தி திறனை மேம்படுத்த ஒரு ஏக்கருக்கு 45 கிலோ யூரியா, 50 கிலோ...
மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மூன்று பள்ளிகளில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி : 516...
மீஞ்சூர், பிப். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ….
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மீஞ்சூர் டிவிஎஸ் ரெட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் பழவேற்காடு ஜகதாம்பாள் சுப்ரமணியம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும்...
ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலயத்தில் உள்ள அர்த்த மண்டபத்தில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் குடமுழுக்கு விழா : இந்து சமய...
ஸ்ரீவாஞ்சியம், பிப். 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் தொன்மை சிறப்பு வாய்ந்த ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி சிவாலய குடமுழக்கு விழா நடைபெற உள்ள நிலையில், அங்கு உள்ள அர்த்த மண்டபத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை அறநிலையத்துறை நிர்வாகம் கண்டுக் கொள்ளாமல் அலட்சியம்...
செங்கல்பட்டு சிறுவர் சீர்சீர்திருத்த பள்ளி மணவர்களை நல்வழிப்படுத்த செயல்பாட்டுக்கு வந்த பேக்கரி தொழிற்கூடம் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி...
செங்கல்பட்டு, மே. 12 -
செங்கல்பட்டில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் நேற்று, தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், ஆய்வு மேற்கொண்டார். அதனை அடுத்து தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் அங்கு புதிதாக சுமார் ரூ. 22 லட்சம் மதிப்பிலான பேக்கரி பொருட்களை தயாரிக்கும் தொழில்...
ஆறு எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில், குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகள் : தமிழ்நாடு முதலமைச்சர்...
சென்னை, ஜூன். 03 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (3.6.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கனவு இல்லத் திட்டத்தின் கீழ், தமிழ் மொழியில் வெளியான தலைசிறந்த தமிழ் இலக்கியப் படைப்பிற்கு வழங்கப்படும் சாகித்திய அகாதமி...
பந்தநல்லூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம் : திருச்சி மற்றும் சென்னைக்கு பந்தநல்லூர் பேருந்து நிலையத்தில்...
கும்பகோணம், பிப். 24 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் பகுதி வாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த பந்தநல்லூர் பேருந்து மார்க்கத்தில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு நேரடியாக செல்லும் பேருந்து வேண்டும் என்று தெரிவித்து...
























