Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதுரை அதிமுக மாநாட்டிற்கு மிக உற்சாகத்தோடு தயாராகும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுகவினர் …

பொன்னேரி, ஆக. 06 – திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆண்டார்குப்பம் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில், இன்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் சிறுணியம் பி.பலராமன் தலைமையில் நடைபெற்றது. மேலும், இக்கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற...

ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட இருவேறு இடங்களில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் : மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தனிப்படையினரின் அதிரடி...

அம்பத்தூர், ஜன. 09 - தமிழக முதல்வரின் போதையில்லா தமிழகத்தை உருவக்க தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறை‌யினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அதன் பகுதியாக ஆவடி காவல் ஆணையரகத்தின் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அக்காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை மற்றும் தடுப்பு...

பழவேற்காடு பகுதியில் திமுக கட்சியின் சார்பில் நடைப்பெற்ற புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

பழவேற்காடு, ஏப். 05 - திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு பகுதியில் மாவட்ட திமுக கட்சியின் சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் பழவை முகம்மது அலவி ஏற்பாட்டிலும், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சுகுமாரன் முன்னிலையிலும், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுகச் செயலாளரும்,...

சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 13-ம் தேதி மகா கும்பாபிஷேகம்

அண்டசராசரங்களுக்கும் ஆதி நாயகியான அம்பாளின் அவதார மகிமையை அளவிட முடியாது. அம்பாள் கைலாயத்திலிருந்து சுயம்புவாக வடிவம் கொண்டு, அங்காள பரமேஸ்வரியாக அடிவைத்த முதல் இடம் மேல்மலையனூர். இரண்டாவது இடம் ஆவடி. 1964-ம் ஆண்டு சித்திரை திருவாதிரை அன்று சுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயமாக தோன்றிய...

மீஞ்சூரில் நாளை நடைப்பெறவுள்ள ஸ்ரீவரதராஜபெருமாள்கோயில் திருத்தேரோட்டம் : பொன்னேரி எம்.எல்.ஏ. ஆய்வு ..

மீஞ்சூர், மே. 18 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வருகின்ற நாளை 19ஆம் தேதி வரதராஜ பெருமாளுக்கு தேரோட்டம் நடைபெற இருக்கிறது. அதற்காக பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மீஞ்சூர் பகுதிக்கு வந்து பக்தர்கள் தேரை இழுத்துச் செல்லும் பகுதிகளையும் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும்...

40 நிரந்தர பணியாளர்களை பணி நீக்கம் செய்த தனியார் நிறுவனம் : உரிய இழப்பீடு வழங்கிடக்கோரி மீஞ்சூரில் நிறுவனத்தை...

மீஞ்சூர், டிச. 31- திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரை பகுதியில் அமைந்துள்ளது. ஜெர்மன் எக்ஸ்பிரஸ் ஷிப்பிங் ஏஜென்சி இந்தியா பிரைவேட் லிமிடெட் எனும் தனியார் நிறுவனம். அதில்,  கண்டெய்னர் பெட்டகங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யும் பணி நடைப்பெறுகிறது. அந்நிறுவனத்தில் மொத்தம் நிரந்தர பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள்...

ஓடும் பேருந்தில் பயணிகளிடம் கை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட பூண்டி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர்...

ஊத்துக்கோட்டை , ஏப்- 11 தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி …. திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினரும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜே கோவிந்தராஜன் அவர்களின் அறிவுறுத்தலின் படி பூண்டி வடக்கு  ஒன்றியத்தில் இந்திய கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை  ஆதரித்து பூண்டி...

திமிரியெழு சிலம்பாட்டக் கலைக்கூடத்தில் பயிற்சிப் பெற்ற மாணவர்களுக்கு மெதூர் கிராமத்தில் பயிற்சி நிறைவு நாள் விழா

பொன்னேரி, ஏப். 19 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்துள்ள மெதூர் கிராமத்தில்  திமிறி எழு சிலம்பம் கலைக்கூடத்தின் சார்பில் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியின் வளாகத்தில் மாலை நேரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிலம்பம் பயிற்சி கடந்த நான்கு தினங்களாக நடைப்பற்றது. https://youtu.be/6ZSB93BbiEM அப் பயிற்சியினை மேற்கொள்ள வரும் மாணவர்களை...

ரூ.18 கோடி மதிப்பீட்டில் சுப்பாரெட்டிபாளையம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணி தொடக்க விழா...

மீஞ்சூர், பிப். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி … திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுப்பாரெட்டிபாளையம் மற்றும் பள்ளிபுரம் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது, அவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக...

தொண்டூர் எஸ்.டி.காலனியில் நடைப்பெற்ற இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளையின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி …

கவரைப்பேட்டை, மார்ச்.05 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சீனிவாசன் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், கவரப்பேட்டை, மற்றும் ஆந்திர மாநிலம் தடா மண்டலம் ஊயப்பன் நகரிலும் இந்திய குடிமக்கள் சமூக நல அறக்கட்டளை இயங்கி வருகிறது. இந்நிலையில், அவ் அறக்கட்டளையின் சார்பில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநில பகுதிகளில் பொருளாதார ரீதியாக...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS