மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் நந்தியம்பாக்கத்தில் நடைப்பெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் …
மீஞ்சூர், மே. 29 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்துள்ள நந்தியம்பாக்கம் கிராமத்தில், மீஞ்சூர் தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் முருகன் கோவில் தெருவில் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஜி.மகேஸ்வரி தலைமையில் நடைப்பெற்றது.
சிறப்பு அழைப்பாளராக இக்கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட பொதுச் செயலாளர்...
சுடுகாட்டுக்கு பாதை அமைத்து தர வேண்டி வெள்ளம்பாக்கம் கிராம மக்கள் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை ..
மீஞ்சூர், மே. 07 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் கல்பாக்கம் ஊராட்சிக்குட்பட்டது வெள்ளம்பாக்கம் கிராமம். இந்த கிராமத்து மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்வதற்கு பாதை இல்லாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கிராமத்திற்கு திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் .ஜெயக்குமார் வருகை தந்தார். அவரிடம் சுடுகாட்டுக்கு பாதை...
திருவள்ளூர் மக்களவை தேர்லில், தேர்தல் பணி செய்ய ஆர்வமுள்ள ஓய்வுப் பெற்ற இராணுவத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலத்தை...
திருவள்ளூர்: ஏப், 15-
திருவள்ளூர் மாவட்டம் - வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தேர்தல் பணி செய்ய விருப்ப முள்ள முன்னால் இராணு வத்தினர் தங்கள் விருப்பத் தினை 17.04.2019 ஆம் தேதி 10.00 மணிக்கு திருவள்ளூர் மாவட்ட காவல் கண் காணிப் பாளர் அலுவலகத் தில் ஆஜர் ஆகும்...
தனியார் கம்பெனியில் பாய்லர் வெடித்து 2 பேர் சாவு – 2 பேர் படுகாயத்துடன் மருத்துவ மனையில் அனுமதி...
திருவள்ளூர்,ஜூலை-11,
திருவள்ளூர் மாவட்டம் சிப்காட்டில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான கம்பெனில் பாய்லர் வெடித்து அதில் பணிபுரிந்து வந்த 4 பேர் விபத்தில் சிக்கி அதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலயே உடல் சிதறி சாவு மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி.
தனியாருக்கு சொந்தமான கம்பெனி ஒன்றில்...
திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியில் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் – தேர்தல் பறக்கும்படை அதிரடி
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு பகுதியில் 1381 கிலோ எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
திருவள்ளூர்:
பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில் தேர்தலில் பணப்பட்டு வாடாவை தடுக்கும்...
மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சித்துறை சார்பில் செங்குன்றத்தில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
செங்குன்றம், ஜூலை. 02 -
திருவள்ளூர் மாவட்டம், சென்னை அடுத்துள்ள செங்குன்றத்தில், மணிப்பூர் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் கலவரம் குறித்து, அம்மாநில பாஷக தலைமையிலான அரசும், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசும் அக்கலவரத்தை தடுத்திடும் மற்றும் அடக்கிடும் ஒழுங்கு நடவடிக்கைகளை சரிவர மேற் கொள்ளவில்லை எனக் கூறி,...
சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாகன ஓட்டுனர் – போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் நடவடிக்கை
திருமுல்லைவாயில் பகுதியில் 12 வயது சிறுமியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்த வாகன ஓட்டுனரை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். அச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமுல்லைவாயில், ஆக 4 –
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், தென்றல் நகர் கிழக்கு, காந்தி தெருவில்...
நூற்றாண்டு கண்ட மீஞ்சூர் அரசு பள்ளியில் நடைப்பெற்ற புதிய கட்டிடம் திறப்பு விழா : பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர்...
மீஞ்சூர், ஜூன். 28 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் தேரடி தெருவில் உள்ள அரசு உதவி தொடக்கப்பள்ளி நூறாண்டுகளை கடந்து இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் பழைய கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று முடிந்து அதற்கான திறப்பு விழா நடைபெற்றது.
இப்பள்ளியின் கட்டடப்பணிகளுக்காக என்.டி.சி.எல் நிறுவனத்தின்...
திருவள்ளூர்: தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் குண்டாஸ் சட்டத்தில் கைது, மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை
திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக சோழபுரம் பெரியகாலனி கருணாநிதி தெருவில் வசிக்கும் கோபால் என்பரின் 24 வயதுடைய மகன் அருண் என்பவர் மீது மாவட்ட காவல்துறை குண்டாஸ் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர்; செப், 06-
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஜன 1 முதல்...
மத்திய அரசைக் கண்டித்து ஒருநாள் வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுப்பட்ட அத்திப்பட்டு பெட்ரோலியம் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் மற்றும்...
அத்திப்பட்டு, சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி …
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகரில் லாரி ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் நல சங்கத்தினர் மத்திய அரசு கண்டித்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில்...



















