குடவாசலில் இரண்டாவது நாளாக நடைப்பெற்று வரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் : முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் நேரில்...
திருவாரூர், செப். 30 -
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் வேண்டி மாணவர்கள் சார்பில் இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்டத்தில் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் கலந்து கொண்டு அவர்களுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்படாமல் குடவாசல் பகுதியிலேயே புதிய...
ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் பூண்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு வகுப்பறை திறப்பு...
பூண்டி, மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சியில் குழந்தை பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரு.28 லட்சம் மதிப்பிலான புதியதாக கட்டி முடிக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இரண்டு வகுப்பறைகள் திறப்பு விழா அப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது....
472 மாணாக்கர்களுக்கு ரூ.51.38 கோடி மதிப்பிலான கல்விக்கடன் ஆணைகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழங்கிய அமைச்சர் ஆர்....
திருவள்ளூர், பிப். 15 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் 472 மாணவர்களுக்கு ரூபாய் 51.38 கோடி கல்வி கடன் ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். பிரபு சங்கர் தலைமையில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்...
திருத்தணி காவல்துறை சார்பில் நடைப்பெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி : நூற்றுக்கணக்கான பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
திருத்தணி, ஜூன். 24 -
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி காந்தி ரோடு பகுதியில் அமைந்துள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவல்துறை சார்பில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்விற்கு திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி., அனுமந்தன் தலைமையேற்று வழி நடத்தினார். அப்போது மாணவர்களிடையே உரை...
நான்கு நாட்கள் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்லூரியில் நடைப்பெறும் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 துவக்க...
காட்டாங்களத்தூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 என்ற தலைப்பில் இன்று முதல் (பிப்ரவரி 7) முதல் நான்கு நாள் தேசிய நிகழ்வு நடைபெறுகிறது.
மேலும் இக்கூட்டமானது, இயற்பியலில்...
தமிழக அரசு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தந்தால் 100 % தேர்ச்சியை மாணவர்கள் எட்டுவார்கள் : பூண்டி அரசினர்...
திருவள்ளூர், பிப். 28 –
தம்பட்டம்செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ...
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக 2019 ஆம் ஆண்டு முதல் 2023 வரை சிறப்பான முறையில் பணியாற்றி வந்த தலைமை ஆசிரியர் ஜம்பு பணிநிறைவு பெறுவதை முன்னிட்டு, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஸ்ரீதர்...
சிறு வயது மாணவர்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளாமல் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் 1 முதல் 3 ஆம்...
திருவாருர், ஏப். 11 -
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் பள்ளி இறுதி தேர்வு நடத்தி முடிப்பதற்கான அறிவிப்பு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அதனை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள்...
கள்ளப்புலியூர் மாஸ் காலேஜ் ஆஃப் எஜூகேஷன் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா ..
கும்பகோணம், மே. 07 -
கும்பகோணம் அருகேவுள்ள கள்ளப்புலியூர் மாஸ் காலேஜ் ஆப் எஜூகேஷன் என்ற தனியார் கல்லூரியின் 13 வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில், கல்லூரி தலைவர் எஸ் விஜயகுமார் தலைமையிலும், செயலாளர் மாலினி, அறங்காவலர் விக்னேஷ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.
https://youtu.be/duNPByHIoMg
விழாவிற்கு வந்திருந்த அனைவரையும்...
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில்...
கும்பகோணம், அக். 06 -
கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர் தொடர்ந்து மாணவர்களை சாதிய ரீதியாக ஒருமையில் பேசி வருவதாகவும் மேலும் மாணவர்களிடையே சாதீய ரீதியான பிற்போக்கு எண்ணத்தை விதைத்து வருவதாகவும், அதனைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச்சின்னத்தை...
பாரம்பரிய உடையணிந்து, சாதிமதங்களை கடந்து சமத்துவ பொங்கலிட்ட கும்பகோணம் கார்த்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணாக்கர்கள் …
கும்பகோணம், ஜன. 09 -
தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையை வெகுச்சிறப்பாக கொண்டாடும் வகையில், கும்பகோணம் தனியார் பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து, சாதி மதங்களை கடந்து, கிராமிய சூழலை நினைவுப்படுத்தும் விதமாக சமத்துவ பொங்கலிட்ட காட்சி காண்போரை கண் குளிரச்...

























