திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்ற மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..
திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் மாணவர்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமெழி ஏற்றனர்.
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு...
சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
திருவண்ணாமலை அக்.21-
திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் மொத்த உயரமான 119 அடியில் தற்போது 97.45 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் விளைவாக உபரிநீரை சாத்தனூர் அணை நீர்த்தேக்கத்திலிருந்து மு.பெ.கிரி எம்எல்ஏ திறந்துவைத்தார்.
இதில் பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் சண்முகம், உதவி செயற் பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள்...
திருவண்ணாமலை : பட்டாசு கடைக்கு தற்காலிக உரிமம் : நாளைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை அக்.21-
திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்படுகிறது. இசேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டுமே நாளை 22 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த வழி முறைகள், நிரந்தர பட்டாசு சில்லரை...
திருவண்ணாமலை : திருமண மண்டபம் மற்றும் கலைக்கல்லூரி கட்டுவதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதூர் மாரியம்மன் கோயிலில் திருமண மண்டபம் மற்றும் கலசப்பாக்கம் வட்டம், தென்மாதி மங்கலம் கிராமத்தில் புதிய அரசு கலைக்கல்லூரி கட்டுவதற்கான இடத்தினை தேர்வு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் நேற்று (25.10.2021) ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதூர்...
தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாள் பயிலரங்கம் : திருவண்ணாமலை...
Pic File copy
திருவண்ணாமலை மார்ச்.17-
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைகல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்று துறை, ஸ்ரீபெரும்புதூர் ராஜூவ்காந்தி தேசிய இளைஞர் நலன் மேம்பாட்டு மையம் இணைந்து நடத்திய தொல்லியல் துறை மற்றும் நாட்டுப்புறவியல் ஓர் முன்னோட்டம் என்ற தலைப்பில் 3 நாட்கள் பயிலரங்கம் நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தின்...
திமுக அரசை கண்டித்து, திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் வீடுகள் தோறும் போராட்டம் !
திருவண்ணாமலை, ஜூலை.29-
திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆணைக்கிணங்க தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடும் மலிவான அரசியல் ஆதாயத்தை திமுக கையில் எடுத்துள்ளது என்பதை கண்டித்து அதிமுகவினர் தங்களது வீடுகள் முன்பு...
திருவண்ணாமலை கலசப்பாக்கம் வட்டத்தில் நடைப்பெற்ற கொரோனா விழிப்புணர்வு பேரணி – எம.எல்.ஏ. சரவணன் துவக்கிவைத்தார்
திருவண்ணாமலை, ஆக 1 -
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் வட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை, பொது சுகாதாரம் மற்றும் வருவாய்த்துறை சார்பில் நடைப்பெற்ற கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பேரணியை பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ. துவக்கி வைத்தார். இப்பேரணியில் முகக்கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் ஏராளமான அத்துறை அலுவலர்கள்...
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் – கூடுதல் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை, ஆக.5-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேங்கிக்கால் நொச்சிமலை பவித்திரம் பெரிய கல்லப்பாடி காட்டாம்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் நடைப் பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கழிவுநீர்...
திருவண்ணாமலையில் திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு யோகாசனங்கள் செய்து 7 வயது சிறுமி உலக சாதனை முயற்சி
திருவண்ணாமலை, ஜூலை.29-
இந்திய அரசு திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் ஆகியவை இணைந்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருப்பாவை ஆசிரமத்தில் 7 வயது சிறுமி ஆர்.எஸ்.சமந்தா உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில்...
திருவண்ணாமலையில் நீர்வீழ்ச்சி, பொழுதுப்போக்கு பூங்காக்கள், கூட்ட நெரிசல் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லத் தடை – மாவட்ட நிருவாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை, ஆக.8-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுப் போக்கு பூங்காக்கள் மற்றும் சாத்தனூர் அணைக்கு செல்லும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் தடுப்பூசி சிறப்பு முகாம்...


















