Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சங்கீத மும்மூர்த்திகள் அவதார ஜென்ம பூமியில் பஞ்சரெத்தின கீர்த்தனைகள் பாடி இசை ஆராதனை செய்த 200 க்கும் மேற்பட்ட...

திருவாரூர், மே. 13 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன்.. ஸ்ரீசத்குரு தியாகராஜர் 257 ஜெயந்தி விழா: சங்கீத மும்மூர்த்திகள் அவதார ஜென்ம பூமியில் 200க்கும் மேற்பட்ட கர்நாடக சங்கீத இசை கலைஞர்கள் பஞ்சரெத்தின கீர்த்தனைகளை பாடி இசை ஆராதனை செய்தனர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீசத்குரு தியாகராஜரின் 257வது ஜெயந்தி...

உலக மக்கள்தொகைத் தினத்தை வெகுச்சிறப்பாக கொண்டாடிய அடியக்கமங்கலம் அரசு மேல்நிலை பள்ளி ….

திருவாரூர், ஆக. 02 - சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை பதினொன்றாம் நாள் உலக மக்கள் தொகை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று  திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தின விழாவினை அப்பள்ளி நிர்வாகம் வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள். வட்டார...

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நடைப்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம் : ...

திருவாரூர், மார்ச். 16 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத்தலைவர் ஆர்.குமரராஜா தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இவ் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் எஸ்.சங்கர், மாவட்ட செயலாளர் பி.கந்தசாமி உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட...

சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருவாரூர் நகராட்சி சார்பில் நடைப்பெற்ற விழிப்புணர்வுப் பேரணி …

திருவாரூர், மார்ச். 22 - திருவாரூர் மாவட்டம் திருவாரூர் நகராட்சி சார்பில் இன்று சர்வதேச தண்ணீர் தினத்தை முன்னிட்டு நகராட்சி அலுவலகத்தில் இருந்து  தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், மேலும் அதன் முக்கியத்துவம் குறித்தும் மற்றும் அதன் சேமிப்புக் குறித்தும் தொடர்ந்து பருவநிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதை...

திருவாரூர் மருத்துவக்கல்லூரியில் சுயநினைவு இழந்த குழந்தை குறித்து மருத்துவ கல்லூரி முதல்வர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி..

திருவாரூர், டிச. 01 - திருவாரூர் மருத்துவ கல்லூரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை மூளை சாவு அடைந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மருத்துவ கல்லூரி முதல்வர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டது என்பதை விட இப்போதும் குழந்தை சுயநினைவிற்கு...

தக்காளியைத் தொடர்ந்து அரிசி விலைவுயர்வு : அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருவாரூர் பகுதி சமூக ஆர்வலர்...

திருவாரூர், ஆக. 02 - திருவாரூர் மாவட்டம், நன்னிலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த அளவில் விவசாயக் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர மக்கள் என அப்பகுதிகளில் அதிகமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அரிசி விலை கணிசமாக உயர்ந்துள்ளது எனவும், அதனால் நடுத்தர...

ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு டீசர்ட், அணியாதவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் : திருவாரூரில் ஓ.என்.ஜி.சி மற்றும் போக்குவரத்து...

திருவாரூர், மார்ச். 09 - திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் அப்பகுதி வழியே ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களை நிறுத்தி, அவர்களுக்கு ஓஎன்ஜிசி சார்பில் வழங்கப்படும் டீ சர்ட் டினை, போக்குவரத்து காவல்துறை மற்றும் நகர காவல்...

இந்தியாவில் பணியாற்றும் பெண்களில் 43 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் : தற்போது பெண்களின் நிலை உயர்ந்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி...

திருவாரூர், பிப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் … திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரி தலைவி மற்றும் அமைச்சர்  டி.ஆர்.பி ராஜா கலந்து கொண்டு    690 மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். தொடர்ந்து மாணவிகளிடையே உரைநிகழ்த்திய அமைச்சர்...

மத்திய அரசு அலுலகங்கள் முன்பு ஜன 8 ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் : இந்திய கம்யூனிஸ்ட்...

திருவாரூர், டிச. 28 -   தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் நிதியினை வழங்க கோரியும் மத்திய அரசை கண்டித்தும், எதிர் வரும் ஜன 8 ஆம் தேதி மாநிலம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர்...

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு அனுமதி இல்லை : திருவாரூரில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் திட்டவட்ட...

திருவாரூர். மார்ச். 18 - தமிழ்நாட்டின் ஒரே மத்திய பல்கலைக் கழகமான திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய நெல் மாநாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான பாரம்பரிய நெல் மாநாட்டினை நடத்தினார்கள். மேலும் இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS