உலகப் புகழ் பெற்ற ஓவியர் ரவிவர்மாவின் 177 வது பிறந்தநாளை முன்னிட்டு தென்குடியில் நடைப்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி :...
திருவாரூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், முடிகொண்டான் அருகே உள்ள தென்குடியில் வசித்து வருபவர் ஓவியர் டாக்டர் அப்புவர்மா இவர் ஓவியர் இராஜா ரவிவர்மாவை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு ஓவியங்கள் வரைதல் கோவில் சிற்ப வேலைகள் செய்தல் போன்றவற்றை செய்து வருகிறார்.
இந்த...
வாடி வரும் நெற்பயிர்கள்’… பாரபட்சம் பார்க்காமல் தண்ணீர் வழங்க வேண்டும்… அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை..
திருவாரூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வேளாண்மை கோட்டத்தில் சுமார் 15,000 ஹெக்டேரில் சம்பா- தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டது... தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்த பயிர்கள் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக சேதமடைந்தது..மீதமுள்ள...
தேசியக் கல்விக் கொள்கையை திரும்ப பெறக் கோரி ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் : அனைத்து இந்திய மாணவர்...
திருவாரூர், பிப். 19 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்..
திருவாரூரில் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் தேசிய கல்விக் கொள்கையை திரும்ப பெற வலியுறுத்தி ஐந்து கோடி கையெழுத்து இயக்கம் எடுத்துக்கொண்ட பணியினை சிறப்பாக நடத்திட முதல் கையெழுத்திட்டு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்...
கொட்டிய வார்த்தையால் சூடுப் பட்ட அடியமக்கலம் ஊராட்சி தலைவர் : போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்திய பொதுமக்களின் சாலைமறியல் போராட்டம்...
திருவாரூர், ஆக. 05 -
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட அடியமக்கலம் ஊராட்சியின் தலைவராக திமுகவை சார்ந்த கஸ்தூரி வரதராஜன் என்பவர் உள்ளார். இந்நிலையில் அவ்வூராட்சி பகுதியில் உள்ள 12 வது வார்டில் பல மாதங்களாக குடிதண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்துள்ளதாகவும், அதுக்குறித்து அவரிடம் அப்பகுதி மக்கள் புகார்...
77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி ஏற்றி வைத்து, வானில் சமாதான புறாக்களை பறக்க விட்ட...
திருவாரூர், ஆக. 15 -
இன்றைய தினம் நாடு முழுவதும் 77 ஆவது சுதந்திர தினம் வெகுச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பகுதியாக திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைப்பெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாவட்ட...
திருவாரூர் கமலாலயத் திருக்குளத்தில் நடைப்பெற்ற பங்குனி உத்திர தீர்த்தவாரி … திரளான பக்தர்கள் புனித நீராடல் …
திருவாரூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், 12 மகா மகத்திற்கு நிகரானதாக கருதப்படும் திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திர தீர்த்தவாரி ஆலய திருக்குளமான கமலாலயத் திருக்குளத்தில் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
திருவாரூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி ஆலயம்...
நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்த புதுமாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம் : படுகாயங்களுடன் நண்பர் மருத்துவமனையில்...
திருவாரூர். ஆக. 20 -
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே வீதிவிடங்கன் பால்பண்ணசேரி பகுதியைச் சேர்ந்த பாலுசாமி மகன் கலைமணி வயது 28 இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி ஒரு மாதங்கள் ஆன நிலையில் தனது நண்பர் அலெக்சாண்டருடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வீதிவிடங்கன் பகுதியில்...
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைப்பெற்ற விவசாயிகள் குறைத் தீர்ப்பு கூட்டம் … அறுவடை இயந்திரங்களுக்கான வாடகைத்...
திருவாரூர், மார்ச். 01 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட விவசாயிகளில் கலந்து கொண்டார்கள். மேலும், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் வேளாண்மை...
திருவாரூர் அருகே தேனீர் கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் திடீர் ஆய்வு..
திருவாரூர், ஆக. 03 -
தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உணவகங்கள் தேநீர் கடைகள் இறைச்சி கடைகள் என திடீராய்வு மேற்கொண்டு அங்கு பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய உணவுப் பொருட்கள் தரமானதாகவும், கலப்படமற்றதாகவும் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
https://youtu.be/GT7r8FKgRu0
அதன் தொடர்ச்சியாக நேற்று திருவாரூர் அடுத்த காட்டூர் என்ற...
சிறப்பாக நடைப்பெற்ற தலைக்காடு அருள்மிகு திரு பழனியாண்டவர் முருகன் திருக்கோயில் தைப் பூச தீர்த்தவாரி … திரளான பக்தர்கள்...
தலைக்காடு, சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆரூர் கே.நாகராஜ் …
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் தலைக்காட்டில் அமைந்துள்ள அருள்மிகு திரு பழனி ஆண்டவர் முருகன் கோவிலில் நேற்று வருடாந்திர தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான முருகப்பெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் வலம் வந்து தீர்த்தவாரி...


























