Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

குடவாசல் அருகே உணவகத்தில் சிலிண்டர் வெடித்து அருகில் இருந்த கீற்று கொட்டகைகள் தீபிடித்து எரிந்து சேதம்…

திருவாரூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம்,  குடவாசல் அருகே உணவகத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் உணவகம் முற்றிலும் எரிந்து நாசமானதோடு, அதன் அருகில் இருந்த இரண்டு கீற்று கொட்டகைகளுக்கும் தீ பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம், குடவாசலை அடுத்த...

430 ஊராட்சிகளிலும் இணையதள வசதி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் …

திருவாரூர், ஆக. 04 - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 430 கிராம ஊராட்சிகளிலும் பாரத் நெட் திட்டத்தின் கீழ் இணையதள வசதி வழங்கப்பட உள்ளதென மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது அதற்கான பணி...

ரூ.13.34 இலட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை போட்டு விட்டதாக பொதுமக்கள் அளித்த புகார் மனுவிற்கு பதிலளித்த அரசு தரப்பு...

திருவாரூர், நவ. 25 - போடாத சாலையை ஏற்கனவே ரூ. 13.34 இலட்சம் மதிப்பீட்டில் போட்டு விட்டதாக தெரிவித்து மனுதாரருக்கு பதலளித்துள்ளதாக நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது அப்பகுதி வாழ் மக்கள் குற்றச்சாட்டுகின்றனர். திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பனங்குடி பகுதியில் உள்ளது மாங்குளத் தெரு அத்தெருவில் வசிப்பவர்...

வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு பாடல்கள் பாடி சர்வதேச வன விழாவினை கொண்டாடிய கொக்கலாடி அரசு உதவிப்பெறும் தொடக்கப் பள்ளி...

திருத்துறைப்பூண்டி, மார்ச். 21 - திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொக்கலாடி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், சர்வதேச வன நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அப்பள்ளி மாணவர்கள் வில்லுப்பாட்டு மூலம் வனத்தின் நன்மைகள் மற்றும் அவ்வனத்தினால் உயிரினங்கள் பெற்றிடும் நன்மைகள் குறித்து விளக்கி அனைவரிடத்திலும் வன...

பாரதப் பிரதமர் மோடியுடன் காணொளி காட்சி வாயிலாக உரை நிகழ்த்திய ஏரளாமான திருவாரூர் மாவட்ட புதிய இளம் வாக்காளர்கள்...

திருவாரூர். சனவரி. 26 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் ஆரூர் கே.நாகராஜ் … திருவராரூர் மாவட்டம், திருவாரூர் பகுதியில், பாரத பிரதமர் நரேந்திரமோடி, புதிய  இளம் வாக்காளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது.அதில் அம்மாவட்டத்தில் இருந்து வந்திருந்த புதிய இளம் வாக்காளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். தனியார் திருமண...

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும், மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியரை, வாடிக்கையாளர் தாக்க முற்படும் சிசிடிவி...

மாங்குடி, மார்ச். 11 - திருவாரூர் மாவட்டம் மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் கணேஷ் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் மது போதையில் கூட்டுறவு ஊழியர் கணேசிடம் கடைத்தெருவில் நகை ரசீது எப்போது கொடுப்பாய் என கேட்டதாகவும்,...

நாகை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு அதிகாலையிலேயே களத்தில் இறங்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் …

திருவாரூர், ஏப். 03 – தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம், நாகை நாடாளுமன்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியின் வேட்பாளர் டாக்டர் சுஜித் சங்கருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு திருவாரூர் ஒன்றியத்தில் உள்ள தண்டலை கிராமத்தில் அதிகாலை 7...

வலங்கைமான் அருகே பிரபல ரவுடி குபேரன் கைது : சட்டத்திற்கு விரோதமாக மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்கள்...

வலங்கைமான், நவ. 26 - திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மீது கடந்த நாட்களில் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 48 ரவுடிகளை மாவட்ட எஸ்பி ஜெயகுமார் தலைமையில் போலிசார்  கைது செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள வருகின்றனர். இந்நிலையில்  அதன் தொடர் நடவடிக்கையாக திருவாருர்...

குடவாசல் அங்கன்வாடிக் கட்டடத்தில் புகுந்த ஆறடி நீளமுள்ள கொடிய விசமுள்ள நல்லப் பாம்பு …

திருவாரூர், மார்ச். 01 - திருவாரூர் மாவட்டம், குடவாசல் பகுதியில் இயங்கி வரும் அங்கன்வாடி கட்டிடத்தில்  தினம் தோறும் குழந்தைகள் வந்து சென்றும் விளையாடியும் பொழுதை கழிக்கும் இடத்தில் இன்று மாலை ஆறடி நீளம் உள்ள கொடிய விஷத்தினை தன்னகத்தேகத்தைக் கொண்ட நல்ல பாம்பு அங்கன்வாடி கட்டிடத்தில் உள்ளே...

வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆலங்குடி குருபகவான் கோவில் குருபெயர்ச்சி விழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்...

திருவாரூர், மே. 01 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில்..  திருஞான சம்பந்தரால் தேவாரப் பாடல்பெற்ற  குரு பரிகார தலமாக விளங்கும்  அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தென்முகக் கடவுளாக விளங்கும் தக்ஷிணாமூர்த்தியே  குரு பகவானாக தனி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS