Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அண்ணாமலையார் கோவிலில் ரூ.79 லட்சம் உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை, ஆக 1 - திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோவில் நிர்வாகம் எண்ணுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக 70 நாட்களுக்கு பிறகு மீண்டும் கடந்த 5 ஆம் தேதியிலிருந்து கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய...

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் : 104 மன்ற பொருள்கள் குறித்து ஆலோசித்து தீர்மானம் நிறைவேற்றம்

திருவண்ணாமலை, அக்.26- திருவண்ணாமலை ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் கலைவாணி கலைமணி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இல.சரவணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ரமணன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தில்...

திருவண்ணாமலை: பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பள்ளிகளில் சி.என். அண்ணாதுரை எம்பி ஆய்வு மேற் கொண்டார்

திருவண்ணாமலை, செப்.4- திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளிகள் இரண்டு வருடங்கள் கழித்து திறக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை எம்பி திடீர் ஆய்வு மேற்கொண்டார். துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவனாம்பட்டு ஊராட்சி மதுரா காட்டுப்புத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சி.என். அண்ணாதுரை எம்பி இவ்வாய்வினை மேற்கொண்டார்....

எதிர் வரயிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும் : செங்கம் திமுக எம்.எல்.ஏ...

செங்கம் அக்.23- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தளவாநாயக்கன் பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நகர திமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு திமுக நகரச் செயலர் சாதிக்பாஷா தலைமை தாங்கினார். ஒன்றியச் செயலர்கள் பிரபாகரன், அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி பங்கேற்று நிர்வாகிகளுக்கு...

போதைப்பொருட்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டி : திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி...

PIC FILE COPY திருவண்ணாமலை, மார்ச்.20- திருவண்ணாமலை கிரிவலபாதையில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மினி மராத்தான் போட்டியினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி தொடங்கிவைத்தார். இந்தியாவின் எதிர்காலமான இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை மற்றும் அருணை...

ஜவ்வாது மலை வளர்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள் குறித்த கள ஆய்வுக் கூட்டம் !

ஜவ்வாது மலை வளர்ச்சி மற்றும் மேம்பாடு பணிகள் குறித்த கள ஆய்வு மற்றும் அனைத்து துறைகளின் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது திருவண்ணாமலை, ஜூலை.28- திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை ஊராட்சி ஒன்றியத்தில், நேற்று (27.07.2021) மலைவாழ் மக்களின் வளர்ச்சி மற்றும் மேம் பாட்டிற்காக மேற் கொள்ளப்பட்டு...

செங்கம் : ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்க பணிக்கான பூமி பூஜை .. மு.பெ.கிரி எம்.எல்.ஏ தொடங்கி...

pic file copy செங்கம் ஜூலை.25- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டராம்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து கொட்டக்குளம் வரை 4.80 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணி நடக்கிறது. இந்த பணிக்கான பூமிபூஜை செய்து மு.பெ.கிரி எம்எல்ஏ தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் பன்னீர்செல்வம் ரமேஷ் கோவிந்தன் நெடுஞ்சாலை...

விதிகளை மீறி ஊராட்சி மன்ற செயலாளர்களை பணிமாற்றம் செய்யும் அதிகாரிகள் மீது வழக்கு … தமிழ்நாடு ஊராட்சி...

திருவண்ணாமலை மார்.6- விதிகளுக்கு மாறாக ஊராட்சி செயலாளர்களை பணிமாற்றம் செய்யும் அதிகாரிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்வது என திருவண்ணாமலையில் நடைபெற்ற தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் எதிரே வேங்கிக்காலில் ஒரு தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊராட்சிகள் செயலாளர் சங்க மாவட்டம்...

அரசுத் தொட்டில் பெண் குழந்தைக்கு திருவண்ணாமலை ஆட்சியர் பெயர் சூட்டினார்.

திருவண்ணாமலை, ஆக.2- திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்ணுக்கு கடந்த 23ந் தேதி அன்று பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாத சூழ் நிலையால் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்க அவரும் அவரது பெற்றோரும் முன் வந்துள்ளனர். அக் குழந்தையை சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ்...

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கை மனு மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை ஜூலை-15- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின்கீழ் பெறப்பட்ட கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த ஜூலை 13 ஆம் தேதி ஆய்வு நடத்தினார். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் எனும் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS