Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமிழக அரசு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தந்தால் 100 % தேர்ச்சியை மாணவர்கள் எட்டுவார்கள் : பூண்டி அரசினர்...

திருவள்ளூர், பிப். 28 – தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2019 ஆம் ஆண்டு முதல் 2023 வரை  சிறப்பான முறையில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஜம்பு பணிநிறைவு பெறுவதை முன்னிட்டு,  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீதர்...

காவிரி டெல்டா மாவட்டங்களில் 4964.11 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.80 கோடி மதிப்பீட்டில் 683 பணிகள் .. 916...

தஞ்சை, மே. 31 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (31.5.2022) காவிரி டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், விவசாயிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்...

பட்டுக்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவுடன் இரண்டு பெண்கள் கைது…

பட்டுக்கோட்டை, மே. 25 - தம்பட்டம் செய்திகளுக்காக சாரு... தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் வீட்டில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கிடைத்த தகவல் படி பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். https://youtu.be/Kzb30FgnmLY அப்போது...

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலவுதவிகளை வழங்கினார்

இராமநாதபுரம்,நவ.11- இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகளை வழங்கினார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக பயனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய...

ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா திருவள்ளூரில் நடைப்பெற்றது : மாவட்ட...

திருவள்ளூர், பிப். 09 – தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் ராஜாஜி சாலை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி கட்டடத்துடன் இணைந்து இயங்கி வருவதால் பள்ளி மாணவர்கள்  கடும் இட நெருக்கடியில் பயின்று வருவதாகவும், மேலும் அப்பள்ளியில் கல்விப் பயிலும்...

பலத்தப் போலீஸ் பாதுகாப்புடன் தஞ்சை கோட்டாட்சியர் இலக்கியா முன்னிலையில் 1710 வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள்...

தஞ்சாவூர், ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சை மக்களவைத் தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளது. அதில் ஆண் வாக்காளர்கள்- 7,27,166. பேர் பெண் வாக்காளர்கள் - 7,73,932 பேர் மூன்றாம் பாலினம்- 128 பேர்...

பூதலூர் ரயில்வே மேம்பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் : பொதுமக்கள் இடையே நிலவும் பெருத்த அச்சம்...

தஞ்சாவூர், ஏப். 21 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு … பூதலூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான மேம் பாலத்தில் விளக்குகள் எரியாததால் விபத்துக்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக அப்பகுதி வாழ் பொதுமக்கள் தங்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூர்  மாவட்டம், பூதலூர் நகர பகுதியில் அமைந்துள்ளது. மேலும் நெடுஞ்சாலைதுறைக்கு...

மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் 17 வது வார்டுக்குட்பட்ட பகுதியில் நடைப்பெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு...

மீஞ்சூர், செப். 24 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் 17-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி பேரூராட்சி தலைவர் ரூக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மக்கும் மற்றும் மக்காத குப்பை குறித்தும், கொசு ஒழிப்பு, மரக்கன்றுகள் வளர்த்தல்,...

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் : மாவட்ட ஆட்சியர்...

கிருஷ்ணகிரி, ஆக. 05 – கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மூவலூர் இராமிர்தம் அம்மையார் உயர் கல்வித்திட்டம், புதுமைப்பெண் திட்டத்தில் பயன் பெறும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியியல் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நேற்று நடைப்பெற்றது....

கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற மூன்று வார்டுகளுக்கான மக்களோடு முதல்வர் திட்ட முகாம் : மக்களிடமிருந்து பெறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட...

கும்பகோணம், டிச. 20 - தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட 13,14,15, ஆகிய மூன்று வார்டுகளுக்கான 'மக்களுடன் முதல்வர்' என்ற சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. அதில் அம்மூன்று வார்டுகளில் இருந்து வந்திருந்த மக்கள் 100 க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த துறைச் சார்ந்த அலுவலர்களிடம் வழங்கினார்கள். கடந்த...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS