பொன்னேரி பகுதியில் பத்தாண்டுகளாக நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணி : திடீர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை...
பொன்னேரி, ஜூலை. 14 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஐ.ஏ.எஸ். இன்று திடீரென வருகை தந்து, நேரில் பார்வையிட்டு அப்...
திருத்தணி : குடியிருப்பு பகுதிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு : உடனடி நடவடிக்கை மூலம் குறைத்தீர்த்த...
திருத்தணி, நவ. 14 -
இன்று திருத்தணி நகர 20வது வார்டு, சித்தூர் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் உடைந்ததையடுத்து அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அப்பகுதி மக்கள் திமுக மாவட்ட செயலாளர் திருத்தணி எம்.பூபதி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ் சந்திரன்...
தேர்தல் கூட்டணிக் குறித்து மருத்துவர் இராமதாசு அதிகாரப் பூர்வாக அறிவிக்கும் வரை வெளியாகும் அனைத்து செய்திகளுமே யூகமே :...
சோழவரம், பிப். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஜனப்பன் சத்திரம் கூட்டு சாலையில் வடக்கு மாவட்ட பாமக இளைஞர் அணியின் பொதுக்குழு கூட்டம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் எம்.எஸ். சுதாகர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு சிறப்பு...
ரஷ்யா, உக்ரைன் போர் : அமைதி நிலவ வேண்டி புறாக்களை பறக்கவிட்ட தனியார் கல்லூரி...
பூவிருந்தவல்லி, ஏப். 13 -
சென்னை பூவிருந்தவல்லி அருகேவுள்ள செட்டிபேட்டில் லயோலா இன்ஸ்டிடியூட் கல்லூரியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் ஒன்றிணைந்து உலகில் நடைப்பெறும் போர் மற்றும் அமைதியின்மை சூழ்நிலையை மையமாக கொண்டு உலக வாழ் மக்கள் அனைவரும் அமைதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அமைதியின் சின்னமான வெள்ளை...
ஆவடி அருகே இருவேறு இடங்களில் இருசக்கர வாகனம் திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைப்பு ..
திருமுல்லைவாயில், மார்ச். 14 -
சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அயப்பாக்கம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வசிக்கும் மஞ்சுளா என்பவரின் டியோ இரண்டு சக்கர வாகனம் கடந்த 23- தேதி இரவு வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு 24தேதி காலை பார்த்த போது...
முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் திருவள்ளூரில் நடைப்பெற்ற மனிதச் சங்கிலிப் போராட்டம்… திமுக அரசுக்கெதிராக எழுப்பியக் கண்டன முழக்கம்...
திருவள்ளூர், மார்ச். 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறியதாகவும் குற்றம் கூறி திருவள்ளூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தலைமையில் அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் சமீப காலமாக தமிழகத்தில் தொடர்ந்து போதைப்பொருள்...
2019 ஆம் ஆண்டுக்கான திருவள்ளூர் மாவட்ட இரண்டாம் நிலை காவலர்கள் உடல் தேர்வு தகுதிக்கான தேதி அறிவிப்பு –...
திருவள்ளூர்; நவ.15-
2019 - ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலைக் காவலர்கள், சிறை வார்டன் மற்றும் தீயணைப்பு படை வீர்ர்களுக்கான உடற்தகுதி தேர்வுகள், உடல்திறன் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிப்பார்பு தொடர்பாக 06.11.2019 முதல் பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி, காஞ்சிபுரத்தில் நடைபெற்று வந்த உடல்தகுதி தேர்வுகள் சில நிர்வாக...
பொன்னேரி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் கலந்தாய்வுக்...
பொன்னேரி, ஏப். 11 -
பொன்னேரி நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
அன்மையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து பிளாஸ்டிக் மாசில்லா...
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வரத்து 385 கனஅடியாக அதிகரிப்பு
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் பூண்டி ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. பருவ மழை பொய்த்ததால் பூண்டி ஏரியின் நீர்மட்டம் அடியோடு குறைந்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கடந்த 7-ந்...
திருவள்ளூர்: தீராத வயிற்றுவலியல் பெண் தற்கொலை ..
வெங்கல், பிப். 4 –
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலைய சரகத்திற்கு உட்பட்ட கோமக்கம்பேடு பிள்ளையார் கோயில் தெருவில் வசிக்கும் வரதன் என்பவரின் மகன் குமார் வயது 32 இவரது மனைவி நாகம்மாள் தொடர்ந்து வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், சம்பவ நாளான கடந்த பிப் 1 ஆம்...





















