பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தியும் மனுக்களை வழங்கியும் திருவாரூர் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் ..
திருவாரூர், செப். 05 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் இன்று மதியம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் WHV தன்னார்வலர்களை முழு நேர ஊழியர்களாக நியமித்தடவும், மாத ஊதியமாக ரூபாய் 21 ஆயிரம் வழங்கவும், வங்கி கணக்கில் மாத ஊதியத்தை வழங்கிடவும், தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாத ஊதியம்...
திருவாரூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பல்வேறு மருத்துவப்பிரிவு கட்டடங்களை அமைச்சர் ம. சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
திருவாரூர், செப். 01 -
திருவாரூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பல்வேறு மருத்துவப் பிரிவு மற்றும் சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கட்டடங்களையும் மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மருத்துவ கட்டிடங்களையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
https://youtu.be/f8NfknzE5QY
மாவட்ட ஆட்சித்தலைவர்...
சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர்...
திருவாரூர், ஆக. 30 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடுவது குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.
https://youtu.be/dq7JyiqAnEY
சுற்றுச்சுழலை பாதுகாக்க களிமண்ணால் செய்யப்பட்டதும், சுடப்பட்டதும் மற்றும்...
திருவாரூர் மாவட்டத்தில் களைக்கட்டும் விநாயகர் சிலை தயாரிப்பு பணி மற்றும் விற்பனை : ராஜஸ்தான் மாநிலத்தவர் தயாரித்து வரும்...
திருவாரூர், ஆக. 28 -
நாடு முழுவதும் எதிர் வரும் ஆக 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் வகையில் மக்கள் பரபரப்பாகி வரும் நிலையில், அதுப்போன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டியில் விநாயகர் சதுர்த்திவிழாவினை முன்னிட்டு அப்குதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தயாரித்து வரும்...
திருவாரூர் : பள்ளி மாணவன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு தற்கொலை : போலீசார் தீவிர விசாரணை...
திருவாரூர், ஆக. 23 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே பூந்தோட்டம் திருவள்ளூர் நகரை சேர்ந்த வெங்கடேசன் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சஞ்சய் (15) பேரளத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளியில்...
திருவாரூர் அருகே கதண்டு வண்டு கடித்து பத்து பேர் படுகாயாங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர், ஆக. 23 -
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள பூங்காவூர் கிராமத்தில் இன்று காலை கதண்டு வண்டு கடித்து பத்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
https://youtu.be/ohCSZO8pc7E
அதில் பாதிக்கப்பட்ட பூங்காவூர் கிராமத்தைச்சேர்ந்த ரவி 48 பாலையன் 70 அன்பழகன் 70 முணியாண்டி 48 உள்ளிட்ட பத்து பேர்...
நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்த புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம் : படுகாயங்களுடன் நண்பர் மருத்துவமனையில்...
திருவாரூர். ஆக. 20 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீதிவிடங்கன் பால்பண்ணசேரி பகுதியைச் சேர்ந்த பாலுசாமி மகன் கலைமணி வயது 28 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி ஒரு மாதங்கள் ஆன நிலையில் தனது நண்பர் அலெக்சாண்டருடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வீதிவிடங்கன் பகுதியில்...
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரியில் பணியாற்றி வரும் பயிற்சி பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை !
திருவாரூர், ஆக. 19 -
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படித்துக் கொண்டே பணியாற்றி வரும் காயத்ரி என்ற பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
https://youtu.be/yD3415tnNeo
நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுக்கா ராசகுமாரி பாளையம் பகுதியில் வசித்து வரும் வேலுச்சாமி என்பவரின் மகள் காயத்ரி. இவர், திருவாரூர்...
திருவாரூரில் தொடர்ந்து ஒரு மணி நேரமாக பெய்த கனமழை : சாலையில் மின்கம்பி அறுந்து விழுந்து அரை...
திருவாரூர். ஆக. 18 -
திருவாரூர் நகரின் அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இம் மழையின் காரணமாக தஞ்சை சாலையில் உள்ள விளமல் கடைவீதியில் மின் கம்பி அறுந்து சாலையில் விழுந்ததால், தஞ்சாவூர் திருவாரூர் நெடுஞ்சாலையில் அரை மணி...
திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
திருவாரூர், ஆக. 18 -
பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்ததாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது குற்றம் சுமத்தியும் கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மீது ஆள்மாறாட்டம் செய்து...























