திருவண்ணாமலையில் திருக்குறளின் 133 அதிகாரத்திற்கு யோகாசனங்கள் செய்து 7 வயது சிறுமி உலக சாதனை முயற்சி
திருவண்ணாமலை, ஜூலை.29-
இந்திய அரசு திருவண்ணாமலை மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் ஆகியவை இணைந்து திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருப்பாவை ஆசிரமத்தில் 7 வயது சிறுமி ஆர்.எஸ்.சமந்தா உலக சாதனை முயற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை இடுக்கு பிள்ளையார் கோவில்...
இந்திய அரசின் பத்ம விருதுகள் – தகுதியானவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
திருவண்ணாமலை, ஜூலை.28-
2021-ம் ஆண்டு இந்திய அரசின் சார்பில் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், அறிவியல், பொறியியல், வணிகம், தொழிழ்சாலை, ஆகிய பிரிவுகளில் வாழ்நாள் சாதனை புரிந்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது. இந்திய அரசின் உயரிய விருதான இது மலைவாழ் மக்கள், சமூகத்தின் பிற்படுத்தப் பட்டோர் நலன், பெண்கள்...
1 தேதி முதல் 15 கட்டண கழிப்பறைகள் இலவச கழிப்பிடங்களாக மாற்றம் : திருவண்ணாமலை நகராட்சியில் தீர்மானம்...
திருவண்ணாமலை ஆக.12-
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் 15 இடங்களில் இயங்கி வரும் கட்டண கழிப்பறைகள் எதிர் வரும் 1 ஆம் தேதி முதல் இலவச கழிப்பிடங்களாக மாற்ற நகரமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் உள்ள மன்ற கூட்டரங்கில் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன்...
சாலை மின்விளக்கு வசதி அமைத்து தரக்கோரி கிருஷ்ணாநகர் பகுதி மக்கள் திருவண்ணாமலை ஆட்சியரிடம் மனு
திருவண்ணாமலை ஆக.29-
நஞ்சை நிலத்தை புஞ்சை நிலங்களாக வகை மாற்றம் செய்வது குறித்து திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சமுத்திரம் கிராமம் கிருஷ்ணா நகரில் நில உரிமையாளர்கள் எஸ்.பன்னீர்செல்வம் அரிகிருஷ்ணன் ஆகியோரது நிலம் வீட்டு மனைக்கு வகை மாற்றம் செய்து தடையில்லா சான்று வழங்க ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று...
கட்டிட தொழிலாளர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
திருவண்ணாமலை ஜூலை.21- திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் மாவட்டத்தில் மூடப்பட்ட 8 உழவர் சந்தைகளும் தற்போது திறக்கப்பட்டு விற்பனை நடை பெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் கொரோனா விதிகள்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020 – 21 ஆம் ஆண்டில் சுயவுதவிக் குழுக்களுக்கு ரூ.705 கோடி வங்கி கடன்...
திருவண்ணாமலை அக்.23-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 2020 – 2021 ஆம் ஆண்டில் 12 ஆயிரம் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.705 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளதாக இந்தியன் வங்கி மேலாண்மை இயக்குநர் சாந்திலால் ஜெயின் கூறினார்.
திருவண்ணாமலை மாவட்ட அனைத்து வங்கிகளுடன் ஒருங்கிணைந்து இந்தியன் வங்கி (முன்னோடி வங்கி சார்பில்) மாபெரும்...
திருவண்ணாமலையில் நீர்வீழ்ச்சி, பொழுதுப்போக்கு பூங்காக்கள், கூட்ட நெரிசல் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லத் தடை – மாவட்ட நிருவாகம் அறிவிப்பு
திருவண்ணாமலை, ஆக.8-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுப் போக்கு பூங்காக்கள் மற்றும் சாத்தனூர் அணைக்கு செல்லும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. அதன்படி மாவட்டம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் தடுப்பூசி சிறப்பு முகாம்...
மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளையை திறந்து வைத்து 353 பயனாளிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு கடனுதவி வழங்கினார்
திருவண்ணாமலை, அக்.26-
திருவண்ணாமலை அடுத்த காஞ்சியில் நடந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளை திறப்பு விழாவில் 353 பயனாளிகளுக்கு ரூ.2.3 கோடி மதிப்பில் கடனுதவியினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட காஞ்சியில் மாவட்ட...
வள்ளிவாகை ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி
திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை ஊராட்சியில் வேடியப்பன் மலையடிவாரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மங்கலம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் நியாயவிலைக் கடை கட்டிட கட்டுமானப்பணி, வேடந்தவாடி ஊராட்சியில்...
ஆரணி அருகே விடுதலை சிறுத்தை சாலை மறியல்
ஆரணி:
ஆரணி அருகே கொடிகம்பத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் செய்தனர்.
ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கட்சி கொடிகம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகம்பத்தை நேற்றிரவு மர்ம கும்பல் தீவைத்து...















