திருவள்ளூர் : வல்லூர் கிராமத்தில் நடைப்பெற்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவுதினம் … திமுக சார்பில்...
திருவள்ளூர், ஆக. 08 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட, வல்லூர் கிராமத்தில் மறைந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வருமான டாக்டர். கலைஞரின் நான்காம் ஆண்டு நினைவு தின புகழஞ்சலி நிகழ்ச்சி பட்டமந்திரி கூட்டு சாலையில் நடைபெற்றது.
https://youtu.be/Nv9bDPFXpXY
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலாளர் எம் எஸ்...
முகநூலில் பெண்ணின் படத்தை சித்தரித்து வெளியிட்டதாக புகார் … 12 பேர் மீது ஆர்.கே. பேட்டை காவல்...
PIC File copy
ஆர்.கே.பேட்டை, மார்ச். 14 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டைப் பகுதியில் உள்ள செல்லாத்தூர் காலனியில் மணிகண்டன் என்பவரின் மனைவி ஐஸ்வர்யா வயது 31 தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந் நிலையில் ஐஸ்வர்யாவின் 12 வயது மகளை அதேப் பகுதியில் வசிக்கும் பொன்னுரங்கம் என்பவரின் மகன்...
சின்னக்காவனம் அருள்மிகு ஸ்ரீ நெல்லூரம்மன் ஆலயத்தில் நடைப்பெற்ற மகா கும்பாபிஷேக விழா … திரளான பக்தர்கள்...
பொன்னேரி, ஜூலை. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள சின்னக்காவனம் கிராமத்தில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீநெல்லூரம்மன் அம்மன் திருக்கோயிலாகும்.
இந்நிலையில் இத்திருக்கோயிலின் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைப்பெற்றது. முன்னதாக யாக கலச பூஜைகள், நவ கிரக தோஷம் நீங்க வேள்விகள் நடத்தப்பட்டு பூஜைகள் நிறைவுப்பெற்ற...
திருவள்ளூர் டூ நேபாளம் வரை செல்லும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மரம் மற்றும் பறவைகள் காப்போம் விழிப்புணர்வு பயணம்..
திருவள்ளூர், மே. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர் திருவள்ளூரிலிருந்து தொடங்கினார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...
அயோத்தி ராமர் கோயில் திறப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது … கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு பொது மக்களுக்கு பெருத்த...
கும்மிடிப்பூண்டி, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் வட்டாரத் தலைவர் அசோகன் இல்லத் திருமண விழா அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மணமக்களை...
வணிகர் தினத்தை முன்னிட்டு கெருகம்பாக்கத்தில் சுற்று வட்டார வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு மருத்துவ முகாம் ..
போரூர், மே. 06 -
நேற்று வணிகர் தினத்தை முன்னிட்டு நடைப்பெற்ற வணிகர்களின் உடல் நலம் காக்கும் வகையில் போரூர் அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
https://youtu.be/uBI9pzt52CE
போரூரை அடுத்துள்ள கெருகம்பாக்கத்தில் வணிகர் தினத்தையொட்டி வணிகர்களின் உடல் நலம் காக்க சிறப்பு மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று...
சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மீஞ்சூரில் காவல்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்திய விழிப்புணர்வு பிரச்சார...
மீஞ்சூர், ஜூன். 27 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, காவல்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்களும் இணைந்து நடத்திய போதை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரப் பேரணி அப்பகுதியில் நடைப்பெற்றது.
முன்னதாக சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஆவடி காவல் ஆணையர் அருண் பொது...
1.5 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் திருவேற்காட்டில் கைது : கஞ்சா விற்பனையின் போது போலீசார் சுற்றி...
திருவேற்காடு, ஏப். 02 -
தமிழகம் முழுவதும் கஞ்சா ஆப்ரேஷன் 2.O என்ற பெயரில் கஞ்சா விற்பனையை தடுக்கும் நடவடிக்கையை தமிழக போலீசார் எடுத்து வருகின்றனர் அதனடிப்படையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை வேட்டையாடி பிடித்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு பகுதியில்...
தனியார் தொழிற்சாலை நிறுவனத்தை கண்டித்து மீஞ்சூர் அருகே சி.ஐ.டி.யு தொழிற் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : ...
மீஞ்சூர், மே. 21 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வருகிறது ஜே.எஸ்.டபிள்யூ என்ற நிலக்கரி ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் அந்நிறுவனத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உதவி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
https://youtu.be/tJkzO4LMulA
இந்நிலையில் அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நிர்வாகத் தரப்பில்...
திமுக சார்பில் மீஞ்சூர் மேட்டுபாளையம் பகுதியில் நடைப்பெற்ற தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க பட்டிமன்றம் மற்றும் பொதுக்கூட்டம்
மீஞ்சூர், மே. 10 -
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுகவினர் சார்பில் மீஞ்சூர் அடுத்துள்ள மேட்டுப்பாளையம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனை விளக்க பட்டிமன்றம் மற்றும் பொதுக்கூட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே....























