மீஞ்சூர் அடுத்த வஞ்சிவாக்கத்தில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச இரவு பாடசாலை திறப்பு விழா...
மீஞ்சூர், ஆக. 14 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த வஞ்சிவாக்கம் கிராமத்தில் கற்கை நன்று கிராம கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச இரவு பாடசாலை திறப்பு விழா நடைபெற்றது.
சென்னை அகர் துளிர் அறக்கட்டளை வழங்கிய இந்த கட்டிடத்தினை கோவை ராமகிருஷ்ண மடம் சுவாமி பக்தி காமாணந்தா மகராஜ்...
சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து காட்டூர் கிராமத்தில் இரண்டு குடிசைகள் தீ க்கு இரையானது … பாதிக்கப் பட்டவர்களுக்கு...
மீஞ்சூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் சமையலுக்கு பயன் படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்றபட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள இரண்டுக் குடிசைகள் தீ க்கு இரையானது.
https://youtu.be/3uebz49ptXM
அவ்...
கச்சத்தீவு விவகாரத்தை வைத்து அரசியல் நடத்துவதாகவும், மேலும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாஜக கெடுப்பதாக திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ்...
திருவள்ளூர், பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினரின் அராஜகம் குறித்து மாநில தலைவர் செல்வப் பெருந்தகை, மற்றும் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் செய்தியாளர்கள் சந்திப்பு...
தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டி, மற்றும் அறுசுவை உணவென நலத்திட்ட உதவிகளை நலிந்தோர்க்கு வழங்கி … முதலமைச்சர் ஸ்டாலின்...
சோழவரம், மார்ச். 07 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், சோழவரம் வடக்கு ஒன்றியம், தச்சூர் போரக்ஸில், ஒன்றிய திமுகச் செயலாளர் செல்வசேகரன் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த தினத்தை முன்னிட்டு நலிவுற்றோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
https://youtu.be/yf3Bx03wTG0
முன்னதாக 50...
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பில் நடைப்பெற்ற முதலமைச்சர் ஸ்டாலின் 71 வது பிறந்த நாள்...
திருவள்ளூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறியாளர் அணியின் துணை அமைப்பாளர் ஏற்பாட்டில் நலிந்தோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு...
12 ஆம் வகுப்பு முடித்த மாணக்கர்களுக்கான கல்லூரிக் கனவு 2024 நிகழ்ச்சி : பட்டரைபெரும்புதூரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
பட்டரைபெரும்புதூர், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் , உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு -2024 என்ற...
ஆவடி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அப்துல் ஜாபருக்கு கோவிட் 19 ஹீரோ விருது : குலோப் ஆல்...
ஆவடி, டிச. 12 -
ஆவடி மாநகராட்சியில் கொரோனா காலம் முதல் இன்றுவரை 72 கோரோனா விழிப்புணர்வுக் குறித்த பாடல்களை எழுதி பாடிய சுகாதார ஆய்வாளருக்கு குலோப் ஆல் அச்சீவர்ஸ் கவுன்சில் குழுமம் சார்பில் கோவிட் -19 ஹீரோ விருது வழங்கி அவரை கௌரவப்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில்...
மேற்படிப்புக்கு செல்லும் ஐந்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளித்த வெண்மனபுதூரைச் சார்ந்த...
கடம்பத்தூர், ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேற்படிப்பிற்கு செல்லும் ஐந்து ஏழை மாணவர்களுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவியினை வெண்மனபுதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வழங்கினார்.
வெண்மனபுதூரைச் சேர்ந்த...
தூங்கிக் கொண்டிருந்தவரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த மர்ம நபர் … மீஞ்சூர் காவல்துறையினர் தீவிர...
மீஞ்சூர், மே. 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள வல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பஞ்சநாதன் (58). இவர் மனைவி, மகன், மருகளுடன் அப்பகுதியில் வசித்து வருகிறார்.
மேலும் இவர், ஐ.ஓ.சி. எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிக் கொண்டே, ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்துள்ளார். அவ்வப்போது இரவு...
திருவள்ளூர்: மது கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ரூ.38 லட்சத்துக்கு ஏலம்
pic: FILE COPY
திருவள்ளூர், செப். 06 –
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் நிலையங்களில் கடந்த 31 ந் தேதி அன்று முதல் கடந்த 4 ந் தேதி வரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாரால் மது கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட திருவள்ளூர் ரெயில் நிலையம்...




















