Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கடலாடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை டிச.10- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அனுமதி கேட்டு ஆட்சியர் பா.முருகேஷ¨க்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஊர் நாட்டாமை பரசுராமன் தலைமையில் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். பின்னர் அவர்கள் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி...

கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கொரோனாவால் உயிரிழந்த வி.ஏ.ஒ. குடும்பங்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் நிதியுதவி...

திருவண்ணாமலை, ஜூலை.26- திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து சமீபத்தில் கொரோனா தொற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த, மற்றும் விபத்தில் ஒரு காலை இழந்த கிராம நிர்வாக அலுவலர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட சங்க அலுவலகத்தில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு...

அரசுத் தொட்டில் பெண் குழந்தைக்கு திருவண்ணாமலை ஆட்சியர் பெயர் சூட்டினார்.

திருவண்ணாமலை, ஆக.2- திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்ணுக்கு கடந்த 23ந் தேதி அன்று பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாத சூழ் நிலையால் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்க அவரும் அவரது பெற்றோரும் முன் வந்துள்ளனர். அக் குழந்தையை சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ்...

செங்கம் பகுதியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்.பி பவன்குமார் ரெட்டி பாராட்டு

செங்கம் பிப்.15- திருவண்ணாமலை செங்கம் பகுதியில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி  பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி கௌரவித்தார். செங்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து வழக்கின் சொத்துக்களை கைப்பற்றியுள்ளார்கள்....

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைப் பெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை உதவி இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

PIC: File Copy திருவண்ணாமலை, செப்.4- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட லாடவரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) டி.கே.லட்சுமிநரசிம்மன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார வசதி மாணவர்களுக்கு செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்து...

விதிகளை மீறி ஊராட்சி மன்ற செயலாளர்களை பணிமாற்றம் செய்யும் அதிகாரிகள் மீது வழக்கு … தமிழ்நாடு ஊராட்சி...

திருவண்ணாமலை மார்.6- விதிகளுக்கு மாறாக ஊராட்சி செயலாளர்களை பணிமாற்றம் செய்யும் அதிகாரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வது என திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் எதிரே வேங்கிக்காலில் ஒரு தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊராட்சிகள் செயலாளர் சங்க மாவட்டம்...

எதிர் வரயிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் : செங்கம் திமுக எம்.எல்.ஏ...

செங்கம் அக்.23- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாநாயக்கன் பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு திமுக நகரச் செயலர் சாதிக்பாஷா தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர்கள் பிரபாகரன், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பங்கேற்று நிர்வாகிகளுக்கு...

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12 திருப்புதல் வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதா ? தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்குமார் விசாரணை...

திருவண்ணாமலை பிப்.15- திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12 திருப்புதல் வினாத்தாள் வெளியானதைத் தொடர்ந்து  வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதா என அரசு தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன் குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு கடந்த 9 ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இத்தேர்வு...

ஜவ்வாது மலை வளர்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள் குறித்த கள ஆய்வுக் கூட்டம் !

ஜவ்வாது மலை வளர்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள் குறித்த கள ஆய்வு மற்றும் அனைத்து துறைகளின் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது திருவண்ணாமலை, ஜூலை.28- திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில், நேற்று (27.07.2021) மலைவாழ் மக்களின் வளர்ச்சி மற்றும் மேம் பாட்டிற்காக மேற் கொள்ளப்பட்டு...

திருவண்ணாமலை; ஐந்தாவது நாளாக பக்தர்கள் இல்லாமல் ஆடிப்பூரத் திருவிழா – பெண் பக்தர்கள் ஏமாற்றம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் 5 வது நாட்களாக நடந்த ஆடிப்பூர திருவிழா நடந்ததால் பெண் பக்தர்களிடையே இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திவுள்ளது. திருவண்ணாமலை, ஆக.7- திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு கடந்த 1 ந்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS