பசுமை வீடுகள் கட்ட அனுமதி ஆணை – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பயனாளியிடம் வழங்கினார்.
திருவண்ணாமலை, ஜூலை.28-
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மேல்ராவந்தவாடி கிராமத்தில் நிவர் புயல் காரணமாக சகோதரர்கள் முருகதாஸ் மற்றும் கண்ணதாசன் ஆகியோர் வசித்து வந்த வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததை முன்னிட்டு முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தலா ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள் கட்டுவதற்கான உத்தரவு...
திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைப்பெற்ற மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ..
திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போதை ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது அதில் மாணவர்கள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமெழி ஏற்றனர்.
தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பழக்கத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு...
வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி தி.மலை கலெக்டர் அலுவலகம் முன்பு திருநங்கைகள் குடியேறும் போராட்டம்
திருவண்ணாமலை ஜூலை.21- வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திருநங்கைகள் நூதன முறையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு திருவண்ணாமலை மாவட்ட திருநங்கைகள் நலச்சங்கம் சார்பில் அதன் சங்க தலைவிகள் பாரதி, ராதிகா தலைமையில் திருநங்கைகள் குடியேறும் நூதன...
1 தேதி முதல் 15 கட்டண கழிப்பறைகள் இலவச கழிப்பிடங்களாக மாற்றம் : திருவண்ணாமலை நகராட்சியில் தீர்மானம்...
திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 15 இடங்களில் இயங்கி வரும் கட்டண கழிப்பறைகள் எதிர் வரும் 1 ஆம் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்ற நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்டரங்கில் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய செல்போன் டவர்கள் அமைப்பது குறித்து அண்ணாதுரை எம்.பி.யுடன் ஆலோசனை ..
திருவண்ணாமலை, பிப். 27-
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான கிராம ஊராட்சிகளை கொண்ட திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை ஜவ்வாதுமலை தண்டராம்பட்டு செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து குக்கிராமங்களிலும் செல்போன் சேவை மற்றும் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டுமென சி.என்.அண்ணாதுரை எம்பி...
திருவண்ணாமலை: ஊதியம் முறைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி, துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியரிடம்...
திருவண்ணாமலை ஆக.29-
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சங்க நிர்வாகிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளில் கடந்த 2016ம் அண்டு ஜூலை மாதம்...
தி.மலை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் – மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை ஜூலை.15, திருவண்ணாமலை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கடந்த ஜூலை 13 ஆம் தேதி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 39 வார்டுகளிலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதிப் படுத்துவதற்காக நடவடிக்கைகளை...
சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் !
திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையான்குளத்தூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி தலைமை தாங்கினார். ஆணையாளர் மு.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா 3வது அலையை தடுக்க அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு
திருவண்ணாமலை ஆக 4-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் 2வதுஅலையை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் 3வது அலை பரவாமல் வராமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகின்றது. மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அதன்படி...
மதுராம் பட்டு ஊராட்சி பங்கு தந்தை அருளப்பன், ஆயர் சௌந்தர ராஜன் முதலாம் ஆண்டு நினைவுத்தினம் – துணை...
திருவண்ணாமலை, ஆக.8-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட மதுராம்பட்டு ஊராட்சியில் பங்கு தந்தை அருளப்பன், ஆயர் சௌந்தர்ராஜ் ஆகியோரது முதலாமாண்டு நினைவு நாளையட்டியும் மதுராம்பட்டு ஊராட்சி, இறக்கம் அறக்கட்டளை ஸ்மார்ட் நிறுவனம், நேசம் தொண்டு நிறுவனம் இணைந்து மதுராம்பட்டு, ஆனந்தல், அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், பொறிக்கல், காடகமான், விருதுவிளங்கினான், தண்டரை,...

















