கொரோனா பாதிப்பால் உயிரிழந்த குடும்பங்கள் பொருளாதாரத்தில் மேம்பட ரூ.20 லட்சம் மதிப்பிலான நலத்திட்டவுதவிகளை பொன்னேரி எம்.எல்.ஏ துரை சந்திர...
பொன்னேரி, ஏப். 29 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில், கொரோனாவால் உயிழந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதார மேம்பட நலத் திட்ட உதவிகளை அத்தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.துரை சந்திரசேகர் வழங்கினார். நடப்பாண்டில் - 2022 பொன்னேரி தொகுதியில் இதுவரை கோவிட்-19 காரணமாக உயிரிழந்த குடும்பங்களை சேர்ந்த குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்...
பெரியக்குப்பம் அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற சித்திரை மாத திருவிழா…
திருவள்ளூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பெரிய குப்பம் மேட்டு தெரு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மூங்காத்தம்மன் திருக்கோவிலில் சித்திரை மாதம் ஜாத்திரை திருவிழா நடைப்பெற்றது. அதில் பொதுமக்கள் ஒன்று கூடி அவ்விழாவினை வெகு உற்சாகமாக கொண்டாடினார்கள்.
முன்னதாக சுவாமி ஊர்வலம் பெரிய...
மீஞ்சூரில் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் பொது வேலை நிறுத்த மறியல் போராட்டம் : இரு நூறுக்கும்...
மீஞ்சூர், மார்ச். 28 -
அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய அரசை கண்டித்து மார்ச் 28, மற்றும் 29 தேதிகளில் இரண்டு நாள் பொது வேலை நிறுத்தப் போராட்டம் நாடு தழுவி நடைப்பெற்று வருகிறது. ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் ஆறு இடங்களில் பொது வேலைநிறுத்த மற்றும்...
திருத்தணி; மக்கள் தேசம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி கமலா திரையரங்கம் முன்பாக மக்கள் தேசம் கட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பால்ராஜ் பறையனார் மற்றும் வழக்கறிஞர் மகேந்திரன் தலமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மக்கள் பிரச்சினைகளில் அலட்சியப் போக்குடன் நடந்துக் கொள்ளும் அதிகாரிகள் மீது அரசு உரிய...
முகநூலில் பெண்ணின் படத்தை சித்தரித்து வெளியிட்டதாக புகார் … 12 பேர் மீது ஆர்.கே. பேட்டை காவல்...
PIC File copy
ஆர்.கே.பேட்டை, மார்ச். 14 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டைப் பகுதியில் உள்ள செல்லாத்தூர் காலனியில் மணிகண்டன் என்பவரின் மனைவி ஐஸ்வர்யா வயது 31 தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந் நிலையில் ஐஸ்வர்யாவின் 12 வயது மகளை அதேப் பகுதியில் வசிக்கும் பொன்னுரங்கம் என்பவரின் மகன்...
வட மதுரை அருகே உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ.2.60 பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை...
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை அருகே மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரொக்கப்பணம் ரூ. 2 லட்சத்து 60 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
https://youtu.be/gCemco1N-bg
கும்மிடிப்பூண்டி, மார்ச். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெரியபாளையம்...
மோரை ஊராட்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் – ஊராட்சித் தலைவர் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார்.
செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
வில்லிவாக்கம், ஆக. 15 -
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம் மோரை ஊராட்சியில் 75ஆம் ஆண்டு சுதந்திரத் தின விழாவை முன்னிட்டு மோரை பஞ்சாயத்து தலைவர் ஆர் திவாகரன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.
இந்த சுதந்திரத் தின விழாவில் துணை...
ஆவடி போக்குவரத்து காவலர்களின் அதிரடியான ஆட்டோ வாகனச்சோதனை நடவடிக்கை : நூற்றுக் கணக்கான ஆட்டோ வாகனங்களில்...
ஆவடி, மார்ச். 30 -
இன்று ஆவடி சுற்று வட்டாரப் பகுதியில் ஆட்டோ வாகன உரிமை பதிவு, ஓட்டுநர் உரிமை ஆவணங்கள் மேலும் யூனிபார்ம், மற்றும் மீட்டர் தொடர்பான சோதனை நடவடிக்களை அதிரடியாக மேற்கொண்டு நூற்றுக்கணக்கான ஆட்டோ வாகனங்களை சோதனையிட்டு போக்குவரத்து காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
https://youtu.be/ZDr0Rvxo2V0
சென்னை புறநகர் பகுதியான...
மீஞ்சூர் ஒன்றிய வன்னிப்பாக்கம் ஊராட்சிப்பள்ளி புதியக் கட்டடம் கட்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.22 லட்சம்...
மீஞ்சூர், ஏப். 13 -
மீஞ்சூர் ஒன்றிய வன்னிப்பாக்கம் ஊராட்சி பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, வழக்கறிஞர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ வன்னிப்பாக்கம் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் அமைக்கப்பட உள்ள இடத்தினை...
மளிகை கடை உரிமையாளரை மாமுல் கேட்டுத் தாக்கி விட்டு தப்பி வோடிய மர்ம நபர்கள் …. திருவள்ளூர் தாலுகா...
திருவள்ளூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் அடுத்துள்ள மேல்நல்லாத்தூரில் , மர்ம கும்பல் மளிகைக் கடையில் மளிகைப் பொருட்களை வாங்கி கொண்டு, மீண்டும் அக்கடை உரிமையாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிவுள்ளனர். அவர் மாமூல் தர மறுத்ததால் அவரை அக்கும்மல் பலமாக தாக்கி...





















