திருவண்ணாமலை : விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டத்தின் கீழ், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ந்தேதி காலை 6 மணிவரை நீட்டிப்பு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நோய்...
திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக பார்த்தசாரதி பொறுப்பேற்பு : நகராட்சி அலுவலர்கள் உற்சாக வரவேற்பு
திருவண்ணாமலை அக்.23-
திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக எஸ்.பார்த்தசாரதி பொறுப் பேற்றார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த இரா.சந்திரா பணியிட மாறுதல் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சிவகாசி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய எஸ்.பார்த்தசாரதி திருவண்ணாமலை நகராட்சிக்கு ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருவண்ணாமலை நகராட்சி...
திருவண்ணாமலை: ஒழுங்குமுறை விற்பனைக்கூட வசதிகளை விவசாயிகள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை, செப் 3-
விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கிடங்கு வசதிகளை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
திருவண்ணாமலை விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் ஆரணி, செய்யாறு, செங்கம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, தேசூர். வேட்டவலம், வந்தவாசி, போளூர்,...
புதுப்பாளையம் முன்மாதிரி பேரூராட்சியாக மாற, புதுப்பொலிவு பெற .. உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் … அமைச்சர்...
திருவண்ணாமலை பிப்.15-
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் முன்மாதிரி பேரூராட்சியாக மாற, புதுப் பொலிவு பெற திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்காளர்கள் வாக்களியுங்கள் என புதுப்பாளையம் பேரூராட்சியில் நடந்த தேர்தல் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி...
வேளாண்மை நிலத்திற்கு செல்லும் வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு
திருவண்ணாமலை ஜூலை.21- விளை நிலங்களுக்கு செல்லும் பாதை ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதால் தாங்கள் உற்பத்தி செய்த பொருளை விற்பனைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தரப்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி...
திருவண்ணாமலை நகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் … 144 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா !
திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 144வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான 33 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி நேரடியாக கண்காணிக்க உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறுகிறது.
மாவட்டத்தில் மிகப்பெரிய நகராட்சியான திருவண்ணாமலையில் 68,117 பெண்கள்...
திருவண்ணாமலை ஸ்ட்ராங்க் அறையில் வைத்திருக்கும் மின்னணு வாக்கு இயந்திரங்களை கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை மாவட்ட...
திருவண்ணாமலை ஏப்.10- திருவண்ணாமலை திண்டிவனம் சாலையிலுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை, செங்கம் (தனி) கலசபாக்கம், ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் 3 அடுக்கு முறையில் தீவிர...
2,466 வழக்குகளுக்கு தீர்வு : மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருவண்ணாமலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைப்பெற்ற மக்கள்...
திருவண்ணாமலை மார்ச்.14-
திருவண்ணாமலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தி.மலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி திருமகள் தொடங்கி வைத்தார். தலைமை குற்றவியல் நீடுவர் ஈஸ்வர மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மோட்டார் வாகன விபத்து வழக்குகள், காசோலை வழக்குகள், வங்கி கடன்...
பிரதமரின் ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சத்திற்கான காசோலை
திருவண்ணாமலை, ஆக.2-
பிரதமரின் ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கியில் ஆண்டுக்கு ரூ.330 செலுத்தினால் உடல்நிலை சரியில்லாமல் இறந்தால் காப்பீட்டுத்தாரர் இறந்த பிறகு அவரது குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படுகிறது.
மேலும் பிரமரின் சுரக்ஷா ஆயுள் காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால் விபத்து...
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருக்கோயில் வளர்ச்சிப்பணிகள் குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் இந்து சமயம் நிலையத்துறை அமைச்சர்கள்...
திருவண்ணாமலை அக்.28-
இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் திருக் கோயில்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆகியோர்கள் (27.10.2021) ஆய்வு மேற் கொண்டார்கள்.
பொதுப்பணித் துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலையத்...
















