பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைப்பெற்ற வருவாய் கிராமநிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம் ..
பொன்னேரி, நவ. 24 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி வருவாய் கிராம நிர்வாக உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவ்வார்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, காலமுறை ஊதியம், மாற்று திறனாளிகளுக்கு 2500 பயணப்படி, கிராம உதவியாளர்...
திருத்தணி கூட்டறவு சர்க்கரை ஆலை மேம்பாட்டுக்கு நிதி ஒதிக்கீடு செய்யாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் : கரும்பு...
திருவள்ளூர்,பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
தமிழக சட்டசபை கூட்டத் தொடரில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யாவிட்டால், தொடர் போராட்டத்தில் ஈடுப்படுவோம் என கரும்பு விவசாயிகள் திருவள்ளூரில் நடைபெற்ற கரும்பு விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
https://youtu.be/UlkTI6zuBU8
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...
ரூ.1.10 இலட்சம் மதிப்பிலான 11.60 கி.கிராம் எடையுள்ள கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திராவிலிருந்து கடத்தி வந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த...
பூவிருந்தவல்லி, ஏப். 02 -
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பைப்பாஸ் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் பயணிகள் போல் வெளியூருக்கு கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு வந்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளர் பாலசுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ராதா உள்ளிட்ட...
குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையினால் பொதுமக்களுக்கு பாதிப்பு … நேரில் ஆய்வு செய்த வன்னிய வாழ்வுரிமை சங்கத்...
கும்மிடிப்பூண்டி, பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் எம் டி சி பிசினஸ், சென்னை பெர்ரஸ் ஆகிய இரு வேறு தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மையுடைய கரும்புகை மற்றும் அதிலிருந்து வெளிவரும்...
மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் நந்தியம்பாக்கத்தில் நடைப்பெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் …
மீஞ்சூர், மே. 29 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள நந்தியம்பாக்கம் கிராமத்தில், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் முருகன் கோவில் தெருவில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜி.மகேஸ்வரி தலைமையில் நடைப்பெற்றது.
சிறப்பு அழைப்பாளராக இக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட பொதுச் செயலாளர்...
புழல் சிறையில் குற்றவாளிகளுக்கு சலுகை வழங்க ரூ.2 லட்சம் லஞ்சம்-காவலர்கள் குற்றச்சாட்டு
செங்குன்றம்:
புழல் சிறையில் சட்ட விரோதமாக பல்வேறு செயல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் சிறையில் குற்றவாளிகளுக்கு சிறப்பு வசதிகளை செய்து கொடுக்க ரூ.2 லட்சம் வரையில் லஞ்சம் கொடுக்கப்படுவதாக சிறை காவலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக 20-க்கும் மேற்பட்ட சிறை காவலர்கள் போலீஸ் டி.ஜி.பி. மற்றும்...
நசரத்பேட்டை எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்ற உண்டு உறவிட கோடைக்கால சிறப்பு முகாம் : திருவள்ளூர் மாவட்ட...
பூவிருந்தமல்லி, மே. 10 -
சென்னை அடுத்துள்ள பூவிருந்தமல்லி அருகேவுள்ள நசரத்பேட்டையில் உள்ள எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பாக அரசு பள்ளிகளில் 9 ஆம்வகுப்பு முதல் 12 ஆம்வகுப்பு வரை பயிலும் 200 பழங்குடியின மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கு கல்வியின் மீது...
திருத்தணியருகே நடைப்பெற்ற வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம் : மாணவர்களோடு சேர்ந்து போரட்டத்தில் ஈடுப்பட்ட பெற்றோர்கள் … பள்ளி...
திருத்தணி, ஆக. 21 -
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அமைந்துள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 400 - க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் போதிய வகுப்பறை கட்டட வசதிகள் இல்லாத நிலையில் அங்கு படித்து வருவதாக அப்பள்ளி மாணாக்கர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், மேலும் அவர்களுக்கு தொந்தரவு...
பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் நடைப்பெற்ற பாதையாத்திரை ..
திருவள்ளூர், ஆக. 10 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி, அத்திப்பட்டு முதல் பொன்னேரி வரை 75 வது சுதந்திர தின பொன்விழாவை முன்னிட்டும், விலைவாசி ஏற்றத்தை கண்டித்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் தலைமையில் பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம்,...
வெகுச் சிறப்பாக காயலார்மேடு கிராமத்தில் நடைப்பெற்ற அருள்மிகு ஸ்ரீகங்கையம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் …
கும்மிடிப்பூண்டி, ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள காயலார்மேடு கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயமாகும். அவ்வாலயத்தின் நூதன அஸ்டதபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.
அவ்விழாவின் துவக்கமாக கடந்த 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன்...





















