Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கோலப்பன்சேரி சுங்கச்சாவடி அருகே சாலை விபத்து : கல்லூரி மாணவன் சம்பவயிடத்திலயே உயிரிழப்பு …

வெள்ளவேடு, மார்ச். 24 - கோலப்பன் சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் இவரது...

வடசென்னை அனல் மின்நிலைய உதவிப்பொறியாளர் மர்மமான முறையில் மரணம் : கொலையா ? தற்கொலையா...

மீஞ்சூர், மே. 20 - திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் வயது 36 இவருக்கு திருமணம் முடிந்து இளவரசி என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இந் நிலையில் அரிகிருஷ்ணன் மீஞ்சூரை அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியில் இயங்கி வரும் வட சென்னை அனல் மின்...

பொன்னேரியில், உலகநாதன் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து சாலை மறியல் போராட்டம் ..

பொன்னேரி, ஏப். 08 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள உலகநாத நாராயணசாமி அரசினர் கலைக்கல்லூரியில் ஆங்கில வழி கல்வி உதவி பேராசிரியராக பணிபுரிந்த மகேந்திரன் என்பவர் அக்கல்லூரியில் படிக்கும் மாணவிக்கு செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரை அடுத்து நேற்று அனைத்து மகளிர் காவல்...

இருவேறு அரசு விழாக்களில் பங்கேற்ற அமைச்சர் சா.மு. நாசர் : கும்மிடிப்பூண்டி அருகே ரூ.2.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட...

கும்மிடிப்பூண்டி, மார்ச். 16 - கும்மிடிப்பூண்டி அருகே நேற்று நடந்த இருவேறு அரசு விழாக்களில் கலந்துக்கொண்டு பல்வளத்துறை அமைச்சர் சா.மு .நாசர் ரூ.2.4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி,  தேசிய கால்நடை நோய்  தடுப்பூசி  திட்டம் சுற்று-2 துவக்க விழாவினை தொடங்கி வைத்தார். https://youtu.be/Ct-3KXLVA50 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்குடபட்ட...

எல்லாபுரம், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணியினர் சார்பில் திறக்கப்பட்ட கோடைக்கால நீர் மோர்...

எல்லாபுரம், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி… தமிழ்நாட்டில் நிலவி வரும் கடுமையான கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம், பூண்டி கிழக்கு மற்றும் வடக்கு ஒன்றிய திமுக இளைஞர் அணியினரின் சார்பில் பல்வேறு இடங்களில் பொது மக்களின் தாகம் தீர்க்க நீர்...

சென்னை : அம்பத்தூரில் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பாக மாணவர்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ..

அம்பத்தூர், மார்ச். 30 - சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் போக்குவரத்து துறையை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினைப் பற்றி எடுத்துரைத்தனர். மேலும் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு...

திருவள்ளூர் : வேலைக்குச் சென்ற இடத்தில் கணவன் மயங்கி விழுந்து மரணம் … மனைவி கவரப்பேட்டை காவல்நிலையத்தில் புகார்...

pic file copy கவரப்பேட்டை, மார்ச். 01 – திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.எஸ்.ரோடு அமைந்துள்ள பகுதியில் கார்த்திகேயன் என்பவரின் மனைவி ரம்யா வயது 28 தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவரது கணவர் கார்த்திகேயன் செண்ட்ரிங்க் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவ நாளான நேற்று...

தவறான அதிகார மனப்பான்மையோடு செயல்படும் பூவிருந்தவல்லி நகரமன்ற தலைவர் : துணைப்போகும் நகர மன்ற ஆணையர்… சீர் படுத்துமா...

பூவிருந்தவல்லி, மே. 24 - 21 உறுப்பினர்களைக் கொண்ட பூவிருந்தவல்லி நகராட்சியில் திமுக உறுப்பினர்கள் 12 பேரும், மற்றவை என்ற பிரிவில் உள்ளவர்கள் 6 பேரும், அதிமுக உறுப்பினர்கள் 2 பேரும் மேலும் காங்கிரஸ் உறுப்பினர் 1 என ஆக மொத்தம் 21 உறுப்பினர்களை கொண்ட இந்த நகராட்சிக்கு...

பொன்னேரி ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா : 320 மாணாக்கர்களுக்கு டாக்டர் கனிமொழி எம்.பி பட்டங்களை...

பொன்னேரி, மார்ச். 12 - பொன்னேரி கிருஷ்ணாபுரத்தில் உள்ள ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் இன்று 320 மாணாக்கர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீதேவி அறிவியல் மற்றும் கலை கல்லூரியில் பி.காம், பி.பி.ஏ. உள்ளிட்ட எட்டு பிரிவுகளில் கல்வி பயின்ற...

ஆவடி வேல்டெக் பல்கலைகழகம் சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழகம்,கல்லூரிகள் அளவிலான மினி மாரத்தன்...

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின் சார்பாக பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைகழக மாணவ மாணவியர் நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்ட மினி மாராத்தன் போட்டி நடைபெற்றது.  திருவள்ளூர்; ஆக,30- தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை ஆவடி வேல் டெக் பல்கலைகழகத்தின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS