பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைப்பெற்ற மாநிலம் தழுவிய கோரிக்கை நாள்...
திருவாரூர், பிப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது அவ் ஆர்ப்பாட்டத்தில் மாநில அரசை கண்டித்தும், டாஸ்மாக் கடை ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,...
மொபைல் போன் விற்பனை நிறுவனம்.. வாடிக்கையாளருக்கு, ரூ.30.604 ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கிட உத்தரவுப் பிறப்பித்த திருவாரூர்...
திருவாரூர், மார்ச். 20 -
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சித்திரையூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் மேலும் இவர் தினக்கூலித் தொழிலாளி ஆவார். இந்நிலையில் இவர் கடந்த 25.4.2022- ஆம் தேதியன்று, திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஒரு மொபைல் போன் விற்பனை நிறுவனத்தில், ரூ.15,604-க்கு ஆண்ட்ராய்டு போன் வாங்கி்யுள்ளார்.
மேலும்...
அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா : திருவாரூர்...
திருவாரூர், ஆக. 26 -
திருவாரூர் அருகே அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவினை பரிமாறிய பின்பு அவர்களுடன்...
திருவாரூரில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் ..
திருவாரூர், ஆக. 18 -
பாரதிய ஜனதா கட்சியின் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்ததாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது குற்றம் சுமத்தியும் கண்டனம் தெரிவித்தும் ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மீது ஆள்மாறாட்டம் செய்து...
வாடிக்கையாளர் முழுமையாக பணம் செலுத்தியப் பின்பும் பத்திரப்பதிவு செய்துத் தராத தனியார் நிறுவனத்திற்கு ரூ.1.10 ஆயிரம் அபராதம் :...
திருவாரூர், ஜன. 14 -
தம்பட்டம் செய்திகளுக்காக திருவாரூர் செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் அருகே பணம் செலுத்தி வாங்கிய மனையினை பத்திரப் பதிவு செய்து கொடுக்காத நிறுவனத்திற்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து திருவாரூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் அருகே...
உணவுப்பொருள் அனைத்திற்கும் அக்மார்க் தரச்சான்று வழங்கிட நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை …
திருவாரூர், மார்ச் . 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
தமிழகத்தில் கலப்பட உணவால் நுகர்வோர் நலன் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை தடுத்திடும் வகையில் உணவு பொருட்கள் அனைத்திற்கும் அக்மார்க் தரசான்றுகளை உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறை வழங்கிட வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மையம்...
திமுகவில் இணைந்த முத்துப்பேட்டை பாஜக ஒன்றியச் செயலாளர் : திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் கட்சி சால்வையை...
திருவாரூர், மார்ச். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்
திருவாரூர் மாவட்டம், திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் இன்று முத்துப்பேட்டை பாஜக ஒன்றிய செயலாளர் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக கட்சி சால்வையைப் போர்த்தி அவரை கலைவாணன் வரவேற்றார்.
https://youtu.be/c-GPoJrRl9w
முத்துப்பேட்டை தாலுகா, இடும்பாவனம் பகுதியை சேர்ந்த முருகையன்...
ஒரே நாளில் செய்திட முடியாது., முதற்கட்டமாக பத்து தொகுதிகளில் விளையாட்டு மைதானம் அமைத்திட முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு...
திருவாரூர், மார்ச். 16 -
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்கள் நடைப்பெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைப்பெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 319 பயனாளிகளுக்கு ரூ. 4...
சி.பி.எம்.கட்சியில் இருந்து விலகி திருவாரூரில் அதிமுக வில் இணைந்த 11 குடும்ப உறுப்பினர்கள் …
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் இரா காமராசர் வழிகாட்டுதலோடு திருவாரூர் தெற்கு ஒன்றியம் பி கே யு மணிகண்டன் முன்னிலையில் வடகரை ஊராட்சிப் பகுதியில் இருந்து சி.பி.எம் கட்சியில் இருந்து விலகி...
தமிழ்நாடு அரசின் செயலைக் கண்டித்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் திருவாரூரில் நடைப்பெற்ற...
திருவாரூர், ஜூலை. 13 -
திருவாரூர் மாவட்டம் விளமல் கல்பாலம் பகுதியில், நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் அவுட்சோர்சிங் முறையில் துப்புறவு பணியாளர்களை நியமிக்கும் தமிழக அரசின் செயலைக் கண்டித்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் பேரணி நேற்று நடைப்பெற்றது.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு மாவட்டச்செயலாளர்...
























