பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்து தாருங்கள் பிழைத்துக் கொள்கிறோம் : திருவாரூர் மாவட்ட...
திருவாரூர், ஜூன். 26 -
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பருத்தி கொள் முதல் விலை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் "பருத்தி சாகுபடி செய்வதற்கு பதிலாக விவசாயிகளுக்கு பெட்டிக்கடை வைத்துக் கொடுங்கள் பிழைத்துக் கொள்கிறோம்" என விவசாயி வேதனையுடன் தங்கள் நிலையை வெளிப்படுத்தினார்கள்.
திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக...
திருவாரூர் வடக்கு மாவட்ட பட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைப்பெற்ற பொதுக்குழுக் கூட்டம் … ஐந்து தீர்மானங்கள் கூட்டத்தில்...
திருவாரூர், பிப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ..
திருவாரூர் மாவட்டம், திருவாரூரில் இன்று திருவாரூர் வடக்கு மாவட்ட பா.ம.க சார்பில், அக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆர்.கே. ஐயப்பன் தலைமையில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் அப்பகுதியில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
https://youtu.be/iSxfd9PGpb8
மேலும் அப்பொதுக்குழு...
சி.பி.எம்.கட்சியில் இருந்து விலகி திருவாரூரில் அதிமுக வில் இணைந்த 11 குடும்ப உறுப்பினர்கள் …
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் இரா காமராசர் வழிகாட்டுதலோடு திருவாரூர் தெற்கு ஒன்றியம் பி கே யு மணிகண்டன் முன்னிலையில் வடகரை ஊராட்சிப் பகுதியில் இருந்து சி.பி.எம் கட்சியில் இருந்து விலகி...
ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு டீசர்ட், அணியாதவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் : திருவாரூரில் ஓ.என்.ஜி.சி மற்றும் போக்குவரத்து...
திருவாரூர், மார்ச். 09 -
திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் அப்பகுதி வழியே ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை கௌரவிக்கும் விதமாக அவர்களை நிறுத்தி, அவர்களுக்கு ஓஎன்ஜிசி சார்பில் வழங்கப்படும் டீ சர்ட் டினை, போக்குவரத்து காவல்துறை மற்றும் நகர காவல்...
தமிழக விவசாயிகளுக்கு, பொற்கால ஆட்சியை வழங்கி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சர் : தமிழக அரசின் டெல்லி சிறப்பு...
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர் அருகே காட்டூரில் மறைந்த முன்னாள் முதல்வர் தமிழக தலைவர் கலைஞர் அவர்களின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் அமைந்துள்ளது.
இந்நிலையில் மீண்டும் திமுக விவசாய அணி செயலாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் எம் பி யும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ...
திருத்துறைப்பூண்டி அருகே எதிரெதிரே வந்த வாகனங்கள் மோதி விபத்து : இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களில் ஒருவர்...
திருவாரூர், ஆக. 01 –
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேவுள்ள தண்டலைச்சேரியில் எதிரெதிர் திசையில் வந்த வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு சக்கரவாகனத்தில் வந்து இரண்டு கல்லூரி மாணவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மற்றொருவர் கவலைக்கிடமான நிலையில் எடுத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில்...
திருவாரூரில் நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவளவிழா கொண்டாட்டம் : மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன்...
திருவாரூர், ஆக. 15 -
இன்றைய தினம் நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனையொட்டி திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
https://youtu.be/HwuDhSnIS_c
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணனும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...
பல்லடம் செய்தியாளர் மீது நடத்திய தாக்குதலைக் கண்டித்து திருவாரூர் பத்திரிகையாளர் சங்கத்தினர் சார்பில் நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் …
திருவாரூர், சனவரி. 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஜெயராமன் …
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதி தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது மர்ம நபர்களால் நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, திருவாரூரில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் ஏராளமானோர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
https://youtu.be/OnlUCdWkhs4
.திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில்...
ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான வெளிமாநில சாராயத்தைக் கொல்லுமாங்குடிப் பகுதிக்கு கடத்தி வந்த நபர் கைது … பேரளம்...
திருவாரூர், டிச. 01 -
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கையாக அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல்துறையினர் கொல்லுமாங்குடி பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது புதுச்சேரி மாநிலம்...
பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி : பள்ளி மற்றும் கிராமங்களில் மருத்துவ முகாம் அமைத்திட...
திருவாரூர், செப். 19 -
திருவாரூர் மாவட்டத்தில் கிராமங்கள் மற்றும் பள்ளிகள் தோறும் காய்ச்சல் தொடர்பான மருத்துவ முகாம்கள் நடத்திட மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
https://youtu.be/TYnv3ztTgSA
பள்ளி மாணவன் உட்பட இருவருக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பரவலை தடுக்கும் விதத்தில் மருத்துவ...























