பொதட்டூர்பேட்டையில் சைக்களில் சென்ற 10 வயது சிறுவன் மீது டிராக்டர் மோதி விபத்து : படுகாயங்களுடன்...
pic file copy
பொதட்டூர்பேட்டை, மார்ச். 04 –
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை காவல்நிலைய சரகத்திற்கு உட்பட் பகுதியில், பக்தவச்சலம் என்பவரின் மகன் இந்திரன் வசித்து வருகிறார்.
இவரின் தம்பி செல்வம் என்பவரின் மகனான பத்து வயது சிறுவன் திருநாவுக்கரசு என்பவர் கடந்த மார்ச் 2 ஆம் தேதியன்று கடைக்கு சைக்கிளில்...
ஆர்.கே.பேட்டையில் காரை வழி மறித்து தாக்கிய 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் பிளாஸ்டிக் கம்பெனி...
ஆர்.கே.பேட்டை, மார்ச். 03 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீலோத்பாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் கோதண்டம் வயது 47 என்பவர் அப்பகுதியில் சுஜி பிளாஸ்டிக் ஒர்க்ஸ் எனும் பிளாஸ்டிக் பைப் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
சம்பவம் நாளான பிப் 16...
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டிடும் வேட்பாளர்கள் பட்டியல் திமுக வெளியீடு ..
சென்னை, மார்ச். 03 –
தமிழகத்தில் நடைப்பெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக நகராட்சி உறுப்பினர்களாக வெற்றிப் பெற்ற நபர்கள், மாநகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் நாளை மார்ச் 4 ஆம் தேதி மாநகராட்சி,...
பெரியபாளையத்தில் பூமாலைக் கட்டுபவருக்கு தலை மற்றும் கைகளில் கத்தி குத்து … தப்பியோடிய குற்றவாளியை பிடிக்க போலீஸ் தேடல்...
பெரியபாளையம், மார்ச். 03 –
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட பஜார் தெருவில் வசிக்கும் குமார் என்பவரின் மகன் சார்லஸ் வயது 28 இவர் அப்பகுதியில் பூ மாலைக்கட்டும் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவ நாளான நேற்று மார்ச் 2 ஆம் தேதி பெரியப்பளையத்தில் உள்ள...
திருவள்ளூர் : ரூ . 52,124 பெட்ரோல்பங்க் பணத்தை நாடகமாடி ஏமாற்ற நினைத்த ஊழியர் உட்பட மூவர் கைது...
திருத்தணி, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மகாவிஷ்ணு நகரில் அமைந்துள்ள யாசினி பெட்ரோல் சர்வீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் திருத்தணி அமிர்தாபுரம் அம்பேத்கர் தெருவில் வசித்து வரும் முரளி என்பவரின் மகன் கார்திக் வயது 17 இவருக்கு பங்க் உரிமையாளர் அம்முக்குட்டி என்பவர் போன் செய்து வசூல்...
திருவள்ளூர் : வேலைக்குச் சென்ற இடத்தில் கணவன் மயங்கி விழுந்து மரணம் … மனைவி கவரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார்...
pic file copy
கவரப்பேட்டை, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.எஸ்.ரோடு அமைந்துள்ள பகுதியில் கார்த்திகேயன் என்பவரின் மனைவி ரம்யா வயது 28 தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கார்த்திகேயன் செண்ட்ரிங்க் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவ நாளான நேற்று...
திருவள்ளூர் : நண்பர்களோடு குளிக்க சென்ற இளைஞர் கிணற்றில் மூழ்கி பலி !
pic file copy
கும்மிடிப்பூண்டி, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆமூர் கிராமம் கம்மலர் தெருவில் வசித்து வருபவர் சின்னப்பன் என்பவரின் மகன் தரணி வயது 43 இவருக்குக்கு கரண் எனும் மகன் வயது 21 உள்ளார்.
சம்பவ நாளான பிப் 27 ஆம் தேதி...
திருவள்ளூர் : தீராத வயிற்று வலியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை … தந்தை காவல்நிலையத்தில் புகார் !
pic file copy
கும்மிடிப்பூண்டி, மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெத்திக்குப்பம் சாமிரெட்டிகண்டிகை ஐ.ஆர்.டி நகர் பகுதியில் வசித்து வரும் முருகேசன் என்பவரின் மகனும் சரத்குமார் என்பவரின் தந்தையுமான பாலு வயது 55 அவர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில்...
திருவள்ளூர் : போதிய வருமானம் இல்லாததால் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்தவர் சிகிச்சைப் பலனின்றி மரணம்
pic file copy
வெங்கல், மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட அதாங்கிகாவனூர் கிராமத்தில் உள்ள பொன்னுசாமி என்ற பொண்னன் என்பவரின் மகன் உலகநாதன் வயது 40 அப்பகுதியில் வசித்து வருகிறார்.
சம்பவ நாளான கடந்த பிப் 26 ஆம் தேதி குடும்பத்தில் போதிய வருமானம்...
திருவள்ளூர் : வாடகைதாரரை, கொலை மிரட்டல் விடுத்து, வீட்டைக் காலி செய்யச் சொல்லி தாக்கியவர் கைது !
மணவாளன்நகர், மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் மணவாளன்நகர் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட கருணாநிதி தெருவில் உள்ள ஒரு வீட்டின் மேல் பகுதியில் செங்கதிர் செல்வன் என்பவரின் மகன் விஜய் வயது 24 வாடகைக்கு வசித்து வருகிறார்.
சம்பவ நாளான நேற்று முன்தினம் பிப் 27 ஆம் தேதி இரவு 11...























