Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்காவிடில் கோட்டை நோக்கி பேரணி : வடசென்னை அனல் மின் நிலைய நுழைவுவாயில் முன்பு...

மீஞ்சூர், மார்ச். 17 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை ஐ என் டி யு சி...

காலிக்குடங்களுடன் பெண்கள் சாலைமறியல் : ஆண்டார்மடம் கிராமத்தில் ஐந்து நாட்களாக குடிநீர் வழங்கப்படததால் கண்டன ...

பழவேற்காடு, மார்ச். 31 - பழவேற்காடு அருகே உள்ள ஆண்டார்மடம் கிராமத்தில் கடந்த 5 நாட்களாக குடிநீர் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இதுக்குறித்து கடப்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையைய்யும் எடுக்காததைக் கண்டித்து அவ்வூர் பெண்கள் உட்பட பொதுமக்கள் காலிங்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர்...

ஆர்.கே.பேட்டையில் இலவச எலும்பு, மூட்டு பொது மருத்துவமுகாம்

ஆர்.கே.பேட்டை, நவ. 16 – ஆர்.கே.பேட்டையில் கடந்த நவ 14 -2021 அன்று ஆர்.கே.பேட்டை லயன்ஸ் சங்கம் மற்றும் குரு எலும்பு, மூட்டு & பிஸிநோதெரபி கிளினிக் இணைந்து நடத்திய இலவச எலும்பு, மூட்டு மற்றும் பொது மருத்துவ முகாம் நடைப்பெற்றது. ஆர்.கே.பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை...

அனுப்பம்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி மேலாண்மைக் குழுக் கூட்டம் : பள்ளிக்கு தேவைக் குறித்த...

மீஞ்சூர், மார்ச். 20 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கு தேவைகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நீறைவேற்றப்பட்டது. https://youtu.be/tIfylTefjj4 அனுப்பம்பட்டு ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கல்வி மேலாண்மை...

பெட்ரோல் டீசல் விலை உயர்வு இந்தியாவில் கட்டுக்குள் உள்ளது : கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே...

கும்மிடிப்பூண்டி, ஏப். 10 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சேகர் தாயார் சரோஜம்மாள் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வில் பங்கேற்க வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன்  அவரது திருவுருவ படத்திற்கு மாலை...

தாய் தந்தையை இழந்த ஆவணியாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று அரசு...

திருவண்ணாமலை, மார்ச். 16 - தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் ஊராட்சியில் தாய், தந்யையை இழந்த குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், நேரில் சென்று குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு...

திருப்பாச்சூர் ஜடா முனீஸ்வரர் மற்றும் பால முனீஸ்வரர் ஆலயத்தில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற சித்ரா பௌர்ணமி திருவிழா …

திருவள்ளூர், ஏப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தாயளர் மாறன்... திருவள்ளூர் அருகே அமைந்துள்ளது ஜடா முனீஸ்வரர் ஆலயம் மற்றும் பால முனிஸ்வரர் ஆலயம். மேலும் அவ்வாலயத்தில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு பெருந்திரளான பக்தர்கள் ஆடு கோழி ஆகியவற்றை பலி கொடுத்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி குடும்பத்துடன்...

ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற 3 ஆம் ஆண்டு தொடர் கிரிக்கெட் போட்டி…

ஊத்துக்கோட்டை, ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டையில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு கிரிக்கெட் போட்டி வெகுச் சிறப்பாக இன்று நடைபெற்றது. https://youtu.be/X2GwSamXs9Q மேலும் அந்நிகழ்ச்சியில் திரைபட பாடகர் கான பாலா மற்றும் மாவட்ட உரிமையில் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் ஊத்துக்கோட்டை நீதிபதி...

திருவள்ளூர்: நிதிப் பற்றாக்குறையால் அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை ஊராட்சி மன்ற தலைவர்கள் புகார்

திருவள்ளூர் செப் 08  -   திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் சுமிதா சுந்தர் தலைமையில் செயலாளர் சதா பாஸ்கரன்,பொருளாளர் சிட்டி கிருஷ்ணம நாயுடு, மாநில செயற்குழு உறுப்பினர் கோவர்த்தனன், மாவட்ட துணை தலைவர்கள் சத்ய நாராயணன், ரமணி சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர்கள் அருள்முருகன்,...

சென்னையிலிருந்து கடையம் நோக்கி புறப்படும் … பாரதி மற்றும் செல்லம்மாள் இணைந்திருக்கும் திருவுருவச் சிலை தாங்கிய ரதயாத்திரை ..

சென்னை, ஏப். 18 - சென்னையிலிருந்து கடையம் நோக்கி மகாகவிபாரதி மற்றும் துணைவியார் செல்லம்மாள் இணைந்து இருப்பதுபோல் நிறுவப்பட்ட திருவுருவச்சிலை தாங்கிய ரதயாத்திரை இன்று சென்னை புறநகர் பகுதியான ஆவடியை அடுத்த திருநின்றவூர் பாக்கம் கசுவா பகுதியில் உள்ள சேவாலயா தொண்டு நிறுவனத்திலிருந்து பாரதியாரின் தங்கை வழி கொள்ளுப்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS