Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை : ரூ. 14 லட்சம் மதிப்பிட்டிலான மினிடேங்குகள், சிமெண்ட் சாலைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி...

திருவண்ணாமலை. ஜூலை.23- திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளைக்கிணறுடன் கூடிய மினி டேங்க்குகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் முடிவடைந்த பணிகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சிக்கு வேட்டவலம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி...

திருவண்ணாமலை : மோட்டூர் எலத்தூர், நட்சத்திரக்கோயிலில் அடிப்படை வசதிகள் குறித்து பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ நேரில் ஆய்வு

PIC FILE COPY திருவண்ணாமலை. ஜூலை.23-  திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமியை தரிசனம் செய்வதற்கு ஆடிக் கிருத்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்துக்கொண்டு வருவார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் சரியான முறையில் இருக்கிறதா? என்பது குறித்து...

திருவண்ணாமலை : நெல்கொள்முதல் நிலையங்களில் மூட்டை நெல்லுக்கு ரூ 40 கையூட்டு கேட்பதாக குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு...

PIC FILE COPY திருவண்ணாமலை. ஜூலை.23- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக மன்ற கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.பிரியதர்ஷினி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் வேளாண் இணை இயக்குநர் பாலா மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் விவசாய பிரதிநிதிகள் கலந்து...

வருவாய்துறை மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்பு இல்லாததால் .. திருவண்ணாமலை ஏந்தல் ஏரி ஆக்கிரமிப்பு மீட்புப் பணி தள்ளிப்போவதாக பொதுமக்கள்...

PIC FILE COPY : திருவண்ணாமலை, ஜூலை. 23 - திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏந்தல் ஊராட்சி ஏரி ஆக்கிரமிப்பை அரசு உடனே அகற்ற அரசு முன்வர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க...

திருவண்ணாமலை : 50 ஆண்டுகால திமுகவின் உழைப்பில் வளர்ந்து நிற்கும் தமிழ்நாடு .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..

திருவண்ணாமலை. ஜூலை. 09 - திமுகவின் 50 ஆண்டு கால உழைப்பினால்தான் தமிழ்நாடு வளர்ந்து நிற்கிறது என்று திருவண்ணாமலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். திருவண்ணாமலை பெரிய தெருவில் திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணாமலையார் கோவில் சிவாச்சாரியார்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து...

ராஜதாங்கல் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ரூ.3570 லஞ்சம் வாங்கிய பட்டியல் எழுத்தர் கைது !

திருவண்ணாமலை, ஏப். 08 - திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் வட்டம் காட்டுமலையனூர் கிராமத்தில் வசித்து வரும் நாராயணசாமி என்பவரின் மகன் பெருமாள் தனது நிலத்தில் விளைந்த 119, 40 கிலோ எடையுள்ள மூட்டை நெல்லினை ராஜதாங்கல் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக கடந்த 2 ஆம்...

சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சி வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனம் : திருவண்ணாமலையில் எ.வ.வே கம்பன்...

திருவண்ணாமலையில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி வாகனத்தை மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை, மார்ச். 22 - சுதந்திர போராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 150வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது வாழ்க்கை...

12 முதல் 14 வயது வரை மாணவ மாணவிகளுக்கு கார்பிவேக்ஸின் கொரோனா தடுப்பூசி முகாம் : திருவண்ணாமலை...

திருவண்ணாமலை, மார்ச்.  20 - திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கார்பிவேக்ஸின் ஊசி போடும் திட்டத்தில் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனையின் பேரில் 12 வயது முதல் 14 வயதுவரை உள்ள மாணவ மாணவிகளுக்கு கார்பிவேக்ஸின் ஊசி போடும் நிகழ்ச்சி...

வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் : திருவண்ணாமலை வருமான வரித்துறை...

திருவண்ணாமலை மார்ச்.20- வருமான வரித்துறை ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் வருகிற 28, 29 ஆகிய 2 நாட்கள் நடைபெறவுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் குறித்த திருவண்ணாமலை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அகில இந்திய தலைவர் எம்.எஸ்.வெங்கடேசன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் உறுப்பினருக்கான சேர்க்கை பயிற்சி முகாம் : திருவண்ணாமலை தெற்கு மாவட்டத் தலைவர்...

திருவண்ணாமலை, மார்ச்.20- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் டிஜிட்டல் உறுப்பினருக்கான சேர்க்கை பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில்  நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் செங்கம் ஜி.குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆர்.புருசோத்தமன், மாவட்ட துணைத்தலைவர்கள் டாக்டர் கே.மணி, என்.சின்னத்துரை,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS